
Maalai ainthu |
Etext Preparation (input) : Deeptha Thattai, South Carolina, USA
Etext Preparation (proof-reading) : Mr. S. Baskaran, Chennai, India
Etext Preparation (webpage) : Dr. Kumar Mallikarjunan, Blacksburg, VA, USA
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. or
© Project Madurai 1999 - 2003
மாலை ஐந்து
- 1. கயற்கண்ணி மாலை
- அங்கயற்கண்ணி மாலை
- கடம்பவன வல்லி பதிகம்
- ஸரீ சுந்தரேசுவரர் துதி
2. களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை
3. திருக்காளத்தி இட்டகாமிய மாலை
4. பழனி இரட்டைமணி மாலை
5. மகரநெடுங் குழைக்காதர் பாமாலை
- கடம்பவன வல்லி பதிகம்
1. கயற்கண்ணி மாலை
காப்பு(தரவு கொச்சகக் கலிப்பா)
செம்மைவள மல்கு திருக்கூட லங்கயற்கண்
அம்மை யடியிணையை யன்பினுடன் யான்பாடத்
தம்மை மறந்த தபோதனர்முன் வந்தருளும்
வெம்மைதவி ரருட்சித்தி வேழத்தைப் போற்றுவமே.
நூல்
(கட்டளைக் கலித்துறை)
தடையேனைத் தீயவர்ச் சார்ந்துதுன்
நடையேனை வஞ்சமுஞ் சூதும்பொல்
உடையேனை நின்னை யொருகாலத்
கடையேனைக் காத்தரு டென்கூடல்
மாத்தரு நீழ லிடத்தா
பூத்தருள் வாயருள் பூண்டருள்
வீத்தருள் வாயன்பு சற்றுமில்
காத்தருள் வாய்வையைத் தென்கூடல்
நாவார நின்னை நவிலாது
தேவார பாரணஞ் செய்யாது
தீவாய் நரகுக் கிரையாகு
காவாய் புனல்வையைத் தென்கூடல்
வேஞ்சின மாதி மிகுத்தே
தாஞ்சிவ பூசை செயாதே
வாஞ்சிய மாதித் தலந்தோறு
காஞ்சியிற் பூசிக்குந் தென்கூடல்
படித்தேன் படித்தவை சொல்லும்
துடித்தேனி னன்பர்கள் போலே
நடித்தே னினிச்சகி யேனென்னைக்
கடித்தே னுகுபொழிற் றென்கூடல்
வஞ்சன் பிறரை யிகழ்ந்தேசுந்
நெஞ்சன் கொடியரைக் கொண்டாடி
தஞ்சனென் றாலுநின் மஞ்சனன்
கஞ்சன் புகழ்வுறு தென்கூடல்
வாரணி கொங்கை மடவார்
தாரணி யேசத் தளர்வேனைத்
நாரணி யாருயிர் நாயக
காரணி கண்ட ரிடத்தாய்தென்
நிந்தனைக் கொள்கல மானேனை
பந்தனைப் பாவியை மக்கட்
சிந்தனை வாக்கினுக் கெட்டாத
கந்தனை யீன்றரு ளன்னேதென்
பண்ணே னெனினும் நினைத்துதி
உண்ணே னெனினு முனதடி
நண்ணே னெனினும் நினைவலஞ்
கண்ணே னெனினு மருள்வாய்தென்
சையந் தனக்கு நிகராகும்
வையந் தனக்குப் பெரும்பார
உய்யந்த மார்க்க மறியா
கையன் றனைவிட் டிடாதேதென்
பெரியா னெவனம்மி னென்றே
தரியா துழலும் தமியனை
கிரியா ளரசன் றவத்தா
கரியா னனத்தனைத் தந்தாய்தென்
மெய்யா வுரைக்கின் றனனா
நையாத செம்பொருட் பாவோது
எய்யா துழலுவ னின்னன்றி
கையா வமுதக் கடலேதென்
மாணாத புல்லர்கள் கூட்டங்
பேணாத நாயிற் கொடியே
நாணாது நின்னைச் சரண்புக்
காணாத காட்சி யருள்வாய்தென்
இன்னம்ப ராதி யிடந்தோறு
நின்னன் பருக்குப்பிச் சாடன
முன்னம் படிதனை யீந்து
கன்னன் மொழியுடைக் கிள்ளாய்தென்
மருவழி யாத்தளிர் மாநிழ
இருபடி முன்ன மளித்தா
ஒருபடி நீயளித் திட்டதென்
கருவழித் தாளு மமுதேதென்
எல்லா வுலகு மளித்தர
மல்லார் திணிபுயப் பாண்டிய
வில்லார் முடியணிந் தேயர
கல்லார்க் கணுகருந் தேனேதென்
மலையத் துவச வழுதிக்குப்
வலையத்தை நீபரித் தாண்டருள்
அலையத்தை மேவு மறிவோ
கலையத்தை நானவி லேன்வையைக்
புவிபாலர் முன்னம் பொருந்தியஞ்
குவியாதென் புந்தி குசைநுனி
தவியாது கேட்பவர்க் கெல்லா
கவிபா டவுமருள் செய்வாய்தென்
தனிவா யமல னிடம்பிரி
பனிவா யிமயப் பருப்பத
நனிவாய் விறற்பஞ்ச வன்பாவை
கனிவாய் மலர்ந்தருள் செய்வாய்தென்
நாவலன் றோழமை வாய்ந்தே
பாவல னென்றும் வருவா
னளகைப் பதியரசற்
காவல னாயர சர்க்கர
காவலன் யாவுநின் சீரேதென்
புனல்வாய் பவர்சடைச் செம்மேனிப்
சனல்வாய் விழிமுத் தலைவா
இனல்வாய் மலையத் துவசன்
கனல்வாய் உதித்தனை யன்றோதென்
முனைவாய்க் கவைச்சிகை யங்கியி
தினைவாய் புனத்துச் சிலம்பன்
சுனைவாய்ச்செந் தாமரை யூடுறு
கனைவாய் அளிமுரல் பூங்காத்தென்
சென்னி யிடைவிண் ணதிசூடு
வன்னிவைத் தானென்ன வோநீயுஞ்
உன்னி வழிபடு வார்க்கொரு
கன்னி யிளங்குயி லேபுனற்
வரைவேந்தன் புத்திரி யாய்மரை
தரைவேந்தன் புத்திரி யாய்த்தழ
நிரைவேந் துரிமைபெற் றேயர
கரைவேந்தர் போற்றும் பதத்தாய்தென்
அறையணி சார லிமவான்
நிறையணி செல்வச் செழியற்
மறையணி நின்மணங் காணாமை
கறையணி கண்ட ரிடத்தாய்தென்
அனகப் பரமனுன் சாயற்கு
பனகப் பணியையஞ் சாதணிந்
எனகத் துயர்ப்பிணிக் கோர்மருந்
கனகச் சிலம்படித் தேனேதென்
எண்ணி னயனத் தினுக்குப்
மண்ணி னவற்றுட் கயலென்ன
பெண்ணின் மணிநின் றிருவிழி
கண்ணின் மணியுறை பாவாய்தென்
முற்றா தரவு படைத்தேநின்
பற்றா வனுதின மெண்ணுபு
சற்றா தரவும் படைத்தா
கற்றாவென் பார்நினை யென்னேதென்
சீதங் கமழும் பிறையணி
ஏதங் கமழு மிருளாரென்
வேதங் கமழும்செவ் வாயர்க்குப்
காதங் கமழும் பொழில்சூழ்தென்
அண்டார் புரஞ்செற்ற வெம்மானோ
விண்டார் சமழ்ப்புற நீகன்னி
ஒண்டா ரணியை நெடுங்கால
கண்டார் மொழியுடைக் கிள்ளாய்தென்
முன்ன மதனின் மணக்கோலங்
மன்னு மனைவரும் வந்து
என்னந்த வுத்தரத் தேகா
கன்னங் கறுத்த குழலாய்தென்
செய்தவ மேது மறியே
வெய்தவ மாற்ற விழைவே
மைதவழ கோதண்ட வெற்பண்ணல்
கைதவன் செய்தவப் பேறேதென்
மாட்சி பெறுகவி வல்லோர்கள்
ஆட்சி யடைந்தனர் நாயடி
நீட்சி பெறுமின் புறுகவி
காட்சி யளித்தரு டென்கூடல்
முளைமதி வேணிய னீயர
தளைமணி மாட மறுகூடு
வளைவிற்று மிந்தனம் விற்று
களைதவிர்த் தாளு மமுதேதென்
எல்லாஞ்செய் சித்த ரெனவேயக்
அல்லார் களத்தர்க்கிப் பொல்லானை
டுல்லாச மாக விருக்கும்
கல்லார் தமையும் புரப்பாய்தென்
அற்பக னின்ற னடித்தா
நிற்பதன் றால்நெஞ்ச மென்செய்கு
வெற்பக மேய கிளியே
கற்பக மேதெள் ளமுதேதென்
வெள்ளிப் பிறங்கலை யில்லாவில்
துள்ளித் திரிவிடைச் சொக்கேசர்
தள்ளிக் கொடுமென வேற்றிடு
கள்ளக் கயவர்க் கரியாய்தென்
ஒண்ணுதன் மங்கையர் போர்க்கோலந்
விண்ணுதல் வெள்ளி விலங்கற்
அண்ணுதல் செய்து சினங்காட்டி
கண்ணுத லுண்மகிழ் வென்னோதென்
மனையொடு மக்களு நிச்சய
தினையள வேனு நினையாத
வனைமறை யந்தமு மன்பர்க
கனைகடல் சூழ்புவி யேத்துதென்
உயல்விளை யாடு மனத்தாரை
அயல்விளை யாடு மனவண்டுன்
புயல்விளை யாடு மிமவான்
கயல்விளை யாடும் வயல்சூழ்தென்
வண்டேன் முடியிம வானுக்கும்
ஒண்டே னலர்வா யெரிவாய்
பண்டே யுறுமடி யார்க்கௌி
கண்டேனுன் பாலடி யேன்புனற்
திரையற்ற தோற்றக் கடல்வீழ்ந்து
வரையற்ற துன்ப மடைந்தேனுக்
உரையற்ற மாற்றுயர் பொன்னேமின்
கரையற்ற வின்பக் கடலேதென்
ஏகுற்ற வென்மன வானர
வாகுற்ற பாத மலர்பற்று
போகுற்ற செல்வி புராதனன்
காகுத்தன் சோதரி தென்கூடல்
குயவாய் மகளிர் நலவாய்
நயவா யுறுசெய்ய வாய்நசை
பயவாய் விழுந்து வருந்தா
கயவாய்க்கு முத்தி தருங்கூடல்
கூற்றான தொன்றுண்டென் றெண்ணாது
தூற்றா வுழலுமிந் நாயேனை
நீற்றா னிடமுறு நின்மலை
காற்றான் மணங்கமழ் தென்கூடல்
சென்னித் தலத்து மதியணிந்
வன்னித் திருநய னத்தான்
என்னித் திலவெண் ணகையா
கன்னிப் பெடையனப் பூந்தடக்
ஆரா வமுத மனையநின்
பாரா யணஞ்செயச் செய்வாய்பின்
நாரா யணனுக் கருமைச்
காராருஞ் சோலை புடைசூழ்தென்
ஆண மிலாத மடவோர்கள்
கோணன் மரீஇக்குலை வுற்றன
பேண வருமருந் தேயிம்
காண விழைந்தனன் றென்கூடல்
திருவளிப் பாய்மிடித் தீர்வளிப்
குருவளிப் பாய்நல் லுணர்வளிப்
மருவளிப் பாய்நன் மனமளிப்
கருவழிப் பாய்புனற் றென்கூடல்
எண்ணிற் கடங்குத லின்றாற்
புண்ணிற் றழற்சுடு கோல்நுழைந்
மண்ணிற் றுணையுனை யல்லாம
கண்ணிற் பருகுசெந் தேனேதென்
தீதுந் துயர்செயுங் காமாதி
போதும் படிக்குக் கருணைசெய்
றேது முதுமை யுறாதுறை
காதும் பவப்பகை யேபுனற்
ஓயாது பாழுக் குழைத்தே
ஆயாது வீயு மடியேனைச்
தேயா மதிமுகச் செவ்வா
காயா மலர்நிறத் தாயேதென்
ஆவா மனத்திற் கடிமைப்பட்
ஓவா துழலு மடியேற்குன்
நீவா வருள்புரி வாயெனப்
காவாருண் டோமலர்க் காவார்தென்
வெங்கைக் கடகளி றன்னாரோ
சங்கைக் கரிய துயரடைந்
செங்கைப் பசுங்கிளித் தாயே
கங்கைச் சடாதரன் வாழ்வேதென்
வானேய் கரமுடை யாயென
யானேய் துயரத்திற் கெல்லையுண்
தேனே திசைதொறுஞ் சென்றே
கானேய் குழற்குயி லேகூடல்
சமலனின் றாளிணை தன்னை
அமலரை யிம்மி யளவேனுங்
விமல மடைகுவ தென்றுகொ
கமல மனையகண் ணாய்கூடல்
தெம்முகஞ் சென்று சிறுநகை
ஐம்முகன் றன்னோ டமரேற்ற
வெம்முக வேற்கை யறுமுகத்
கைம்முகத் தானையு மீன்றாய்தென்
ஊனப் பிறவி பலகோடி
தேனப்பிறவித் துயர்தனை
வானப் பிறைநுத லன்னா
கானப் பிரிய னிடத்தாய்தென்
மட்டுறு கூந்தல் மடவார்
பட்டுறு நெஞ்சம் பலவிடத்
எட்டுணை யேனு மிரங்கா
கட்டுரைத் தேனினிக் கூறேன்றென்
பேணா தவனின் றிருவடித்
பூணா தவனின் னடியார்க்கண்
நாணா தவனெனி னுந்துணை
காணாத வாறென் கொலோகூடல்
அசடர்கள் கூட்டங் கெழுமி
நிசமணு வேனு மிலாம
வசைமிகத் தேடி மெலிந்தேனந்
கசடனை ஆள்வைகொல் லோகூடல்
இரியாத தீப்பழி யெய்தின
தரியாத பாவி யெனினும்