திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
ஆறாம் திருமுறை - முதற் பகுதி பாடல்கள் (3267 -3871)
திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
ஆறாம் திருமுறை - முதற் பகுதி பாடல்கள் (3267 -3871)
- உள்ளுறை
1. | பரசிவ வணக்கம் | 3 | 3267 - 3269 |
2. | திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை | 13 | 3270 - 3282 |
3. | ஆற்றாமை | 10 | 3283 - 3292 |
4. | பிறப்பவம் பொறாது பேதுறல் | 10 | 3293 - 3302 |
5. | மாயைவலிக் கழுங்கல் | 10 | 3303 - 3312 |
6. | முறையீடு | 10 | 3313 - 3322 |
7. | அடியார் பேறு | 20 | 3323 - 3342 |
8. | ஆன்ம விசாரத் தழுங்கல் | 10 | 3343 - 3352 |
9. | அவா அறுத்தல் | 13 | 3353 - 3365 |
10. | தற் சுதந்தரம் இன்மை | 10 | 3366 - 3375 |
11. | அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு | 10 | 3376 - 3385 |
12. | பிள்ளைச் சிறு விண்ணப்பம் | 24 | 3386 - 3409 |
13. | பிள்ளைப் பெரு விண்ணப்பம் | 133 | 3410 - 3542 |
14. | மாயையின் விளக்கம் | 10 | 3543 - 3552 |
15. | அபயத் திறன் | 28 | 3553 - 3580 |
16. | ஆற்றமாட்டாமை | 10 | 3581 - 3590 |
17. | வாதனைக் கழிவு | 20 | 3591 - 3610 |
18. | அபயம் இடுதல் | 10 | 3611 - 3620 |
19. | பிறிவாற்றாமை | 10 | 3621 - 3630 |
20. | இறை பொறுப்பியம்பல் | 10 | 3631 - 3640 |
21. | கைம்மாறின்மை | 10 | 3641 - 3650 |
22. | நடராபதி மாலை | 34 | 3651 - 3684 |
23. | சற்குருமணி மாலை | 25 | 3685 - 3709 |
24. | தற்போத இழப்பு | 10 | 3710 - 3719 |
25. | திருமுன் விண்ணப்பம் | 10 | 3720 - 3729 |
26. | இனித்த வாழ்வருள் எனல் | 10 | 3730 - 3739 |
27. | திருவருள் விழைதல் | 20 | 3740 - 3759 |
28. | திருக்கதவந் திறத்தல் | 10 | 3760 - 3769 |
29. | சிற்சபை விளக்கம் | 10 | 3770 - 3779 |
30. | திருவருட் பேறு | 10 | 3780 - 3789 |
31. | உண்மை கூறல் | 10 | 3790 - 3799 |
32. | பிரியேன் என்றல் | 11 | 3800 - 3810 |
33. | சிவ தரிசனம் | 11 | 3811 - 3821 |
34. | அனுபோக நிலயம் | 10 | 3822 - 3831 |
35. | சிவயோக நிலை | 10 | 3832 - 3841 |
36. | பெற்ற பேற்றினை வியத்தல் | 10 | 3842 - 3851 |
37. | அழிவுறா அருள்வடிவப் பேறு | 10 | 3852 - 3861 |
38. | பேரருள் வாய்மையை வியத்தல் | 10 | 3862 - 3871 |
-
1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
4. பி.இரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
5. பொ.சு --- பொ.சுந்தரம் பிள்ளை
ஆறாம் திருமுறை - முதற் பகுதி
1. பரசிவ வணக்கம்
குறள்வெண்பா எல்லாம்வல் லான்தனையே ஏத்து.197 சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத் திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம் வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.198
3267
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
1
197. எல்லாம்வல் லான்தாளை ஏத்து - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3268
திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
2
198. 2500 ஆம் பாடலின் உத்தரவடிவம்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3269
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே. 3
திருச்சிற்றம்பலம்
2. திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால் பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும் எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும் திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர். வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய் அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த் திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர். தத்துவங்கள் விளக்கமெலாந் தருவிளக்க மாகி நிலைத்தபரா பரைவிளக்க மாகிஅகம் புறமும் பெருவிளக்க மாகிஎலாம் பெற்றவிளக் கமதாய்ச் திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர். இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித் சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல் ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த் திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர். எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச் துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும் திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர். அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய் மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த் துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய் ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர். ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக் கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம் ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர். பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய் நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய் ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர். இலேசமதாய் எண்கடந்தே இலங்கியபிண் டாண்டம் பகர்அகத்தும் புறத்தும்அகப் புறத்துடன்அப் புறத்தும் விளம்பரிய பேரொளியாய் அவ்வொளிப்பே ரொளியாய் ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர். அணியோகா னந்தம்மதிப் பருஞானா னந்தம் பிரமானந் தம்சாந்தப் பேரானந் தத்தோ இயன்றசச்சி தானந்தம் சுத்தசிவா னந்த ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர். வண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல் புகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி விதித்திடுமற் றவைமுழுதும் ஆகிஅல்லார் ஆகி ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர். ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர் திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார் மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய் ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர். உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார் ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார் யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும் ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
3270
அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்
பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்
இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்
சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்
1
3271
வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா
எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்
அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்
திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான
2
3272
சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்
நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி
பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப்
சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம்
3
3273
இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக
தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்
நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்
திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்
4
3274
எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய்
சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும்
வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்
செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்
5
3275
அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்
மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை
துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்
உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி
6
3276
அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்
கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்
கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்
ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்
7
3277
பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப்
ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய்
நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்
ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
8
3278
இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர்
பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம்
விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி
உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
9
3279
ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம்
பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர்
டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம்
ஊற்றமதாம் சமரசஆ னந்தசபை தனிலே
10
3280
வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்
புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே
மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம்
உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
11
3281
இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
12
3282
ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
13
திருச்சிற்றம்பலம்
3. ஆற்றாமை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஈயினும் நாயினும் இழிந்தேன் புன்மையேன் புலைத்தொழிற்கடையேன் மாண்பிலா வஞ்சக நெஞ்சக் குறிப்பினுக் கென்கட வேனே. கலகர்தம் உறவினிற் களித்தேன் உலகியற் போகமே உவந்தேன் தெய்வம்ஒன் றெனும்அறி வறியேன் குறிப்பினுக் கென்கட வேனே. கண்மனக் குரங்கனேன் கடையேன் நீசனேன் பாசமே உடையேன் நச்சுமா மரம்எனக்கிளைத்தேன் குறிப்பினுக் கென்கட வேனே. நெருக்கிலும்பெருக்கிய நினைப்பேன் போக்கிவீண் போதுபோக் குறுவேன் நாயினுங் கடையனேன் நவையேன் குறிப்பினுக் கென்கட வேனே. செல்லினால்அரிப்புண்டசிறியேன் அறிந்தவர் தங்களை அடையேன் பணத்திலும் கொடியனேன் வஞ்சக் குறிப்பினுக் கென்கட வேனே. அறக்கடை யவரினுங் கடையேன் இயலுறு நாசியுட் கிளைத்த சிறுநெறிச் சழக்கையே சிலுகுக் குறிப்பினுக் கென்கட வேனே. மனஞ்சிறிதிரக்கமுற் றறியேன் கூற்றினும் கொடியனேன் மாயை அச்சமும் அவலமும் இயற்றும் குறிப்பினுக் கென்கட வேனே. கறிக்குழல் நாயினும் கடையேன் விளம்புறும் வீணனேன் அசுத்தப் பொங்கிய மனத்தினேன் பொல்லாக் குறிப்பினுக் கென்கட வேனே. பணம்பறித் துழல்கின்ற படிறேன் இயற்றுவேன் எட்டியே அனையேன் மாடெனத் திரிந்துழல் கின்றேன் குறிப்பினுக் கென்கட வேனே. கள்வரில் கள்வனேன் காமப் பொய்யரில் பொய்யனேன் பொல்லாச் தீயரில் தீயனேன் பாபக் குறிப்பினுக் கென்கட வேனே.
3283
எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார்
புழுவினும் சிறியேன்பொய்விழைந் துழல்வேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன்
குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன்
1
3284
கற்றமே லவர்தம் உறவினைக் கருதேன்
உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன்
செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன்
குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன்
2
3285
கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக்
நெடுமைஆண் பனைபோல் நின்றவெற் றுடம்பேன்
நடுமைஒன் றறியேன் கெடுமையிற் கிளைத்த
கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன்
3
3286
நிலத்திலும்பணத்தும் நீள்விழிமடவார்
புலத்திலும் புரைசேர் பொறியிலும் மனத்தைப்
நலத்தில்ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய
குலத்திலும் கொடியேன் அம்பலக் கூத்தன்
4
3287
செடிமுடிந் தலையும்மனத்தினேன் துன்பச்
அடிமுடி அறியும் ஆசைசற் றறியேன்
படிமுடி வழித்துக் கடிகொளும் கடையர்
கொடிமுடிந் திடுவேன் அம்பலக் கூத்தன்
5
3288
அரங்கினிற் படைகொண் டுயிர்க்கொலை புரியும்
இரங்கில்ஓர் சிறிதும் இரக்கம்உற் றறியேன்
சிரங்கினிற் கொடியேன் சிவநெறி பிடியேன்
குரங்கெனப் பிடித்தேன் அம்பலக் கூத்தன்
6
3289
வாட்டமே உடையார் தங்களைக் காணின்
கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன்
ஆட்டமே புரிந்தேன் அறத்தொழில் புரியேன்
கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன்
7
3290
கலைத்தொழில் அறியேன் கள்உணுங் கொடியேன்
விலைத்தொழில் உடையேன் மெய்எலாம் வாயாய்
புலைத்தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம்
கொலைத்தொழில் புரிவேன் அம்பலக் கூத்தன்
8
3291
பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப்
எணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை
மணமிலா மலரிற் பூத்தனன் இருகால்
குணமிலாக் கொடியேன் அம்பலக் கூத்தன்
9
3292
கடியரில் கடியேன் கடையரில் கடையேன்
பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன்
செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன்
கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன்
10
திருச்சிற்றம்பலம்
4. பிறப்பவம் பொறாது பேதுறல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
குறிகளிலும் கொடியன்அன்றிக் குணங்களிலும் கொடியேன் வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன் நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்கும்மிக இழிந்தேன் நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே. விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன் அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன் கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன் கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே. அதிகரித்துத் துன்மார்க்கத் தரசுசெயுங் கொடியேன் கொல்லாமை என்பதைஓர் குறிப்பாலும் குறியேன் சினத்தாலும் மதத்தாலும் செறிந்தபுதல் அனையேன் இதயமறி யேன்மன்றில் இனித்தநடத் திறையே. இழிவிலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம்ஒன்றும் இல்லேன் அறக்கடையர் தமக்கெல்லாம் அறக்கடையன் ஆனேன் பாதகமும் சூதகமும் பயின்றபெறும் படிறேன் தனிக்கருத்தை அறிந்திலேன் சபைக்கேற்றும் ஒளியே. ஏதமெலாம் நிறைமனத்தேன் இரக்கமிலாப் புலையேன் செய்வகைஒன் றறியாத சிறியரினும் சிறியேன் வஞ்சம்எலாம் குடிகொண்ட வாழ்க்கைமிக உடையேன் மெய்க்கருத்தை அறிந்திலேன் விளங்குநடத் தரசே. டால்எனவே மிகக்கிளைத்தேன் அருளறியாக் கடையேன் புங்கெனவும் புளிஎனவும் மங்கிஉதிர் கின்றேன் பசைஅறியாக் கருங்கல்மனப் பாவிகளிற் சிறந்தேன் வியக்குமணி மன்றோங்கி விளங்குபரம் பொருளே. பொங்கிவழிந் துடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன் வையுண்டும் உழவுதவா மாடெனவே தடித்தேன் வீணர்களில் தலைநின்றேன் விலக்கனைத்தும் புரிவேன் திருவுளத்தை அறிந்திலேன் தெய்வநடந் தவனே. தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன் பயனறியா வஞ்சமனப் பாறைசுமந் துழல்வேன் ஐயாநின் அடியடைந்தார்க் கணுத்துணையும் உதவேன் நல்லதிரு வுளம்அறியேன் ஞானநடத் திறையே. இருந்துழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன் புரிகின்றேன் எரிகின்ற புதுநெருப்பிற் கொடியேன் நெடுஞ்சால நெஞ்சகத்தேன் நீலவிடம் போல்வேன் கருத்தறியேன் கருணைநடங் காட்டுகின்ற குருவே. களிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன் நெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன் அச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன் குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே.
3293
குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன்
மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்
நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா
நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
1
3294
விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது
அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்
கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்
களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ
2
3295
அறியாத பொறியவர்க்கும் இழிந்ததொழி லவர்க்கும்
குறியாத கொடும்பாவச் சுமைசுமக்கும் திறத்தேன்
செறியாத மனக்கடையேன் தீமையெலாம் உடையேன்
எறியாத புவியிடைநான் ஏன்பிறந்தேன் உன்றன்
3
3296
இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்ஓர்
அனித்தநெறி யிடைத்தொடர்ந்து மனித்தஉடம் பெடுத்த
பனித்தமனக் குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன்
தனித்தகடுங் குணத்தேன்நான் ஏன்பிறந்தேன் நினது
4
3297
ஏறுகின்றேம் எனமதித்தே இறங்குகின்ற கடையேன்
சீறுகின்ற புலியனையேன் சிறுதொழிலே புரிவேன்
மாறுகின்ற குணப்பேதை மதியதனால் இழிந்தேன்
வீறுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
5
3298
அரசர்எலாம் மதித்திடப்பே ராசையிலே அரசோ
புரசமரம் போற்பருத்தேன் எட்டிஎனத் தழைத்தேன்
பரசும்வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன்
விரசுநிலத் தேன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
6
3299
பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே
மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன்
வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன்
தெருளறியேன் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
7
3300
தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத்
பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன்
அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால்
நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
8
3301
இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில்
பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை
நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த
கறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
9
3302
காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்
ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்
கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
10
திருச்சிற்றம்பலம்
5. மாயைவலிக் கழுங்கல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தைய லார்முலைத் தடம்படுங் கடையேன் கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன் ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன் தந்தை யேஎனைத் தாங்கிக்கொண் டருளே. பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத் சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன் காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன் அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே. விருந்தி லேஉண வருந்திஓர் வயிற்றுக் கோப வெய்யனேன் பாபமே பயின்றேன் மாய மேபுரி பேயரில் பெரியேன் பரம னேஎனைப் பரிந்துகொண் டருளே. வாட்ட மேசெயும் கூட்டத்தில் பயில்வேன் ஈயும் மொய்த்திடற் கிசைவுறா துண்பேன் கோடை வெய்யலின் கொடுமையிற் கொடியேன் தெய்வ மேஎனைச் சேர்த்துக்கொண் டருளே. கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன் கழுதை யேன்அவப் பொழுதையே கழிப்பேன் வேட னேன்முழு மூடரில் பெரியேன் அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே. சோற தேபெறும் பேறதென் றுணர்ந்தேன் இரக்கின் றோர்களே என்னினும் அவர்பால் வஞ்ச நெஞ்சினால் பஞ்செனப் பறந்தேன் உடைய வாஎனை உவந்துகொண்ட ருளே. வாடும் ஓர்பொதி மாடென உழன்றேன் பன்றி போன்றுளேன் நன்றியொன் றறியேன் கடைய நாயினிற் கடையனேன் அருட்குப் புண்ணி யாஎனைப் புரிந்துகொண் டருளே. சூழ்க லோஎனக் காழ்கொளும் மனத்தேன் சந்தை நாயெனப் பந்தமுற் றலைவேன் தீய னேன்பெரும் பேயனேன் உளந்தான் உடைய வாஎனை உவந்துகொண் டருளே. காம மாதிகள் களைகணிற் பிடித்தேன் வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன் இரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன் நாய காஎனை நயந்துகொண் டருளே. இச்சை யேபெரு விச்சைஎன் றலந்தேன் வனமெ லாஞ்சுழன் றினம்எனத் திரிந்தேன் பொதுவி லேநடம் புரிகின்றோய் உன்றன் அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
3303
தாவு மான்எனக் குதித்துக்கொண் டோ டித்
கூவு காக்கைக்குச் சோற்றில்ஓர் பொருக்கும்
ஓவு றாதுழல் ஈஎனப் பலகால்
சாவு றாவகைக் கென்செயக் கடவேன்
1
3304
போக மாதியை விழைந்தனன் வீணில்
தேக மாதியைப் பெறமுயன் றறியேன்
காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும்
ஆக மாதிசொல் அறிவறி வேனோ
2
3305
விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன்
குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன்
வழியைத் தூர்ப்பவர்க் குளவுரைத் திடுவேன்
பழியைத் தூர்ப்பதற் கென்செயக் கடவேன்
3
3306
மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன்
இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன்
குதத்தி லேஇழி மலத்தினுங் கடையேன்
சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன்
4
3307
கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக்
கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த
விடியு முன்னரே எழுந்திடா துறங்கும்
அடிய னாவதற் கென்செயக் கடவேன்
5
3308
தூங்கு கின்றதே சுகம்என அறிந்தேன்
ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன்
வாங்கு கின்றதே பொருள்என வலித்தேன்
ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன்
6
3309
வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து
பருத்த ஊனொடு மலம்உணத் திரியும்
கருத்தி லாதயல் குரைத்தலுப் படைந்த
பொருத்தன் ஆவதற் கென்செயக் கடவேன்
7
3310
துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச்
தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன்
திருக்கெ லாம்பெறு வெருக்கெனப்199 புகுவேன்
உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன்
8
199. வெருக்கு - பூனை. ககரமெய் விரிக்கும் வழி விரித்தல். முதற்பதிப்பு
3311
கான மேஉழல் விலங்கினிற் கடையேன்
மான மேலிடச் சாதியே மதமே
ஈன மேபொருள் எனக்களித் திருந்தேன்
ஞான மேவுதற் கென்செயக் கடவேன்
9
3312
இருளை யேஒளி எனமதித் திருந்தேன்
மருளை யேதரு மனக்குரங் கோடும்
பொருளை நாடுநற் புந்திசெய் தறியேன்
அருளை மேவுதற் கென்செயக் கடவேன்
10
திருச்சிற்றம்பலம்
6. முறையீடு
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன் செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே. அறிவறிந்த அந்தணர்பால் செறியும்நெறி அறியேன் நச்சுமரக் கனிபோல இச்சைகனிந் துழல்வேன் மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே. கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன் நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன் திருவடிஎன் சென்னிமிசைச் சேர்க்கஅறி வேனோ யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே. சித்தாந்த நிலைஅறியேன் சித்தநிலைஅறியேன் உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரில் கடையேன் அம்பலத்தில் ஆடுகின்ற அடியைஅறி வேனோ யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே. மெய்வகையும் கைவகையும் செய்வகையும் அறியேன் நான்ஆர்என் றறியேன்எங் கோன்ஆர்என் றறியேன் பூரணா காயம்எனும் பொதுவைஅறி வேனோ யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே. கதிஅறியேன் கதிஅறிந்த கருத்தர்களை அறியேன் கொடுங்காமக் கடல்கடக்கும் குறிப்பறியேன் குணமாம் மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே. சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன் ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன் நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே. தரம்அறியேன் போகாத தண்ணீரை அறியேன் அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன் மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே. சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன் அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன் தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே. மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன் தெள்ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன் ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
3313
மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
1
3314
அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன்
மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
2
3315
கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த
நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன்
சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும்
இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
3
3316
தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன்
யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன்
ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே
ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
4
3317
வேதாந்த நிலைநாடி விரைந்துமுயன் றறியேன்
நாதாந்தத் திருவீதி நடந்திடுதற் கறியேன்
போதாந்தத் திருநாடு புகஅறியேன் ஞான
ஏதாந்தீ யேன்சரிதம் எங்ஙனம்நான் புகுவேன்
5
3318
கலைமுடிவு கண்டறியேன் கரணமெலாம் அடக்கும்
கொலைபுலைகள் விடுத்தறியேன் கோபமறுத் தறியேன்
மலைமிசைநின் றிடஅறியேன் ஞானநடம் புரியும்
இலைஎனும்பொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
6
3319
சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்
ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்
நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்
ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
7
3320
சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
8
200. ஏகம் - முத்தி, ஈறுதொக்கு நின்றது, முதற்பதிப்பு.
3321
தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்
அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை
சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே
எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
9
3322
வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே
உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே
இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
10
திருச்சிற்றம்பலம்
7. அடியார் பேறு
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3323
அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார்
வடியாக் கருணைப் பெருங்கடலார் என்ற பெரியர் வார்த்தைஎலாம்
நெடியார்க் கரியாய் கொடியேன்என் ஒருவன் தனையும் நீக்கியதோ
கடியாக் கொடுமா பாதகன்முன் கண்ட பரிசுங் கண்டிலனே. 1
3324
பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள்
ஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே
மையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன்
நையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே. 2
3325
பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிதளிப்பான்
ஊழை அகற்றும் பெருங்கருணை உடையான் என்பார் உனைஐயோ
மோழை மனத்தால் குரங்கெறிந்த விளங்கா யாகி மொத்துண்ணும்
ஏழை அடியேன் வருத்தங்கண் டிருத்தல் அழகோ எங்கோவே. 3
3326
மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று
பொருணா டியநின் திருவாக்கே புகல அறிந்தேன் என்னளவில்
கருணா நிதிநின் திருவுளமுங் கல்என் றுரைக்க அறிந்திலனே
இருணா டியஇச் சிறியேனுக் கின்னும் இரங்கா திருந்தாயே. 4
3327
முன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப் பின்னுங் கொடுமைசெய
உன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங் கருணை உடையானே
மன்னும் பதமே துணைஎன்று மதித்து வருந்தும் சிறியேனுக்
கின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன கொடுமை செய்தேனோ. 5
3328
அங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ
இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல்
செங்கேழ் இதழிச் சடைக்கனியே201 சிவமே அடிமைச் சிறுநாயேன்
எங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என் முகம்பார்த் திடுவாரே. 6
201. செங்கேழ் வண்ணத் தனிக்கனியே - முதற்பதிப்பு, பொ. சு; பி. இரா. பாடம்.
3329
அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான
வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும்
தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான்
எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே. 7
3320
தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து
வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்
சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்
ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே. 8
3331
பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக்
கதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப
திதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ
எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே. 9
3332
வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும் வினைத்துயர்கள்
பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான்
நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே
துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ. 10
3333
கல்லுங் கனியத் திருநோக்கம் புரியும் கருணைக் கடலேநான்
அல்லும் பகலுந் திருக்குறிப்பை எதிர்பார்த் திங்கே அயர்கின்றேன்
கொல்லுங் கொடியார்க் குதவுகின்ற குறும்புத் தேவர் மனம்போலச்
சொல்லும் இரங்கா வன்மைகற்க எங்கே ஐயோ துணிந்தாயோ. 11
3334
படிமேல் ஆசை பலவைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்துசுகக்
கொடிமேல் உறச்செய் தருள்கின்றாய் என்பால் இரக்கங் கொண்டிலையே
பொடிமேல் அணிநின் அருட்கிதுதான் அழகோ பொதுவில் நடிக்கும்உன்றன்
அடிமேல் ஆசை அல்லால்வே றாசை ஐயோ அறியேனே. 12
3335
நாயேன் உலகில் அறிவுவந்த நாள்தொட் டிந்த நாள்வரையும்
ஏயேன் பிறிதி லுன்குறிப்பே எதிர்பார்த் திருந்தேன் என்னுடைய
தாயே பொதுவில் நடம்புரிஎந் தாயே தயவு தாராயேல்
மாயேன் ஐயோ எதுகொண்டு வாழ்ந்திங் கிருக்கத் துணிவேனே. 13
3336
நயத்தால் உனது திருவருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை
உயத்தான் வையேன் மடித்திடுவேன் மடித்தாற் பின்னர் உலகத்தே
வயத்தால் எந்த உடம்புறுமோ என்ன வருமோ என்கின்ற
பயத்தால் ஐயோ இவ்வுடம்பைச் சுமக்கின் றேன்எம் பரஞ்சுடரே. 14
3337
இன்ப மடுத்துன் அடியர்எலாம் இழியா தேறி யிருக்கின்றார்
வன்ப ரிடத்தே பலகாற்சென் றவரோ டுறவு வழங்கிஉன்றன்
அன்பர் உறவை விடுத்துலகில் ஆடிப் பாடி அடுத்தவினைத்
துன்ப முடுகிச் சுடச்சுடவுஞ் சோறுண் டிருக்கத் துணிந்தேனே. 15
3338
எந்நாள் கருணைத் தனிமுதல்நீ என்பால் இரங்கி அருளுதலோ
அந்நாள் இந்நாள் இந்நாள்என் றெண்ணி எண்ணி அலமந்தேன்
சென்னாள் களில்ஓர் நன்னாளுந் திருநா ளான திலைஐயோ
முன்னாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே. 16
3339
எந்த வகைசெய் திடிற்கருணை எந்தாய் நீதான் இரங்குவையோ
அந்த வகையை நான்அறியேன் அறிவிப் பாரும் எனக்கில்லை
இந்த வகைஇங் கையோநான் இருந்தால் பின்னர் என்செய்வேன்202
பந்த வகைஅற் றவர்உளத்தே நடிக்கும் உண்மைப் பரம்பொருளே203. 17
202. என்செய்கேன் - ச மு க. பதிப்பு.
203. பரஞ்சுடரே - படிவேறுபாடு. ஆ பா.
3340
அடுக்குந் தொண்டர் தமக்கெல்லாம் அருளீந் திங்கே என்னளவில்
கொடுக்குந் தன்மை தனைஒளித்தால் ஒளிக்கப் படுமோ குணக்குன்றே
தடுக்குந் தடையும் வேறில்லை தமியேன் தனைஇத் தாழ்வகற்றி
எடுக்குந் துணையும் பிறிதில்லை ஐயோ இன்னும் இரங்கிலையே. 18
3341
எல்லாம் உடையாய் நின்செயலே எல்லாம் என்றால் என்செயல்கள்
எல்லாம் நினது செயல்அன்றோ என்னே என்னைப் புறந்தள்ளல்
வல்லாய் என்னைப் புறம்விடுத்தால் புறத்தும் உன்றன் மயம்அன்றே
நல்லார் எங்கும் சிவமயம்என் றுரைப்பார் எங்கள் நாயகனே. 19
3342
கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து
வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல்வேண்டும்
பாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே றில்லைப் பரவெளியில்
ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே. 20
திருச்சிற்றம்பலம்
8. ஆன்ம விசாரத் தழுங்கல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பூப்பினும் புணர்ந்தவெம் பொறியேன் இச்சையால் எருதுநோ வறியாக் களித்த பாதகத்தொழிற் கடையேன் முனிந்திடேல் காத்தருள் எனையே. புணர்ந்தவெம் புலையனேன் விடஞ்சார் பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும் அன்பினால் அடுத்தவர் கரங்கள் கோபியேல் காத்தருள் எனையே. மிகஇனிக் கின்றநின் புகழ்கள் வாழ்க்கையே துணைஎன மதித்துக் கொக்கனேன் செக்கினைப் பலகால் என்னினும் காத்தருள் எனையே. பொறுக்கிய சுணங்கனேன் புரத்தில் தயவிலாச் சழக்கனேன் சழக்கர் உழன்றுழன் றழன்றதோர் உளத்தேன் என்னினும் காத்தருள் எனையே. கொட்டைகள் பரப்பிமேல் வனைந்த கடையனேன் கங்குலும் பகலும் அறவுண்டு குப்பைமேற் போட்ட நினைத்திடேல் காத்தருள் எனையே. நெருக்கிய மனத்தினேன் வீணில் புனைகலை இலர்க்கொரு கலையில் உடுத்துடுத் தூர்தொறுந் திரிந்தேன் என்னினும் காத்தருள்எனையே. அசடனேன் அறிவிலேன்உலகில் குழியிலே குளித்தவெங் கொடியேன் மனங்கொணட சிறியேனன் மாயைக் என்னினும் காத்தருள் எனையே. துதித்திலேன் தூய்மைஒன் றறியேன் கலந்துணக் கருதிய கருத்தேன் பாவியேன் தீமைகள் சிறிதும் என்னினும் காத்தருள் எனையே. மனைகவர் கருத்தினேன் ஓட்டைச் தயவிலேன் சூதெலாம் அடைத்த பெரியவர் மனம்வெறுக் கச்செய் என்னினும் காத்தருள் எனையே. தோதிய வறிஞருக் கேதும் குணம்பெரி துடையநல் லோரை அவனிமேல் நல்லவன் எனப்பேர் றிருக்கின்றேன் காத்தருள் எனையே.
3343
போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன்
ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின்
காகமே எனப்போய்ப் பிறர்தமை வருத்திக்
மோகமே உடையேன் என்னினும் எந்தாய்
1
3344
பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப்
பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த
ஆப்பினும் வலியேன் அறத்தொழில் புரியேன்
கூப்பினுங் கூப்பாக் கொடுங்கையேன் எனினும்
2
3345
விழுத்தலை நெறியை விரும்பிலேன் கரும்பின்
வழுத்தலை அறியேன் மக்களே மனையே
கொழுத்தலை மனத்துப் புழுத்தலைப் புலையேன்
இழுத்தலை எருதேன் உழத்தலே உடையேன்
3
3346
புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து
தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த
உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில்
இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன்
4
3347
கொட்டிலை அடையாப் பட்டிமா டனையேன்
கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த
அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை
நெட்டிலை அனையேன் என்னினும் வேறு
5
3348
நேரிழை யவர்தம் புணர்முலை நெருக்கில்
போரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன்
ஓரிழை எனினும் கொடுத்திலேன் நீள
ஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன்
6
3349
அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன்
குளத்திலே குளிப்பார் குளிக்கவெஞ் சிறுநீர்க்
வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க
களத்திலே பயின்ற உளத்திலே பெரியன்
7
3350
தொழுதெலாம் வல்ல கடவுளே நின்னைத்
கழுதெலாம் அனையேன் இழுதெலாம் உணவில்
பழுதெலாம் புரிந்து பொழுதெலாம் கழித்த
எழுதலாம் படித்தன் றெனமிக உடையேன்
8
3351
வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை
சட்டியே எனினும் பிறர்கொளத் தரியேன்
பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில்
எட்டியே மண்ணாங் கட்டியே அனையேன்
9
3352
உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் எனவந்
கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன் உலகில்
அடுத்திலேன் அடுத்தற் காசையும் இல்லேன்
எடுத்திலேன் எனினும் தெய்வமே துணைஎன்
10
திருச்சிற்றம்பலம்
9. அவா அறுத்தல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தக்கமுப் போதினும் தனித்தே சிறியனேன் தவஞ்செய்வான் போலே நவிலும்இந் நாய்வயிற் றினுக்கே கடன்முடித் திருந்தனன் எந்தாய். துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும் பொருந்திய காரசா ரஞ்சேர் தங்கினேன் என்செய்வேன் எந்தாய். விளைவிலா தூண்எலாம் மறுத்த கருத்துவந் துண்ணுதற் கமையேன் நீரிடாத் தயிரிலே நெகிழ்ந்த பற்றினேன் என்செய்வேன் எந்தாய். றொருவனை உரைப்பதோர் வியப்போ கொண்டுபோய் உண்டனன் பருப்புக் கறியிலே கலந்தபே ராசை வீங்கிட உண்டனன் எந்தாய். கீரையே விரும்பினேன் வெறுந்தண் நீரையே விரும்பினேன் உணவில் அய்யகோ அடிச்சிறு நாயேன் பிடிக்குமே என்செய்வேன் எந்தாய். பத்தியால் ஒருபெரு வயிற்றுச் தகுபலா மாமுதற் பழத்தின் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய். உண்டியே உண்டனன் பலகால் கட்டிநல் தயிரிலே கலந்த சம்பழச் சோற்றிலே தடித்தேன் செருக்கினேன் என்செய்வேன் எந்தாய். விருப்பெலாம் வைத்தனன்உதவாச் துவையலே சுவர்க்கம்என் றுண்டேன் எவற்றிலும் இச்சைவைத் திசைத்தேன் கொண்டனன் என்செய்வேன்எந்தாய். தவறவிட் டிடுவதற் கமையேன் கொட்டினேன் குணமிலாக் கொடியேன் மலங்கொட்ட ஓடிய புலையேன் பாவியேன் என்செய்வேன் எந்தாய். வைத்தலே துவட்டலில் சுவைகள் ஒருமல வயிற்றுப்பை உள்ளே துணிந்தரைக் கணத்தும்வன் பசியைப் பொறுத்தனன் என்செய்வேன் எந்தாய். பண்ணிய பண்ணிகா ரங்கள் ஒருபெரு வயிற்றிலே அடைத்தேன் கடையரில் கடையனேன் உதவாத் தூங்கினேன் என்செய்வேன் எந்தாய். அடுக்கிய இடந்தொறும் அலைந்தே தவம்புரிந் தான்என நடித்தேன் பொங்கினேன் அய்யகோ எனது மூடனேன் என்செய்வேன் எந்தாய். உடையவா அடியனேன் உனையே அப்பநின் ஆணைநின் தனக்கே தூயனே துணைநினை அல்லால் கைவிடேல் கைவிடேல் எந்தாய்.
3353
தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம்
சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார்
ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே
காலையா தியமுப் போதினும் சோற்றுக்
1
3354
சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன்
ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என்
போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில்
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை
2
3355
விருப்பிலேன் போலக் காட்டினேன் அன்றி
கருப்பிலே எனினும் கஞ்சியா திகளைக்
நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும்
பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை
3
3356
உறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என்
குறியிலே அமைத்த உணவெலாம் திருடிக்
கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக்
வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு
4
3357
கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த
நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின்
ஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன்
பேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம்
5
3358
பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை
தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும்
வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க
6
3359
உடம்பொரு வயிறாய்ச் சருக்கரை கலந்த
கடம்பெறு புளிச்சோ றுண்டுளே களித்தேன்
தடம்பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச்
திடம்பெறும் மற்றைச் சித்திரச் சோற்றில்
7
3360
மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில்
சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த
இளகிலா மனத்தேன் இனியபச் சடிசில்
குளகுணும் விலங்கின் இலைக்கறிக் காசை
8
3361
தண்டுகாய் கிழங்கு பூமுதல் ஒன்றும்
கொண்டுபோய் வயிற்றுக் குழிஎலாம் நிரம்பக்
வண்டுபோல் விரைந்து வயல்எலாம் நிரம்ப
பண்டுபோல் பசித்தூண் வருவழி பார்த்த
9
3362
வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டி
உறுத்தலே முதலா உற்றபல் உணவை
துறுத்தலே எனக்குத் தொழில்எனத் துணிந்தேன்
பொறுத்தலே அறியேன் மலப்புலைக் கூட்டைப்
10
3363
பருப்பிடி யரிவா லிடிகளா திகளால்
உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம்
கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய
துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து
11
3364
அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள்
தடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத்
பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப்
முடிக்கடி புனைய முயன்றிலேன் அறிவில்
12
3365
உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை
அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன்
தொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன்
கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண்
13
திருச்சிற்றம்பலம்
10. தற் சுதந்தரம் இன்மை
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கொடுத்தேன்மற் றெனக்கென் றிங்கே அருட்சோதி இயற்கை என்னும் இன்னும்எனைச் சோதிப் பாயோ வடியேனால் ஆவ தென்னே. திலன்என்றே ஏங்கி ஏங்கி வாழ்வேநல் வரத்தாற் பெற்ற புகலேமெய்ப் போத மேஎன் அடியேனால் ஆவ தென்னே. எடுத்தரையில் புனைவேன் சில்லோர் ஓடுவனித் தரத்தேன் இங்கே அருள்இலதேல் முன்னே வைத்த சிறியேனால் ஆவ தென்னே. பணிகின்றேன் பதியே நின்னைக் குழைகின்றேன் குறித்த ஊணை உறங்குகின்றேன் உறங்கா தென்றும் சிறியேனால் ஆவ தென்னே. னவும்நாணம் உறுவ தெந்தாய் பிறப்பிறப்புத் தன்னை நீக்கி பவஉருவாய் என்னுள் ஓங்கி சிறியேனால் ஆவ தென்னே. பெரும்பாவம் தன்னை எண்ணி தால்இந்த நோவை நீக்கி ஆகும்மற்றை இறைவ ராலே சிறியேனால் ஆவ தென்னே. தனித்தலைமை இறைவா உன்றன் ஐந்தொழில்செய் நாத ராலும் தங்கள்சுதந் தரத்தால் இங்கே சிறியேனால் ஆவ தென்னே. கனிவித்துக் கருணை யாலே தருட்பதமும் பாலிக் கின்றோய் ஆடல்இடு கின்றோய் நின்னால் சிறியேனால் ஆவ தென்னே. குற்றமெலாம் கருதி மாயைத் துணைஎனநான் சிந்தித் திங்கே உறவேஎன் உயிரே என்றன் சிறியேனால் ஆவ தென்னே. வைத்தாலும் இங்கே என்னைத் நின்னருளே துணைஎன் றந்தோ எல்லாங்கண் டிருக்கும் என்றன் சிறியேனால் ஆவ தென்னே.
3366
இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற்
எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை
துப்பாய உடலாதி தருவாயோ
அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ்
1
3367
என்னேஎம் பெருமான்இங் கின்னும்அணைந்
மன்னேஎன் மணியேகண் மணியேஎன்
பொன்னேஅற் புதமேசெம் பொருளேஎன்
அன்னேஎன் அப்பாஎன் றழைத்தலன்றி
2
3368
பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி
தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி
முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின்
அடிஎடுக்க முடியாதே அந்தோஇச்
3
3369
பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால்
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால்
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச்
4
3370
உடுப்பவனும் உண்பவனும் நானேஎன்
தடுப்பவனும் தடைதீர்த்துக் கொடுப்பவனும்
எடுப்பவனும் காப்பவனும் இன்பஅனு
அடுப்பவனும் நீஎன்றால் அந்தோஇச்
5
3371
சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற
நோவதின்று புதிதன்றே என்றும்உள
ஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே
ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச்
6
3372
இசைத்திடவும் நினைத்திடவும் பெரிதரிதாம்
நசைத்திடுபே ரருட்செயலால் அசைவதன்றி
தசைத்திடுபுன் துரும்பினையும் அகங்கரித்துத்
அசைத்திடற்கு முடியாதேல் அந்தோஇச்
7
3373
கல்லாய மனத்தையும்ஓர் கணத்தினிலே
பல்லாரும் அதிசயிக்கப் பக்குவந்தந்
எல்லாஞ்செய் வல்லோய்சிற் றம்பலத்தே
அல்லால்ஒன் றாகாதேல் அந்தோஇச்
8
3374
கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய்
திரைசேரப் புரிந்தாலும் திருவுளமே
உரைசேர இருத்தல்அன்றி உடையாய்என்
அரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச்
9
3375
இன்பேநன் றருளிஅருள் இயற்கையிலே
துன்பேசெய் வித்தாலும் என்செய்வேன்
என்பேதை மனமடங்கி இருப்பதன்றி
அன்பேஎன் அம்மேஎன் அப்பாஇச்
10
திருச்சிற்றம்பலம்
11. அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத பொங்கிஅகம் புறங்காணா தெங்கு நிறைந்திடுமோ அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே. கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ தனதுதிரு உளம்எதுவோ சற்றுமறிந் திலனே. ஞானவெளி நடுஇன்ப நடந்தரிசிப் பேனோ புதுமையறச் சிவபோகம் பொங்கிநிறைந் திடுமோ வெறுவெளியில் சுத்தசிவ வெளிமயந்தான் உறுமோ பரமர்திரு உளம்எதுவோ பரமம்அறிந் திலனே. சிறிதறிந்த படிஇன்னும் முழுதும்அறி வேனோ பசுநெய்யும் கலந்ததெனப் பாடிமகிழ் வேனோ நித்தர்பணி புரிந்தின்ப சித்திபெறு வேனோ வள்ளல்குரு நாதர்திரு உள்ளம்அறி யேனே. கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான் வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும் ஜோதிதிரு உளம்எதுவோ ஏதும்அறிந் திலனே. சித்திஎனும் பெண்ணரசி எத்திஎன்கை பிடித்தாள் காரிகைதான் கண்டளவில் கனிந்துமகிழ்ந் திடுமோ விளைந்திடுமோ இவர்க்குநிதம் சண்டைவிளைந் திடுமோ தடைபடுமோ திருஉளந்தான் சற்றும்அறிந் திலனே. அருமருந்தொன் றென்கருத்தில் அடைந்தமர்ந்த ததுதான் கடுங்கார மாகிஎன்றன் கருத்தில்உறைந் திடுமோ உணக்கசந்து குமட்டிஎதிர் எடுத்திடநேர்ந் திடுமோ நல்லதிரு உளம்எதுவோ வல்லதறிந் திலனே. சந்நிதிபோய் வரவிடுத்த தனிக்கரணப் பூவை கனிந்தபழங் கொண்டுவருங் காலதனை மதமாம் பின்படுமோ முன்படுமோ பிணங்கிஒளித் திடுமோ மறந்திடுமோ திருஉளத்தின் வண்ணம்அறிந் திலனே. செல்கின்றேன் சிறியேன்முன் சென்றவழி அறியேன் கால்இளைப்புக் கண்டிடுமோ காணாதோ களிப்பாம் விவேகம்எனும் துணையுறுமோ வேடர்பயம் உறுமோ எப்படியோ திருஉளந்தான் ஏதும்அறிந் திலனே. நடக்கின்றேன் அந்தோமுன் நடந்தவழி அறியேன் உடைமைஎலாம் பறித்திடுமோ நடைமெலிந்து போமோ இச்சைஎனும் இராக்கதப்பேய் எனைப்பிடித்துக் கொளுமோ ஐயர்திரு உளம்எதுவோ யாதுமறிந் திலனே.
3376
திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்
உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான
பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்
அருத்தகும்அவ் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்
1
3377
கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ
மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்
சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்
2
3378
நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ
போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ
பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும்
3
3379
சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான்
பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும்
நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத
மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான்
4
3380
களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ
கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
5
3381
திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம்
கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர்
விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம்
தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ
6
3382
ஆனந்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே
கானந்த மதத்தாலே காரமறை படுமோ
ஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ
நானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ
7
3383
தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன்
காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ
பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ
வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை
8
3384
தீட்டுமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டேத்தச்
காட்டுவழி கிடைத்திடுமோ நாட்டுவழி தருமோ
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ
ஈட்டுதிரு வடிச்சமுகம் காணவும்நேர்ந் திடுமோ
9
3385
ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே
ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ
ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ
ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ
10
திருச்சிற்றம்பலம்
12. பிள்ளைச் சிறு விண்ணப்பம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால் பேசிய தந்தையும் தாயும் புனிதநீ ஆதலால் என்னை அம்மைஅப் பாஇனி ஆற்றேன். பெற்றவர் அறிவரே அல்லால் வள்ளலே மன்றிலே நடிக்கும் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள் முனிவதென் முனிவுதீர்ந் தருளே. விரும்பினும் அங்ஙனம் புரியச் தந்தைதாய் மகன்விருப் பாலே என்றனை விழைவிக்க விழைந்தேன் திருவுளம் அறியுமே எந்தாய். புல்முனை ஆயினும் பிறர்க்கு நண்ணிய கருணையால் பலவே கழற்பதம் விழைகின்றேன் அல்லால் திருவுளம் அறியுமே எந்தாய். ஆனந்த நடம்புரி அரசே டிந்தநாள் வரையும்என் தனக்கே இச்சையால் புரிந்ததொன் றிலையே திருவுளம் அறியுமே எந்தாய். முயக்கினில் பொருந்தினேன் அதுவும் புணர்ப்பலால் என்புணர்ப் பலவே எந்தைவே றியம்புவ தென்னோ துரும்பெனக் காண்கின்றேன் தனித்தே. எய்துவித் திடுதியேல் அதுவுன் சம்மதம் அன்றுநான் இதனைப் பால்உணும் காலையே உளதால் மதிப்பெலாம் திருவடி மலர்க்கே. அருந்தலில் எனக்குள வெறுப்பைப் இன்றுநான் பேசுவ தென்னே திருவருள் அமுதமே விழைந்தேன் எட்டுணை யேனும்இன் றெந்தாய். கெந்தைநீ கொடுப்பிக்கச் சிறியேன் நீதரு வித்திடில் அதுநின் சம்மதம் இல்லைநான் தானே தேடிய தும்இலை ஈண்டே. செய்திலேன் இந்தநாள் அன்றி அடுத்தவர் கொடுத்தகா சவர்மேல் இருக்கின்ற நீ அறிந் ததுவே பெற்றனன் பேசுவ தென்னே. படைத்தஅப் பணங்களைப் பலகால் கேணியில் எறிந்தனன் எந்தாய் எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே கண்டனன் இனிச்சொல்வ தென்னே. கிளைத்திலேன் பசிஅற உணவு இன்றுமே வெறுப்பில்உண் கின்றேன் தடித்திட நினைத்திலேன் இன்றும் இயம்பல்என் நீஅறிந் ததுவே. இன்பத்தும் மற்றைஇன் பத்தும் எண்ணுதோ றருவருக் கின்றேன் அரிமுத லோர்அடை கின்ற எந்தைஎன் கருத்தறிந் ததுவே. சாற்றிடும் யோகமோர் நான்கும் புந்தியில் ஆசைசற் றறியேன் பெற்றிலேன் முத்திபெற் றிடவும் உள்ளம்நீ அறிந்ததே எந்தாய். இருக்கவும் ஆசைஇன் றினிநான் பெரியவர் பெரியவர் எனவே செய்யவும் ஆசைஒன் றில்லை தூங்கவும் ஆசைஒன் றிலையே. தனித்தபே ரன்புமெய் அறிவும் நல்லமெய் வாழ்க்கையும் பெற்றே தினந்தொறும் பாடிநின் றாடித் செய்வதென் இச்சையாம் எந்தாய். ஊழிதோ றூழியும் பிரியா உன்னையே பாடி நின்றாடி கிடுக்கணுற் றால்அவை தவிர்த்தே செய்யவும் இச்சைகாண் எந்தாய். எண்ணிநல் இன்புறச் செயவும் அகற்றியே அச்சநீக் கிடவும் சிவசிவ என்றுகூத் தாடி ஓங்கவும் இச்சைகாண் எந்தாய். உன்அறி வடையும்நாள் வரையில் எண்ணியும் நண்ணியும் பின்னர் மெய்யுறக் கூடிநின் றுனையே அடியனேற் கிச்சைகாண் எந்தாய். சிதம்பரம் எனும்பெருங் கோயில் உரைத்தவா றியல்பெறப் புதுக்கி வண்ணங்கண் டுளங்களித் திடவும் காணவும் இச்சைகாண் எந்தாய். சமரச சுத்தசன் மார்க்கச் சார்திருக் கோயில்கண் டிடவும்205 துலங்கவும் சங்கத்தில் அடியேன் ஆடவும் இச்சைகாண் எந்தாய். கடுந்துயர் அச்சமா திகளைத் தரவும்வன் புலைகொலை இரண்டும் உஞற்றவும் அம்பலந் தனிலே வாழ்த்தவும் இச்சைகாண்எந்தாய். வருத்தத்தை ஒருசிறி தெனினும் கணமும்நான் சகித்திடமாட்டேன் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம் நல்குதல் எனக்கிச்சை எந்தாய். எனக்கிலை இவைஎலாம் என்னுள் திருவுளத் தறிந்தது தானே தருதலே வேண்டும்இவ் விச்சை அறிந்தனன் நவின்றனன் எந்தாய்.
3386
தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும்
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
1
3387
பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம்
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற
கொற்றவ ஓர்எண் குணத்தவ நீதான்
முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என் றனைநீ
2
3388
வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை
சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற
இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ
செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின்
3
3389
பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர்
நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால்
கைபிழை யாமை கருதுகின் றேன்நின்
செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ
4
3390
அப்பணி முடி204என் அப்பனே மன்றில்
இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட்
எப்பணி இட்டாய் அப்பணி அலதென்
செப்புவ தென்நான் செய்தவை எல்லாம்
5
204. அப்பணிசடை - ச. மு. க. பதிப்பு.
3391
முன்னொடு பின்னும் நீதரு மடவார்
பொன்னொடு விளங்கும் சபைநடத் தரசுன்
என்னொடும் இருந்திங் கறிகின்ற நினக்கே
சொன்னெடு வானத் தரம்பையர் எனினும்
6
3392
இன்னுமிங் கெனைநீ மடந்தையர் முயக்கில்
தன்னுளப் புணர்ப்பிங் கெனக்கொரு சிறிதும்
பன்னுவ தென்னே இதில்அரு வருப்புப்
மன்னும்அம் பலத்தே நடம்புரி வோய்என்
7
3393
அறிவிலாச் சிறிய பருவத்திற் றானே
பிறிவிலா தென்னுட் கலந்ததீ அறிதி
செறிவிலாக் கடையேன் என்னினும் அடியேன்
எறிவிலாச் சுவைவே றெவற்றினும் விழைவோர்
8
3394
இன்சுவை உணவு பலபல எனக்கிங்
நின்சுவை உணவென் றுண்கின்றேன் இன்னும்
தன்சுதந் தரம்இங் கெனக்கதில் இறையும்
என்சுதந் தரத்தில் தேடுவேன் அல்லேன்
9
3395
செறிவதில் மனத்தேன் காசிலே ஆசை
அறிவதில் லாத சிறுபரு வத்தும்
எறிவதும் மேட்டில் எறிந்ததும் எனக்குள்
பிறிவதில் லாநின் அருட்பெரும் பொருளைப்
10
3396
பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான்
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன்
குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை
கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக்
11
3397
கிளைத்தஇவ் வுடம்பில் ஆசைஎள் ளளவும்
திளைத்திடுந் தோறும் வெறுப்பொடும் உண்டேன்
தளைத்திடு முடைஊன் உடம்பொரு சிறிதும்
இளைத்திட விழைகின் றேன்இது நான்தான்
12
3398
இவ்வுல கதிலே இறைஅர சாட்சி
எவ்வள வெனினும் இச்சைஒன் றறியேன்
அவ்வுலக கதிலே இந்திரர் பிரமர்
கவ்வைஇன் பத்தும் ஆசைசற் றறியேன்
13
3399
சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும்
புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை
உறியதோர் இச்சை எனக்கிலை என்றன்
14
3400
இறக்கவும் ஆசை இல்லைஇப் படிநான்
பிறக்கவும் ஆசை இலைஉல கெல்லாம்
சிறக்கவும் ஆசை இலைவிசித் திரங்கள்
துறக்கவும் ஆசை இலைதுயர் அடைந்து
15
3401
சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித்
நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா
சிற்சபை நடமும் பொற்சபை நடமும்
தெற்சபை உலகத் துயிர்க்கெலாம் இன்பம்
16
3402
உருமலி உலகில் உன்னைநான் கலந்தே
தொருமையுற் றழியாப் பெருமைபெற் றடியேன்
இருநிலத் தோங்கிக் களிக்கவும் பிறருக்
திருமணிப் பொதுவில் அன்புடை யவராச்
17
3403
எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே
அவ்வுயிர் களுக்கு வரும்இடை யூற்றை
செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச்
ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே
18
3404
உலகறி வெனக்கிங் குற்றநாள் தொடங்கி
இலகிஎன் னோடு பழகியும் எனைத்தான்
விலகிய மாந்தர் அனைவரும் இங்கே
அலகில்பே ரன்பில் போற்றிவாழ்ந் திடவும்
19
3405
திருவளர் திருச்சிற் றம்பலம் ஓங்கும்
உருவளர் மறையும் ஆகமக் கலையும்
மருவளர் மலரின் விளக்கிநின் மேனி
கருவளர் உலகில் திருவிழாக் காட்சி
20
3406
தங்கமே அனையார் கூடிய ஞான
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம்
துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி
அங்கமே குளிர நின்றனைப் பாடி
21
205. சங்கம் சார்திருக்கோயில் - வடலூர் ஞானசபை. ச . மு. க.
3407
கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த
தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம்
ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க
மருவிய புகழை வழுத்தவும் நின்னை
22
3408
மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால்
நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான்
23
3409
இவையலால் பிறிதோர் விடயத்தில் இச்சை
சிவையொடும் அமர்ந்த பெருந்தயா நிதிநின்
தவம்இலேன் எனினும் இச்சையின் படிநீ
நவைஇலா இச்சை எனஅறி விக்க
24
திருச்சிற்றம்பலம்
13. பிள்ளைப் பெரு விண்ணப்பம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தந்தையே திருச்சிற்றம் பலத்தே கருதிநின் றுரைக்கும்விண் ணப்பம் எனக்கருள் புரிகநீ விரைந்தே இணைமலர்ப் பொன்னடி ஆணை. திகழ்கின்ற தெய்வமே அன்பர் பண்பனே பரையிடப் பாகா பேரருட் சோதியே எனக்கே உரைக்கின்றேன் கேட்டருள் இதுவே. தலைவனே திருச்சிற்றம் பலத்தே வயங்கிய மெய்யின்ப வாழ்வே உவப்புற இனிக்குந்தெள் ளமுதே நவில்கின்றேன் கேட்டருள் இதுவே. எழுமையும் காத்தருள் இறைவா எனக்கறி வுணர்த்திய குருவே எனக்கருள் புரிந்தமெய் இன்பே இசைக்கின்றேன் கேட்கஇம் மொழியே. கனிந்தசிற் றம்பலக் கனியே வயங்கிய வள்ளலே அன்பர் தெய்வமே திருவருட் சிவமே தரித்தருள் திருச்செவிக் கிதுவே. இறைவனே திருச்சிற்றம் பலத்தே கீகுதும் என்றஎன் குருவே எனக்குளே விளங்குபே ரொளியே கேற்றருள் திருச்செவிக் கிதுவே. இதயத்தில் எழுந்திருந் தருளி விளங்கிட விளக்கியுட் கலந்தே கலந்தென இனிக்கின்றோய் பொதுவில் அடைத்தருள் என்மொழி இதுவே. மன்னிய வடிவளித் தறிஞர் கொடுத்துளே விளங்குசற் குருவே பலத்திலே அன்பர்தம் அறிவாம் தந்தையே கேட்கஎன் மொழியே. மெய்யனே ஐயனே உலகில் சூழ்ந்தவர் உறவினர் தாயர் குறிப்பினர் முகங்களில் இளைப்பைக் கலங்கிய கலக்கம்நீ அறிவாய். தெய்வமே என்பெருஞ் சிறப்பே அடுத்தவர் உறவினர் நேயர் மெய்யுளம் வெதும்பிய வெதுப்பைப் பதைத்ததுன் உளம்அறி யாதோ. பரமனே அரும்பெரும் பொருளே சங்கடப் பாவியால் வருந்தி நண்பன்என் றவரவர் குறைகள் உடைந்ததுன் உளம்அறி யாதோ. ஐயனே இவ்வுல கதிலே புகலும்ஆ டவர்இவர் களுக்குள் தளர்கின்றார் தருணம்ஈ தெனவே சோபத்தை நீஅறி யாயோ. ஒருவனே சிற்சபை உடையாய் மேவும்ஓர் அகத்திலே ஒருவர் றொருவரோ டொருவர்தாம் பேசிக் குலைநடுங் கியதறிந் திலையோ. கடவுளே சிற்சபை தனிலே வீதிஆ திகளிலே மனிதர் அழுகுரல் கேட்டபோ தெல்லாம் பதைத்ததுன் உளம்அறி யாதோ. ஞாலத்தில் பிணிபல அடைந்தே எய்திய சோபமும் இளைப்பும் உற்றபேர் ஏக்கமா திகளும் திடுக்கிடல் நீஅறிந் திலையோ. கண்ணுதற் கடவுளே என்னைப் பெருகிய பழக்கமிக் குடையோர் மறைந்திட்ட தோறும்அப் பிரிவை உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய். எந்தையே என்றனைச் சூழ்ந்தே நாயினேன் கண்டுகேட் டுற்ற அளவிலை அளவிலை அறிவாய் எய்திடும் துயரும்நீ அறிவாய். நெறியலா நெறிகளில் சென்றே றயலவர் குறித்தபோ தெல்லாம் உற்றென நடுநடுக் குற்றே துயர்ந்ததும் நீஅறிந் ததுவே. ஒருவனே உலகியல் அதிலே வல்லொலி கேட்டபோ தெல்லாம் கடவுள்நீ யேஅறிந் திடுவாய் என்னுளம் நடுங்குவ தியல்பே. வள்ளலே உலகர சாள்வோர் உயிரறச் செய்தனர் எனவே தளர்ந்துள நடுங்கிநின் றயர்ந்தேன் என்னுளம் நடுங்குவ தியல்பே. தாய்க்குநால் என்பதை இரண்டாய் நடுங்கினேன் நினைத்ததை மனத்தே சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன் கலங்கினேன் அதுநினைத் தெந்தாய். இலகிய இறைவனே உலகில் பரதவிக் கின்றனர் என்றே உளம்பகீர் எனநடுக் குற்றேன் என்னுளம் நடுங்குவ தியல்பே. பகரும்நேர் முதற்பல வயினும் சொல்கின் றவோஎனச் சூழ்ந்தே வெங்குரல் செயுந்தொறும் எந்தாய்209 வருந்தினேன் எந்தைநீ அறிவாய். கடுங்குரல் கேட்டுளங் குலைந்தேன் சாக்குரல் பறவையால் தளர்ந்தேன் வீக்களால் மயங்கினேன் விடத்தில்210 ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய். வெருவினேன் வெய்யநாய்க் குழுவின் தியங்கினேன் மற்றைவெஞ் சகுனக் கோள்செயும்211 ஆடவர் மடவார் உயங்கினேன் மயங்கினேன் எந்தாய். நிறைஉடம் பிற்சில உறுப்பும் உன்னிமற் றவைகளை அந்தோ பேதுற்று மயங்கிநெஞ் சுடைந்தேன் நடுங்கினேன் எந்தைநீ அறிவாய். மயங்கிநாம் இவரொடு முயங்கி இன்னல்உற் றிடும்நமக் கின்னல் ஆகும்அத் துயருறத் தரியேம் பயந்ததும் எந்தைநீ அறிவாய். மறைந்துவந் தடுத்தபின் நினைந்தே மயங்கிஉள் மகிழ்ந்தனம் எனிலோ நடுங்குற வரும்எனப் பயந்தே மேவினேன் எந்தைநீ அறிவாய். காலத்தும் உண்டகா லத்தும் நேர்ந்தபல் சுபங்களில் நேயர் அவர்களுக் கன்பினோ டாங்கே பயத்தொடும் உற்றனன் எந்தாய். இச்சுகத் தால்இனி யாது சூழ்வெறு வயிற்றொடும் இருந்தேன் ஐயகோ213 தெய்வமே இவற்றால் வாங்கியுண் டிருந்தனன் எந்தாய். உற்றநாள் முதல்ஒரு சிலநாள் பேருண வுண்டனன் சிலநாள் உறுவதற் கஞ்சினேன் உண்டேன் மனநடுங் கியதுநீ அறிவாய். சோம்பலால் வருந்திய தோறும் அளவிடற் கெய்துமோ பகலில் விட்டிடா வன்மையால் தூங்கி என்செய்வேன் என்செய்வேன் என்றே. அரும்பெருஞ் சோதியே அடியேன் தூக்கமே கண்டனன் தூக்கம் மற்றுநான் எழுந்தபோதெல்லாம் தொலைவதெக் காலம்என் றெழுந்தேன். உயிர்க்குயிர் ஆகிய ஒளியே கணக்கிலே சிறிதுறும் கனவில் எண்ணவும் எழுதவும் படுமோ நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ. தூக்கமாம் பாவிவந் திடுமே எய்துமே என்செய்வோம் என்றே உன்னுளம் அறியுமே எந்தாய் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ. தொழிலிலே வந்தகோ பத்தில் தருணம்நான் கலங்கிய கலக்கம் மற்றுஞ்சில் உயிர்களில் கோபம் மெய்யநீ அறிந்ததே அன்றோ. உயிர்கள்பால் தீமைகண் டாங்கே ஆற்றிடாக் காலத்தில் சிறிதே புந்தியில் அறிந்ததே எந்தாய் வெதும்பிய நடுக்கம்நீ214 அறிவாய். கொடியமோ கங்களே வருமோ தாமதப் பாவிவந் திடுமோ பயனில்மாற் சரியம்வந் திடுமோ றையநான் தளர்ந்ததும் அறிவாய். கருத்தினில் உற்றபோ தெல்லாம் நடுங்கிய நடுக்கம்நீ அறிவாய் செறிந்தவர் தங்களைக் கண்டே ஐயநின் திருவுளம் அறியும். காட்சியைக் கண்டபோ தெல்லாம் வந்துநொந் திளைத்தனன் எந்தாய் நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப் படுத்ததும் ஐயநீ அறிவாய். புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும் ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய் மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல் இளைப்பையும் ஐயநீ அறிவாய். டியல்கலைத் தருக்கஞ்செய் திடவே மனம்மிக நடுங்கினேன் அறிவாய் தமியனேன் மீளவுங் கண்டே நொந்ததும் ஐயநீ அறிவாய். தெரிந்திலேன் மோகமே லின்றித் ஒருத்தியைக் கைதொடச் சார்ந்தேன் கலப்பிலேன் மற்றிது குறித்தே பகர்வதென் எந்தைநீ அறிவாய். பண்பனே நண்பனே உலகில் ஒருசில வாதங்கள் புரிந்தே வள்ளல்உன் அருளினால் அறிந்தே மெய்யனே நீஅறிந் ததுவே. அன்புளார் வலிந்தெனக் கீந்த புழுங்கிய புழுக்கம்நீ அறிவாய் மனமிக இளைத்ததும் பொருளால் எந்தைநின் திருவுளம் அறியும். புரிந்துநாம் ஒருவர்பால் பலகால் மருவுகின் றான்எனக் கருதி மேவிலேன் எந்தைநீ அறிவாய் உவட்டினேன் இதுவும்நீ அறிவாய். தடித்தஉள் ளத்தொடு களித்தே நல்லவா கனங்களில் ஏறி ஓட்டிய போதெலாம் பயந்தேன் பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய். சஞ்சலம் உறும்எனப் பயந்தே நண்ணியும் பிறவிடத் தலைந்தும் பகலன்றி இரவும்அப் படியே விளம்பலென் நீஅறிந் ததுவே. ணுற்றபோ துளநடுக் குற்றேன் உவளகத் தொளித்தயல் இருந்தேன் காலத்தில் நான்உற்ற கலக்கம் செவிபுகில் கனல்புகு வதுவே. பராக்கிலே செலுத்திய போதும் இசைந்தனு பவித்தஅப் போதும் நவின்றசங் கீதமும் நடமும் கலங்கிய கலக்கம்நீ அறிவாய். நண்பினர் உடுத்திய போது பயந்தனர் வெய்யிலிற் கவிகை வெருவினேன் கைத்துகில் வீசி அரைக்குமேல் வீக்கினன் எந்தாய். கைகளைக் கட்டியே நடந்தேன் மெய்எலாம் ஐயகோ215 மறைத்தேன் வண்ணமும் அண்ணலே சிறிதும் பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன். வலிந்தெனைக் கைபிடித் திழுத்தும் தனித்தெனைப் பலவிசை அறிந்தும் பொருள்முத லியகொடுத் திசைத்தும் கடிந்ததும் இல்லைநீ அறிவாய். என்மனம் கலங்கிய கலக்கம் திருவுளம் அறியுமே எந்தாய்216 கடலினும் பெரியது கண்டாய் அறிந்தஎன் நடுக்கம்ஆர் அறிவார். இருப்பெலாம் கள்ளர்கள் கூடிக் காதிலே விழுந்தபோ தெல்லாம் வெதுப்பல்போல் வெதும்பினேன் எந்தாய் டுளம்நடுக் குற்றனன் பலகால். துள்ளகம் நடுங்கினேன் பலகால் தையவோ கலங்கினேன் கருத்தில் எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே தந்தைநீ அறிந்தது தானே. மதித்துளம் வருந்திய பிறர்தம் கண்ணினீர் விட்டுளங் கவன்றேன் அழைத்தபோ தடியனேன் எண்ணா ஏன்எனல் மறந்தனன் எந்தாய். சிலுகுறும்219 என்றுளம் பயந்தே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த களத்திலே திரிந்துற்ற இளைப்பை எந்தைநீ அறிந்தது தானே. என்கொலோ என்கொலோ இவர்தாம் சொல்லுவ தென்னையோ என்றே வாஎனல் மறந்தனன் எந்தாய் என்கொலோ என்றயர்ந் தேனே. கதறிய போதெலாம் பயந்தேன் இளைத்தவை கண்டுளம் இளைத்தேன் கூவுதல் கேட்டுளங் குலைந்தேன் திர்த்தல்கண் டென்என வெருண்டேன். பின்முன்நோக் காதுமேல் நோக்கி அவர்புகன் றிட்டதீ மொழிகள் புண்ணியா நின்துதி எனும்ஓர் முறிந்தகாய் கண்டுளம் தளர்ந்தேன். வாடினேன் பசியினால் இளைத்தே வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நேர்உறக் கண்டுளந் துடித்தேன் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன். நாட்டிலே பலபெயர் நாட்டிப் பலிக்கடா முதலிய உயிரைப் புந்திநொந் துளநடுக் குற்றேன் கண்டகா லத்திலும் பயந்தேன். தொடங்கிய போதெலாம் பயந்தேன் கண்டகா லத்திலும் பதைத்தேன் வகைகளும் கண்டபோ தெல்லாம் எந்தைநின் திருவுளம்223 அறியும். நண்ணிடா அரையரை நாளும் கேடரைப் பொய்யலால் கிளத்தாப் பயந்தனன் சுத்தசன் மார்க்கம் வெருவினேன் வெருவினேன் எந்தாய். ஒருதனித் தலைவனே என்னைத் தயாநிதிக் கடவுளே நின்பால் அவர்தமை நினைத்தபோ தெல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய். காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன் நன்குறக் களித்துக் கால்கீழே நினைக்கவும் பயந்தனன் எந்தாய். சார்ந்திட முயலுறா தந்தோ கனிவுற வைத்தனர் ஆகிப் பொதுஎனக் கண்டிரங் காது எந்தைநான் கூறுவ தென்னே. கெய்திய நாளது தொடங்கி நடுக்கமும் துன்பமும் உரைக்க இசைப்பதென் இசைத்ததே அமையும் திருவுளம் அறிந்ததே எல்லாம். தம்பிரான் அல்லையோ மனத்தைக் கடவுள்நீ அல்லையோ எனைத்தான் எந்தைநீ அல்லையோ நின்பால் நீஅறி யாததொன் றுண்டோ . கனிந்தஎன் களைகண்நீ அலையோ மெய்யன்நீ அல்லையோ எனது பரிந்துநின் திருமுன்விண் ணப்பம் திருவுளம் தெரிந்ததே226 எல்லாம். எய்திநின் றிளைத்தனன் அந்தோ சூழ்ந்திடும் மறைப்பும்இங் குனைத்தான் என்பவால் என்செய்வேன் எனது வல்லவா இதுதகு மேயோ. இளைப்பெலாம் இங்குநான் ஆற்றிக் கூடவே அடுத்ததென் அந்தோ மன்னவா நின்னலால் அறியேன் உன்னதே என்னதன் றெந்தாய். இல்லையே எந்தைஎல் லாம்உன் தமியனேன் தனைப்பல துயரும் மாயையும் வினையும்ஆ ணவமும் இவைக்கெலாம் நான்இலக் கலவே. அப்பனே நினைமறந் தறியேன் சிந்தைசெய் தறிந்திலேன் உலகில் பிழைத்தனன் ஆயினும்என்னைக் குணப்பெருங் குன்றினுக் கழகோ. அடுத்தநன் னேயனோ டப்பா புகல்என அவனும்அங் கிசைந்தே மெய்யருள் மீட்டிட மீண்டேம் இன்றுநான் சொல்லுவ தென்னே. தெய்வமே தெய்வமே எனநின் தந்தையும் குருவும்நீ என்றேன் பிதற்றினேன் பிறர்மதிப் பறியேன் இன்றுநான் உரைப்பதிங் கென்னே. புரிந்தது போலவே இன்றும் தெய்வமும் குருவும்மெய்ப் பொருளும் நேயமும் நீஎனப் பெற்றே குதித்ததென் கூறுக நீயே. பணிபுரிந் தாங்கிது வரையில் பொருளும்என் புணர்ப்பும்என் அறிவும் மெய்ம்மையும் யாவும்நீ என்றே செய்கைஎன் செப்புக நீயே. வள்ளலே நின்னைஅன் பாலும் வாழ்த்துகின் றோர்தமை வாழ்த்தி உன்அருள் அறியநான் வேறு திருவுளத் தடைத்திடல் அழகோ. ஆகமம் உரைவரைப் பெல்லாம் கணிப்பருங் களிப்பிலே ஓங்கி நடக்கின்ற பெருமைநான் அறிந்தும் தனையனேன் தளருதல் அழகோ. பாலும்அப் பாலும்அப் பாலும் உரைப்பரும் பெருமையின் ஓங்கிச் சிறந்தமெய்த் தந்தைநீ இருக்க மகன்மனம் வருந்துதல் அழகோ. தப்பதி வரையும்அப் பாலும் செல்லஓர் சிற்சபை இடத்தே தந்தையே தனிப்பெருந் தலைவா பிள்ளைநான் வருந்துதல் அழகோ. திருச்சபை தன்னிலே திகழும் தழைத்திடத் தனிஅருட் செங்கோல் தனிமுதல் தந்தையே தலைவா பிள்ளைநான் வாடுதல் அழகோ. தனித்தனி அவற்றுளே நிரம்பித் சோதியால் விளக்கிஆ னந்த அரும்பெருந் தந்தையே இன்பப் பிள்ளைநான் பேதுறல் அழகோ. திகழ்ஒளி யாய்ஒளி எல்லாம் பெருவெளி யாய்அதற் கப்பால் நீதிநல் தந்தையே இனிமேல் பிள்ளைநான் வாடுதல் அழகோ. இணையிலாத் தனிநெடுஞ் செங்கோல் நடத்தும்ஓர் ஞானநா யகனே தனையன்நான் பயத்தினால் துயரால் ஐயகோ வாடுதல் அழகோ. காண்கின்ற காட்சிகள் எல்லாம் நிறைவெலாம் விளங்கிடப் பொதுவில் வாய்மையான் நடத்தும்ஓர் தனிமைத் தனையன்நான் தளருதல் அழகோ. வடைவெலாம் இன்றிஒன் றான தூயபே ரருள்தனிச் செங்கோல் நிருத்தனே ஒருத்தனே நின்னை உறுகணால் தளருதல் அழகோ. அரும்பெருஞ் சோதியே அடியார் பெரிதருள் புரிதனித் தலைமைச் செல்வனே சிறப்பனே சிவனே துயர்ந்துளம் வாடுதல் அழகோ. ஒருதனித் தந்தையே நின்பால் குயிற்றினேன் என்னில்அக் குற்றம் இன்புறப் பயிற்றுதல் வேண்டும் வழக்கிது நீஅறி யாயோ. குறிப்பெலாம் திருச்சிற்றம் பலத்தே உற்றன228 மற்றென தலவே செய்திடில் திருத்தலே அன்றி மரபிது நீஅறி யாயோ. வானவர் மனமதி மயங்கித் சிறியனேன் செய்வது புதிதோ அறிவித்துத் திருத்துதல் அன்றி நெறிக்கழ கல்லவே எந்தாய். காட்சியும் பெறுகமற் றெல்லாம் வண்ணமே பெற்றிருக் கின்றேன் எய்திய தென்செய்வேன் எந்தாய் சிறுநெறி பிடித்ததொன் றிலையே. கருணையங் கடவுளே நின்பால் எந்தைநின் உளம்அறி யாதோ மாயையால் வரும்பிழை எல்லாம் டடிக்கடி அறைந்தனன் ஆண்டே. என்பிழை அன்றெனப் பலகால் வேறுநான் செய்ததிங் கென்னே அப்பனே என்றிருக் கின்றேன் தூயதாம் திருவுளம் அறியும். வழக்கில்என் மனஞ்சென்ற தோறும் விண்ணப்பஞ் செய்கின்றேன் இன்றும் ஒன்றதே இரண்டிலை இரக்கம் தொருவனே நின்பதத் தாணை. தலைவனே இன்றும்என் உளமும் வழக்கிலே உயிர்இரக் கத்தால் என்னுயிர் என்னவே றிலையே நீங்கும்நின் திருவுளம் அறியும். ஆடலே அன்றிஓர் விடயக் கருத்தெனக் கில்லைஎன் றிடல்இப் புந்தியில் அறிந்தது தானே இல்லைநான் இசைப்பதென் எந்தாய். இருக்கவே இசைவித் திவ்வுலகில் வள்ளல்நீ நினக்கிது விடயம் பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய் திருந்ததோர் இறையும்இங் கிலையே. ஓடியும் ஆடியும் உழன்றும் சிறியனேன் ஒருதின மேனும் நின்பணி மதிப்பலால் எனக்குச் திருவுளம் அறியுமே எந்தாய். சழக்குரை யாடிவெங் காமச் சிறியனேன் ஒருதின மேனும் டிவ்வுல கியலில்அவ் வாறு திருவுளம் அறியநான் அறியேன். அடிக்கடி அயலவர் உடனே வள்ளலே நின்பணி விடுத்தே ஏழையேன் பிறரொடு வெகுண்டே மெய்யநின் ஆணைநான் அறியேன். மக்கள்தாம் ஒழுக்கத்தை மறந்தே கடைதொறும் மயங்குதல் பொய்யே மெய்யநின் திருப்பணி விடுத்தே எந்தைநின் ஆணைநான் அறியேன். வள்ளலே உலகினில் பெற்றோர் கொடியதீ நெறியிலே மக்கள் புண்ணிய நின்பணி விடுத்தே உண்பதத் தாணைநான் அறியேன். தந்தையர் பற்பல காலும் கேற்கவே பயிற்றிடுந் தோறும் பண்பனே என்னைநீ பயிற்றத் திருவுளம் அறியநான் அறியேன். தந்தையர் தங்களை அழைத்தே சூழலே போகின்றார் அடியேன் இலக்கெனக் கொள்கின்றேன் அல்லால் பெரியநின் ஆணைநான் அறியேன். பொருந்துதம் தந்தையர் தமையே மெல்லிய சரிகைவத் திரந்தா இரங்குவார் இவைகுறித் தடியேன் திருவுளம் அறியநான் அறியேன். கூடிய மக்கள்தந் தையரைப் பதிபுரி ஏற்றபெண் பார்த்தே மனத்திலே ஒருசிறி தேனும் எந்தைநின் ஆணைநான் அறியேன். என்னுயிர்த் தந்தையே இந்தச் தாழ்ந்தவ ராய்ப்புறங் காட்டி ஐயவோ வஞ்சம்நின் அளவில் முதல்வநின் ஆணைநான் அறியேன். தந்தையே சகத்திலே மக்கள் வைகின்றார் வள்ளலே மருந்தே என்னுயிர்க் கிசைந்தமெய்த் துணையே நின்பதத் தாணைநான் அறியேன். உற்றிடு மக்கள்தந் தையரை மனம்பொறுத் திருக்கின்றார் அடியேன் தரிப்பனோ தரித்திடேன் அன்றி விளையுமோ அறிந்திலேன் எந்தாய். எந்தைநின் திருப்பணி விடுத்தே தெரிந்தநாள் முதல்இது வரையும் அப்பனே அம்பலத் தாடும் சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும். பொய்யுல காசைசற் றறியேன் நண்ணிய மெய்ப்பொருள் நமது கருதினேன் கருத்தினை முடிக்கச் தெய்வமே என்றிருக் கின்றேன். றம்பலத் தமுதனே எனநான் குலகிலே கருணைஎன் பதுதான் இருக்கின்றேன் என்உள மெலிவும் வண்ணமும் திருவுளம் அறியும். புண்ணியா கண்ணினுள் மணியே கணிப்பருங் கருணையங் கடலே திருப்பணி புரிந்திருக் கின்றேன் வண்ணமும் திருவுளம் அறியும். தந்தையே தாங்குநற் றுணையே என்னுடை எய்ப்பினில் வைப்பே உன்னையே நினைத்திருக் கின்றேன் வண்ணமும் திருவுளம் அறியும். செப்பிய மெய்ம்மொழிப் பொருளும் உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும் காட்டிய மெய்ம்மொழிப் பொருளும் வண்ணமும் திருவுளம் அறியும். உறுமலை இலக்கென நம்பி நின்றதும் நிலைத்தமெய்ப் பொருள்இப் பற்பல குறிகளால் அறிந்தே திகைப்பதும் திருவுளம் அறியும். ஏகவும் ஏகவும் நுணுகித் தீர்த்துமேல் ஏற்றிய திறத்தை மனங்களிப் புற்றுமெய் இன்பம் சுழல்வதும் திருவுளம் அறியும். வாட்டமும் மாயையா திகளின் என்னைஓர் பொருள்என மதித்தே செலுத்திய திருச்சிலம் பொலிநான் கிலேசமுந் திருவுளம் அறியும். காதிலே கிடைத்தபோ தெல்லாம் மரபினர் உறவினர் தமக்குள் ஓடிப்பார்த் தோடிப்பார்த் திரவும் ஏக்கமுந் திருவுளம் அறியும். கருத்திலே கலந்ததெள் ளமுதம் வள்ளல்சிற் றம்பலம் மன்னும் புண்ணியம் வருகின்ற தருணம் தன்மையும் திருவுளம் அறியும். எய்துதற் கரியபே ரின்பம் தயாநிதி தனிப்பெருந் தந்தை ஐயர் தாம் வருகின்ற சமயம் தன்மையும் திருவுளம் அறியும். அமுதநின் மேல்வைத்த காதல் நிகழ்கின்ற ஆவலும் விரைவும் பார்ப்பறப் பார்த்திருக் கின்றேன் திருவுளங் கண்டதே எந்தாய். பகல்வரை அடைந்தவை எல்லாம் ஒருசில உரைத்தனன் எனினும் இயல்புறப் புறத்தினும் விளங்கி வண்ணமே வகுப்பதென் நினக்கே. இடர்களும் துன்பமும் எல்லாம் புலையனேன் பொருட்டல இதுநின் வகுத்தனன் அடியனேன் தனக்கே இடரும்மற் றிலைஇலை எந்தாய். எய்திய கருணையால் எந்தாய் உயிரொடும் தின்கின்ற தந்தோ இருந்திடில்231 என்உயிர் தரியா அமுதனே அளித்தருள் எனையே. பற்றொடு வினையும்ஆ ணவமும் கருத்திலே இனிஒரு கணமும் மெய்யருள் அளித்திடல் வேண்டும் உயிர்விடு கின்றனன் இன்றே. அடைவைஉள் நினைத்திடுந் தோறும் மிகஇவற் றால்இளைத் திட்டேன் வசமிலேன் இவைஎலாம் தவிர்த்தே உயிர்விடு கின்றனன் இன்றே. பகைஎலாம் பற்றறத் தவிர்த்தே நாடிஈண் டெண்ணிய எல்லாம் விண்ணப்பம் நின்திரு உளத்தே வள்ளலே சிற்சபை வாழ்வே. இசைத்தவிண் ணப்பம்ஏற் றருளி உறுகண்மற் றிவைஎலாம் ஒழித்தே நிரப்பியாட் கொள்ளுதல் வேண்டும் வள்ளலே சிற்சபை வாழ்வே. பற்றறத் தவிர்த்தருள் இனிநான் தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ பொற்சபை அண்ணலே கருணை வள்ளலே சிற்சபை வாழ்வே.
3410
தனிப்பெருஞ் சோதித் தலைவனே எனது
கனிப்பெருங் கருணைக் கடவுளே அடியேன்
இனிப்புறும் நினது திருவுளத் தடைத்தே
இனிச்சிறு பொழுதும் தரித்திடேன் உன்றன்
1
3411
திரிபிலாப் பொருளே திருச்சிற்றம் பலத்தே
பரிவுறுந் தோறும் விரைந்துவந் தருளும்
பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற
உரியநல் தந்தை வள்ளலே அடியேன்
2
3412
தானலா திறையும் உயிர்க்கசை வில்லாத்
வானலால் வேறொன் றிலைஎன உரைப்ப
ஊனலால் உயிரும் உளமும்உள் உணர்வும்
ஞானநா டகஞ்செய் தந்தையே அடியேன்
3
3413
என்னுயிர்க் குயிராம் தெய்வமே என்னை
என்னுளத் தினிக்கும் தீஞ்சுவைக் கனியே
என்னுடை அன்பே திருச்சிற்றம் பலத்தே
என்னைஈன் றெடுத்த தந்தையே அடியேன்
4
3414
கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே
வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி
தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத்
தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே
5
3415
என்னைஆண் டருளி என்பிழை பொறுத்த
என்னைஆண் டஞ்சேல் உனக்குநல் அருளிங்
என்னைவே றெண்ணா துள்ளதே உணர்த்தி
என்னைஈன் றளித்த தந்தையே விரைந்திங்
6
3416
இரும்புநேர் மனத்தேன் பிழையெலாம் பொறுத்தென்
விரும்புமெய்ப் பொருளாம் தன்னியல் எனக்கு
கரும்புமுக் கனிபால் அமுதொடு செழுந்தேன்
அரும்பெருஞ் சோதி அப்பனே உளத்தே
7
3417
மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி
குலத்திலே பயிலுந் தரமுமிங் கெனக்குக்
பலத்திலே சிற்றம் பலத்திலே பொன்னம்
தலத்திலே ஓங்கும் தலைவனே எனது
8
3418
விண்டபோ தகரும் அறிவரும் பொருளே
தொண்டனேன் தன்னை அடுத்தவர் நேயர்
கொண்டுடன் பிறந்தோர் அயலவர் எனும்இக்
கண்டபோ தெல்லாம் மயங்கிஎன் னுள்ளம்
9
3419
சீர்த்தசிற் சபைஎன் அப்பனே எனது
ஆர்த்தஇவ் வுலகில் அம்மையர் துணைவர்
வேர்த்தமற் றயலார் பசியினால் பிணியால்
பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம்
10
3420
பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும்
தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச்
நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர்
உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம்
11
3421
அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென்
பொன்னையே உடையார் வறியவர் மடவார்
தன்னையே அறியாப் பிணியினால் ஆவி
சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த
12
3422
உண்டதோ றெல்லாம் அமுதென இனிக்கும்
விண்டபே ருலகில் அம்மஇவ் வீதி
ஒண்டுயிர் மடிந்தார் அலறுகின் றார்என்
கொண்டபோ தெல்லாம் கேட்டென துள்ளம்
13
3423
காவிநேர் கண்ணாள் பங்கனே206 தலைமைக்
மேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர்
ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத
பாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப்
14
206. காவியல் கருணை வடிவனே - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
3424
நாதனே என்னை நம்பிய மாந்தர்
ஏதநேர்ந் திடக்கண் டையகோ அடியேன்
ஓதநேர் உள்ள நடுக்கமும் திகைப்பும்
தீதனேன் இன்று நினைத்திட உள்ளம்
15
3425
கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும்
பெற்றதாய் நேயர் உறவினர் துணைவர்
மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து
உற்றுநான் நினைக்குந் தோறும்உள் நடுங்கி
16
3426
என்றும்நா டுறுவோர்க் கின்பமே புரியும்
நன்றுநா டியநல் லோர்உயிர்ப் பிரிவை
அன்றுநான் அடைந்த நடுக்கமுந் துயரும்
இன்றவர் பிரிவை நினைத்திடுந் தோறும்
17
3427
நிலைபுரிந் தருளும் நித்தனே உலகில்
கொலைபுரிந் திட்ட கொடியவர் இவர்என்
உலைபுரிந் திடுவெந் தீவயிற் றுள்ளே
துலைபுரிந்207 தோடிக் கண்களை மூடித்
18
207. தொலைபுரிந்து முதற்பதிப்பு, பொ.சு, ச.மு.க.
3428
ஓர்ந்தஉள் ளகத்தே நிறைந்தொளிர் கின்ற
மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின்
காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம்
ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய்
19
3429
மறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை
உறைமுடி208 வாள்கொண் டொருவரை ஒருவர்
தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம்
இறையும்இவ் வுலகில் கொலைஎனில் எந்தாய்
20
208. உறைஉறு - முதற்பதிப்பு, பொ.சு., ச. மு. க.
3430
தாய்மொழி குறித்தே கணக்கிலே மற்றோர்
வாய்மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன்
தூய்மொழி நேயர் நம்பினோர் இல்லில்
காய்மொழி புகன்றேன் பொய்மொழி புகன்றேன்
21
3431
எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே
பட்டினி உற்றோர் பசித்தனர் களையால்
ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம்
இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய்
22
3432
பல்லிகள் பலவா யிடத்தும்உச் சியினும்
சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச்
மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை
வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல
23
209. எந்தாய் கூகை வெங்குரல் செயுந்தோறும் - முதற்பதிப்பு, பொ.சு.,பி. இரா.
3433
காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின்
தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன்
வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய்
ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம்
24
210. விடத்தின் - ச. மு. க.
3434
வேறுபல் விடஞ்செய் உயிர்களைக் கண்டு
சீறிய குரலோ டழுகுரல் கேட்டுத்
கூறதாம் விலங்கு பறவைஊர் வனவெங்
ஊறுசெய் கொடுஞ்சொல் இவைக்கெலாம் உள்ளம்
25
211. செறும் - பி. இரா. பதிப்பு.
3435
நிறமுறு விழிக்கீழ்ப் புறத்தொடு தோளும்
உறவுதோல் தடித்துத் துடித்திடுந் தோறும்
பிறர்துயர் காட்டத் துடித்தவோ என்று
நறுவிய துகிலில் கறைஉறக் கண்டே
26
3436
மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும்
இங்குளங் களித்தால் களித்தவர்க் குடனே
தங்கிய பிறர்தம் துயர்தனைக்212 காண்டல்
பங்கமீ தெனவே எண்ணிநான் உள்ளம்
27
212. துயர்களை - ச. மு. க.
3437
வலிந்தெனை அழைக்கும் மடந்தையர் தெருவில்
மலிந்திவர் காணில் விடுவர்அன் றிவரால்
நலிந்திடு பிறர்தந் துயர்தனைக் கண்டே
மெலிந்துடன் ஒளித்து வீதிவே றொன்றின்
28
3438
களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட
நெளிப்புறு மனத்தோ டஞ்சினேன் எனைத்தான்
அளிப்புறு விருந்துண் டமர்கஎன் றழைக்க
ஒளிப்புறு வார்த்தை உரைத்தயல் ஒளித்தே
29
3439
இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம்
துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச்
அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம்
வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து
30
213. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா.
3440
உற்றதா ரணியில் எனக்குல குணர்ச்சி
பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப்
உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம்
மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள
31
3441
தொழுந்தகை உடைய சோதியே அடியேன்
அழுந்தஎன் உள்ளம் பயந்ததை என்னால்
விழுந்துறு தூக்கம் வரவது தடுத்தும்
எழுந்தபோ தெல்லாம் பயத்தொடும் எழுந்தேன்
32
3442
அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில்
சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம்
வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன்
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம்
33
3443
உடையஅம் பலத்தில் ஒருவனே என்றன்
கடையன்நான் நனவில் நடுங்கிய நடுக்கம்
இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும்
நடையுறு சிறியேன் கனவுகண் டுள்ளம்
34
3444
பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம்
இகலுறு கனவாம் கொடியவெம் பாவி
உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம்
நகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம்
35
3445
தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால் பயிற்றும்
சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த
வகுப்புற நினது திருவுளம் அறியும்
மிகப்புகுந் தடித்துப் பட்டபா டெல்லாம்
36
3446
ஒடித்தஇவ் வுலகில் சிறுவர்பால் சிறிய
அடித்திடற் கஞ்சி உளைந்தனன் என்னால்
பொடித்துநான் பயந்த பயமெலாம் உனது
வெடித்தவெஞ் சினம்என் உளமுறக் கண்டே
37
214. நடுக்கமும் - படிவேறுபாடு. ஆ. பா.
3447
கோபமே வருமோ காமமே வருமோ
சாபமே அனைய தடைமதம் வருமோ
பாபமே புரியும் லோபமே வருமோ
தாபஆங் கார மேஉறு மோஎன்
38
3448
காமமா மதமாங் காரமா திகள்என்
நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான்
சேமமார் உலகில் காமமா திகளைச்
ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும்
39
3449
கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன்
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி
நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம்
பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப்
40
3450
புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில்
என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு
என்பெலாம் கருக இளைத்தனன் அந்த
41
3451
இந்தவிர் சடைஎம் இறைவனே என்னோ
வந்தவர் தம்மைக் கண்டபோ தெல்லாம்
சந்தியுற் றொருகால் படித்தசாத் திரத்தைத்
நொந்ததும் உலகப் படிப்பில்என் உள்ளம்
42
3452
முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ
தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்
குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக்
பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன்
43
3453
பதியனே பொதுவில் பரமநா டகஞ்செய்
ஒதியனேன் பிறர்பால் உரத்தவார்த் தைகளால்
மதியிலா மையினால் அகங்கரித் ததன்பின்
விதியைநான் நொந்து நடுங்கிய தெல்லாம்
44
3454
அருளினை அளிக்கும் அப்பனே உலகில்
பொருளினை வாங்கிப் போனபோ தெல்லாம்
மருளும்அப் பொருளைச் சாலகத் தெறிந்து
இருளுரும் எனநான் உளம்நடுங் கியதும்
45
3455
பொருளிலே உலகம் இருப்பதா தலினால்
மருவினால் பொருளின் இச்சையால் பலகால்
வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும்
ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம்
46
3456
தகைத்தபே ருலகில் ஐயனே அடியேன்
நகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் இங்கே
உகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் விரைந்தே
பகைத்தபோ தயலார் பகைகளுக் கஞ்சிப்
47
3457
சகப்புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில்
நகர்புறத் திருக்குந் தோட்டங்கள் தோறும்
பகற்பொழு தெல்லாம் நாடொறுங் கழித்தேன்
மிகப்பல விடத்தும் திரிந்தனன் அடியேன்
48
3458
உருவுள மடவார் தங்களை நான்கண்
ஒருவுளத் தவரே வலிந்திட வேறோர்
கருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட
திருவுளம் அறியும் உரத்தசொல் எனது
49
3459
பண்ணிகா ரங்கள் பொசித்தஅப் போதும்
எண்ணிய மடவார் தங்களை விழைந்தே
நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும்
கண்ணுறக் கண்டு கேட்டஅப் போதும்
50
3460
நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது
பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம்
வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம்
அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி
51
3461
கையுற வீசி நடப்பதை நாணிக்
மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால்
வையமேல் பிறர்தங் கோலமும் நடையும்
பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப்
52
215. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா
3462
வைகிய நகரில் எழிலுடை மடவார்
சைகைவே றுரைத்தும் சரசவார்த் தைகளால்
பொய்கரைந் தாணை புகன்றுமேல் விழுந்தும்
கைகலப் பறியேன் நடுங்கினேன் அவரைக்
53
3463
எளியரை வலியார் அடித்தபோ தையோ
தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன்
களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான்
அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை
54
216. அறியும் எந்தாயே - பி. இரா. பதிப்பு.
3464
இரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த
கரவிலே கவர்ந்தார் கொள்ளைஎன் றெனது
விரவிலே217 நெருப்பை மெய்யிலே மூட்டி
உரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண்
55
217. விரைவிலே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா. பதிப்பு.
3465
உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ
கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ
புரத்திலே அம்மா அப்பனே ஐயோ
தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம்
56
3466
மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை
கண்ணினீர் விடக்கண் டையவோ நானும்
நண்ணிநின் றொருவர் அசப்பிலே218 என்னை
தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி
57
218. அசைப்பிலே - படிவேறுபாடு. ஆ. பா.
3467
தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால்
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க்
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள்
58
219. சிறுகுறும் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு. க. பதிப்பு.
3468
என்புடை வந்தார் தம்முகம் நோக்கி
துன்புடை யவரோ இன்புடை யவரோ
வன்புடை மனது கலங்கிஅங் கவரை
அன்புடை220 யவரைக் கண்டபோ தெல்லாம்
59
220. இன்புடை - ச.மு க. பதிப்பு.
3469
காணுறு பசுக்கள் கன்றுக ளாதி
ஏணுறு மாடு முதல்பல விருகம்221
கோணுறு கோழி முதல்பல பறவை
வீணுறு கொடியர் கையிலே வாளை
60
221. மிருகம் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க., பி. இரா. பதிப்பு.
3470
பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார்
அதிர்ந்திட நடந்த போதெலாம் பயந்தேன்
பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன்
முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து
61
3471
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
ஈடின்மா222 னிகளாய் ஏழைக ளாய்நெஞ்
62
222. ஈடு - ஒப்பு, முதற் பதிப்பு.
3472
நலிதரு சிறிய தெய்வமென் றையோ
பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
கலியுறு சிறிய தெய்வவெங் கோயில்
63
3473
துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத்
கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
64
223. திருவருள் - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
3474
நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை
கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக்
படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம்
விடுநிலை உலக நடைஎலாங் கண்டே
65
3475
ஓங்கிய திருச்சிற் றம்பல முடைய
தாங்கிய தாயே தந்தையே குருவே
நீங்கிய மனத்தார் யாவரே எனினும்
தேங்கிய உள்ளம் பயந்தனன் அதுநின்
66
3476
காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன்
பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன்
நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து
நீட்டவும் பயந்தேன் நீட்டிப்பே சுதலை
67
3477
தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம்
கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக்
புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள்
கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன்
68
3478
இவ்வணஞ் சிறியேற் குலகியல் அறிவிங்
நைவணம் இற்றைப் பகல்வரை அடைந்த
எவ்வணத் தவர்க்கும் அலகுறா224 தெனில்யான்
செவ்வணத் தருணம் இதுதலை வாநின்
69
224. அலகுறாது - குறைவுபடாது. முதற் பதிப்பு.
3479
தரைத்தலத் தெனைநீ எழுமையும் பிரியாத்
கரைத்துளே புகுந்தென் உயிரினுட் கலந்த
இரைத்திவ ணளித்தோர் சிற்சபை விளங்கும்
உரைத்தல்என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன்
70
3480
கைதலத் தோங்கும் கனியின்225 என் னுள்ளே
மெய்தலத் தகத்தும் புறத்தும்விட் டகலா
பைதல்தீர்த் தருளுந் தந்தைநீ அலையோ
செய்தல்என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன்
71
225. கனியில் - பி. இரா. பதிப்பு.
226. அறிந்ததே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க. பதிப்பு.
3481
இன்னவா றடியேன் அச்சமுந் துயரும்
துன்னஆ ணவமும் மாயையும் வினையும்
உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம்
மன்னவா ஞான மன்றவா எல்லாம்
72
3482
எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த
கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என்
வள்ளலே எனது வாழ்முதற் பொருளே
உள்ளல்வே றிலைஎன் உடல்பொருள்ஆவி
73
3483
என்சுதந் தரம்ஓர் எட்டுணை யேனும்
தன்சுதந் தரமே அடுத்தஇத் தருணம்
வன்சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும்
இன்சுவைக் கனிபோல் உண்கின்ற தழகோ
74
3484
அறிவொரு சிறிதிங் கறிந்தநாள் முதல்என்
செறிவிலாச் சிறிய பருவத்தும் வேறு
பிறிதொரு பிழையுஞ் செய்திலேன் அந்தோ
குறியுறக் கொண்டே குலங்குறிப் பதுநின்
75
3485
ஐயநான் ஆடும் பருவத்திற் றானே
பொய்யுல காசை எனக்கிலை உனக்கென்
மெய்யுறத் துறப்போம் என்றுபோய் நினது
துய்யநின் உள்ளம் அறிந்ததே எந்தாய்
76
3486
தேர்விலாச் சிறிய பருவத்திற் றானே
சார்வுகொண் டெல்லாச் சார்வையும் விடுத்தேன்
பேர்விலா துளத்தே வந்தவா பாடிப்
ஓர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன்
77
3487
பொறித்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை
செறித்துநிற் கின்றேன் அன்றிஎன் உரிமைத்
நெறித்தநற் றாயுந் தந்தையும் இன்பும்
குறித்தறிந் ததன்பின் எந்தைநான் ஏறிக்
78
3488
பரிந்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை
புரிந்துறு கின்றேன் அன்றிஎன் உயிரும்
விரிந்தஎன் சுகமும் தந்தையுங் குருவும்
தெரிந்தபின் அந்தோ வேறுநான் செய்த
79
3489
மைதவழ் விழிஎன் அம்மைஓர் புடைகொள்227
வைதவர் தமைநான் மதித்திலேன் அன்பால்
உய்தவர் இவர்என் றுறுகின்றேன் அல்லால்
செய்ததொன் றிலையே செய்தனன் எனினும்
80
227. மைதவழ் முகில்போன் றருள்பொழி கருணை - முதற் பதிப்பு,
பொ. சு., ச. மு. க. 'மைதவழ் விழியென் னம்மையோர் புடைகொள் வள்ளலே' என்றும் பாடம்
எனச் ச.மு.க. அடிக்குறிப்பிடுகிறார்.
3490
ஆரணம் உரைத்த வரைப்பெலாம் பலவாம்
காரண நினது திருவருட் செங்கோல்
நாரணர் முதலோர் போற்றிட விளங்கி
தாரணி யிடைஇத் துன்பமா திகளால்
81
3491
பார்முதல் நாதப் பதிஎலாங் கடந்தப்
ஓர்முதல் ஆகித் திருவருட் செங்கோல்
சீர்பெற விளங்க நடத்திமெய்ப் பொதுவில்
வார்கடல் உலகில் அச்சமா திகளால்
82
3492
ஆர்ந்தவே தாந்தப் பதிமுதல் யோகாந்
தேர்ந்தருள் ஆணைத் திருநெறிச் செங்கோல்
சார்ந்தபே ரின்பத் தனியர சியற்றும்
பேர்ந்திடேன் எந்த விதத்திலும் நினக்கே
83
3493
சித்திகள் எல்லாம் வல்லதோர் ஞானத்
சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம்
சத்திய ஞானம் விளக்கியே நடத்தும்
பித்தியல் உடையேன் எனினும்நின் தனக்கே
84
3494
சாற்றுபே ரண்டப் பகுதிகள் அனைத்தும்
தோற்றுமா பிண்டப் பகுதிகள் அனைத்தும்
ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில்
பேற்றிலே விழைந்தேன் தலைவநின் தனக்கே
85
3495
சிறந்ததத் துவங்கள் அனைத்துமாய் அலவாய்த்
பிறங்கிய வெளியாய் வெளிஎலாம் விளங்கும்
நிறைந்தசிற் சபையில் அருளர சியற்றும்
பிறந்திடேன் இறவேன் நின்னைவிட் டகலேன்
86
3496
எண்ணிய எல்லாம் வல்லபே ரருளாம்
நண்ணிய திருச்சிற் றம்பலத் தமர்ந்தே
தண்ணருள் அளிக்கும் தந்தையே உலகில்
அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும்
87
3497
கலைஎலாம் புகலும் கதிஎலாம் கதியில்
நிலையெலாம் நிலையில் நேர்ந்தனு பவஞ்செய்
மலைவிலாச் சோதி அருட்பெருஞ் செங்கோல்
தலைவனே எனது தந்தையே நினது
88
3498
ஆதியே நடுவே அந்தமே எனும்இவ்
சோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்தே
நீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை
ஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே
89
3499
அத்தனே திருச்சிற் றம்பலத் தரசே
பித்தனே எனினும் பேயனே எனினும்
சித்தனே எல்லாம் செய்திட வல்ல
சுத்தனே நினது தனையன்நான் மயங்கித்
90
3500
உற்றதோர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
குற்றம்நான் புரிந்திங் கறிந்திலேன் குற்றம்
இற்றென அறிவித் தறிவுதந் தென்னை
மற்றய லார்போன் றிருத்தலோ தந்தை
91
3501
குற்றமோ குணமோ நான்அறி யேன்என்
உற்றதா தலினால் உலகியல் வழக்கில்
தெற்றென229 அருட்கே குற்றம்என் பதுநான்
மற்றய லார்போன் றிருப்பதோ தந்தை
92
228. உற்றிடின் - முதற்பதிப்பு; பொ. சு., ச. மு. க. பதிப்பு.
229. தெற்றென - விரைந்து. முதற்பதிப்பு.
3502
மாயையால் வினையால் அரிபிர மாதி
தீயகா ரியங்கள் செய்திடில் அந்தோ
ஆயினும் தீய இவைஎன அறியேன்
நீயிவண் பிறர்போன் றிருப்பது தந்தை
93
3503
கருணையும் சிவமே பொருள்எனக் காணும்
மருள்நெறி எனநீ எனக்கறி வித்த
இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்
தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்
94
3504
கலங்கிய போதும் திருச்சிற்றம் பலத்தில்
இலங்கிய நேயம் விலங்கிய திலையே
மலங்கிய மனத்தேன் புகல்வதென் வினையால்
அலங்கும்என் பிழைகள் அல்லஎன் றுன்னோ
95
3505
இரும்பினும் கொடிய மனஞ்செயும் பிழையும்
விரும்பிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன்
அரும்பொனே திருச்சிற் றம்பலத் தமுதே
துரும்பினுஞ் சிறியேன் புகல்வதென் நினது
96
3506
வருமுயிர் இரக்கம் பற்றியே உலக
வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன்
உருவஎன் உயிர்தான் உயிர்இரக் கந்தான்
ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத்
97
3507
தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும்
மலைவில்என் அறிவும் நானும்இவ் வுலக
இலகுகின் றனம்நான் என்செய்வேன் இரக்கம்
நிலைபெறும் இரக்கம் நீங்கில்என் உயிரும்
98
3508
ஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில்
காதலால் ஆடல் கருதிலேன் விடயக்
போதலால் சிறிய போதும்உண் டதுநின்
ஈதலால் வேறோர் தீதென திடத்தே
99
3509
என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய்
மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை
பன்னல்என் அடியேன் ஆயினும் பிள்ளைப்
இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா
100
3510
உறுவினை தவிர்க்கும் ஒருவனே உலகில்
சிறுவர்தாம் தந்தை வெறுப்பஆர்க் கின்றார்
மறுகிநின் றாடி ஆர்த்ததிங் குண்டோ
சிறுவிளை யாட்டில் சிந்தையே இலைநின்
101
3511
தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் பயனில்
சிந்தைய ராகித் திரிகின்றார் அந்தோ
எந்தைநின் உள்ளம் வெறுப்பநின் பணிவிட்
தெந்தன என்றே திரிந்ததுண் டேயோ
102
3512
அம்புவி தனிலே தந்தையர் வெறுப்ப
வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர்
இம்பர்இவ் வுலகில் ஒருதின மேனும்
வெம்புறு சண்டை விளைத்ததுண் டேயோ
103
3513
வள்ளல்இவ் வுலகில் தந்தையர் வெறுப்ப
கள்ளருந் துதல்சூ தாடுதல் காமக்
விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன்
எள்ளிஅவ் வாறுபுரிந்ததொன் றுண்டோ
104
3514
மலைவிலாத் திருச்சிற் றம்பலத் தமர்ந்த
குலைநடுக் குறவே கடுகடுத் தோடிக்
புலைகொலை களவே புரிகின்றார் அடியேன்
உலையஅவ் வாறு புரிந்ததொன் றுண்டோ
105
3515
தனிப்பெருஞ் சோதித் தந்தையே உலகில்
இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட்
பனிப்புற ஓடிப் பதுங்கிடு கின்றார்
தினைத்தனை யேனும் பதுங்கிய துண்டோ
106
3516
தன்னைநே ரில்லாத் தந்தையே உலகில்
சொன்னசொல் மறுத்தே மக்கள்தம் மனம்போம்
என்னைநீ உணர்த்தல் யாதது மலையின்
பின்னைஓர் இறையும் மறுத்ததொன் றுண்டோ
107
3517
போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள்
வேற்றுவாழ் வடைய வீடுதா பணந்தா
ஏற்றஆ பரணந் தாஎனக் கேட்டே
தேற்றுவாய் நின்னைக் கேட்டதொன் றுண்டோ
108
3518
குணம்புரி எனது தந்தையே உலகில்
பணம்புரி காணி பூமிகள் புரிநற்
மணம்புரி எனவே வருத்துகின் றார்என்
எணம்புரிந் துனைநான் வருத்திய துண்டோ
109
3519
இகத்திலே எனைவந் தாண்டமெய்ப் பொருளே
சகத்திலே மக்கள் தந்தையர் இடத்தே
அகத்திலே வஞ்சம் வைத்திருக் கின்றார்
முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ
110
3520
தன்மைகாண் பரிய தலைவனே எனது
வன்மைவார்த் தைகளால் தந்தையர் தம்மை
என்மனக் கனிவே என்னிரு கண்ணே
நின்மனம் வெறுப்பப் பேசிய துண்டோ
111
3521
ஒப்பிலா மணிஎன் அப்பனே உலகில்
வைப்பில்வே றொருவர் வைதிடக் கேட்டு
தப்பிலாய்230 நினைவே றுரைத்திடக் கேட்டால்
வெப்பில்என் உயிர்தான் தரிக்குமோ யாதாய்
112
230. தப்பிலா - முதற்பதிப்பு., பொ.சு., ச. மு. க. பதிப்பு.
3522
இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன்
சித்தம்வே றாகித் திரிந்ததே இலைநான்
அத்தனே அரசே ஐயனே அமுதே
சித்தனே சிவனே என்றென துளத்தே
113
3523
பொய்வகை மனத்தேன் என்னினும் எந்தாய்
நைவகை தவிரத் திருச்சிற்றம் பலத்தே
கைவகைப் படல்எக் கணத்திலோ எனநான்
செய்வகை அறியேன் என்செய்வேன் ஐயோ
114
3524
அன்னையே என்றன் அப்பனே திருச்சிற்
உன்னையே கருதி உன்பணி புரிந்திங்
என்னையே நிலையாய் இருத்தஉள் வருந்தி
மன்னும்என் உடம்பின் மெலிவும்நான் இருக்கும்
115
3525
பொய்படாப் பயனே பொற்சபை நடஞ்செய்
கைபடாக் கனலே கறைபடா மதியே
தெய்வமே எனநான் நின்னையே கருதித்
மைபடா உள்ள மெலிவும்நான் இருக்கும்
116
3526
தன்னிகர் அறியாத் தலைவனே தாயே
என்னிறு கண்ணே என்னுயிர்க் குயிரே
உன்னுதற் கினிய வொருவனே எனநான்
மன்னும்என் உள்ள மெலிவும்நான் இருக்கும்
117
3527
திருவளர் திருஅம் பலத்திலே அந்நாள்
உருவளர் திருமந் திரத்திரு முறையால்
கருவளர் அடியேன் உளத்திலே நின்று
மருவிஎன் உளத்தே நம்பிநான் இருக்கும்
118
3528
உவந்தென துளத்தே உணர்த்திய எல்லாம்
நிவந்ததோள் பணைப்ப மிகஉளங் களிப்ப
பவந்தனில் பெறுதல் சத்தியம் எனவே
சிவந்தபொன் மலைபோல் இருந்ததும் இந்நாள்
119
3529
ஏய்ந்தபொன் மலைமேல் தம்பத்தில் ஏறி
தேய்ந்தபோ தடியேன் பயந்தவெம் பயத்தைத்
வாய்ந்துளே கருதி மலைஎனப் பணைத்தே
தோய்ந்துநின் றாடிச்சுழன்றதும் இந்நாள்
120
3530
வாட்டமோ டிருந்த சிறியனேன் தனது
ஈட்டமும் தவிர்க்கத் திருவுளத் திரங்கி
தீட்டரும் புகழ்சேர் திருவடித் துணைகள்
கேட்டபோ திருந்த கிளர்ச்சியும் இந்நாள்
121
3531
கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல்என்
மற்றவர் தமக்கென் உற்றதோ அவர்தம்
உற்றதிங் கெதுவோ என்றுளம் நடுங்கி
எற்றரு பகலும் ஏங்கிநான் அடைந்த
122
3532
கருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம்
மருள்நெறி தவிர்க்கும் மருந்தெலாம் வல்ல
பொருள்நிறை இன்பம் நம்மைஆண் டளித்த
தருணம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும்
123
3533
இமையவர் பிரமர் நாரணர் முதலோர்
தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம்
அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப் பொதுவில்
சமயம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும்
124
3534
அடியனேன் உள்ளம் திருச்சிற்றம் பலத்தென்
நெடியஏழ் கடலில் பெரிதெனக் கிந்நாள்
படியஎன் தன்னால் சொலமுடி யாது
செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம்
125
3535
பன்னிரண் டாண்டு தொடங்கிநான் இற்றைப்
உன்னிநின் றுரைத்தால் உலப்புறா ததனால்
என்னுளத் தகத்தும் புறத்தும்உட் புறத்தும்
மன்னிய சோதி யாவும்நீ அறிந்த
126
3536
இதுவரை அடியேன் அடைந்தவெம் பயமும்
பொதுவளர் பொருளே பிறர்பொருட் டல்லால்
மதுவளர் மலர்ப்பொற் பதத்துணை அறிய
எதிலும்ஓர் ஆசை இலைஇலை பயமும்
127
3537
என்னள விலையே என்னினும் பிறர்பால்
உன்னுறு பயமும் இடருமென் தன்னை
இன்னும்என் றனக்கிவ் விடரொடு பயமும்
தன்னையும் குருவும் அப்பனும் ஆன
128
231. இருக்கில் - பி. இரா. பதிப்பு,
3538
பயத்தொடு துயரும் மறைப்புமா மாயைப்
கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது
வியத்திடத் தரியேன் இவையெலாந் தவிர்த்துன்
உயத்தரு வாயேல் இருக்கின்றேன் இலையேல்
129
3539
ஐயநான் பயத்தால் துயரினால் அடைந்த
வெய்யதீ மூட்டி விடுதல்232 ஒப் பதுநான்
வையமேல் இனிநான் இவைகளால் இளைக்க
உய்யவைப் பாயேல் இருக்கின்றேன் இலையேல்
130
232. விடுத்தல் - முதற்பதிப்பு, பொ. சு.,ச. மு. க., பி. இரா. பதிப்பு.
3540
பயந்துயர் இடர்உள் மருட்சியா தியஇப்
நயந்தநின் அருளார்233 அமுதளித் தடியேன்
வியந்திடத் தருதல் வேண்டும்ஈ தெனது
வயந்தரக் கருதித் தயவுசெய் தருள்க
131
233. அருளாம் - ச. மு. க. பதிப்பு.
3541
என்னுயிர் காத்தல் கடன்உனக் கடியேன்
உன்னுமென் உள்ளத் துறும்பயம் இடர்கள்
நின்னருள் அமுதம் அளித்தென தெண்ணம்
மன்னுபொற் சபையில் வயங்கிய மணியே
132
3542
பரிக்கிலேன் பயமும் இடரும்வெந் துயரும்
தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன் உள்ளம்
புரிக்கிலே சத்தை அகற்றிஆட் கொள்ளும்
வரிக்கணேர் மடந்தை பாகனே சிவனே234
133
234. வரிக்கணேர் இன்ப வல்லியை மணந்த - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க. பதிப்பு.
திருச்சிற்றம்பலம்
14. மாயையின் விளக்கம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
செவிலிபாற் சேர்த்தனை அவளோ என்செய்வேன் இன்னும்என் னிடைப்பால் வந்தெனைப் பார்த்திலை அந்தோ தனையனேன் தளர்ந்திடல் அழகோ. தாய்கையில் கொடுத்தனை அவளோ மாயமே புரிந்திருக் கின்றாள் கேட்பதற் கடைந்திலன் அந்தோ உற்றிலை பெற்றவர்க் கழகோ. தாயவள் நான்தனித் துணர்ந்து சூதையே நினைத்திருக் கின்றாள் உளந்தளர் வுற்றனன் நீயும் எந்தைநின் திருவருட் கழகோ. ஆங்கவள் மகள்கையில் கொடுத்தாள் நீலியோ தன்புடை ஆடும் தனித்தனி அவர்அவர் எடுத்தே கலங்கினேன் கலங்கிடல் அழகோ. மகள்கையில் கொடுத்தனள் எனைத்தான் என்செய்வேன் என்னையே உணர்ந்து தொட்டிலும் ஆட்டிடு கின்றாள் ஈன்றவர் அறிவரே எந்தாய். மக்கள்பால் காட்டிவிட் டிருந்தாள் வந்தெனை எடுத்திலார் அவரும் என்செய்வேன் என்னுடை அருமை நீயும்இங் கறிந்திலை யேயோ. சோர்ந்தழு திளைத்துமென் குரலும் காதுறக் கேட்டிருக் கின்றாள் சிரித்திருக் கின்றனர் அந்தோ இருப்பதோ நீயும்எந் தாயே. தொட்டிலே பலஇருந் திடவும் சிறியனைக் கிடத்தினள் எந்தாய் பிள்ளைநான் எனக்கிது பெறுமோ கண்டிடில் சகிக்குமோ நினக்கே. னிவிலாள் காமமா திகளாம் பயம்புரி வித்தனள் பலகால் திருமதி எனநினைந் தறியாள் தந்தது சாலும்எந் தாயே. நாயகி யுடன்எழுந் தருளி இன்னமு தனைத்தையும் அருத்தி உறப்புரிந் தெனைப்பிரி யாமல் மாமணி மன்றில்எந் தாயே.
3543
திடுக்கற எனைத்தான் வளர்த்திடப் பரையாம்
எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள்
மடுக்கநற் றாயும் வந்திலள் நீயும்
தடுக்கருங் கருணைத் தந்தையே தளர்ந்தேன்
1
3544
தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர்
வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று
கிளர்ந்திட எனைத்தான் பெற்றநற் றாயும்
உளந்தரு கருணைத் தந்தையே நீயும்
3545
தாங்கஎன் தனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள்
ஓங்குநற் றாயும் வந்திலாள் அந்தோ
ஈங்குவந் திலையேல் என்செய்கேன் இதுதான்
3
3546
அத்தநீ எனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
நித்திய மகள்ஓர் நீலிபாற் கொடுத்தாள்
தத்துவ மடவார் தங்கையில் கொடுத்தாள்
கத்தவெம் பயமே காட்டினர் நானும்
4
3547
வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற
ஈங்கிவள் கருத்தில் எதுநினைத் தனளோ
தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித்
ஏங்குறு கின்றேன் பிள்ளைதன் அருமை
5
3548
வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி
மலத்திலே உழைத்துக் கிடந்தழல் கேட்டும்
இலத்திலே கூடி ஆடுகின் றனர்நான்
நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய்
6
3549
தும்மினேன் வெதும்பித் தொட்டிலிற் கிடந்தே
கம்மினேன் செவிலி அம்மிபோல் அசையாள்
செம்மியே மடவார் கொம்மியே பாடிச்
இம்மியே எனினும் ஈந்திடார் போல
7
3550
துருவிலா வயிரத் தொட்டிலே தங்கத்
திருவிலாப் பொத்தைத் தொட்டிலிற் செவிலி
பிரிவிலாத் தனிமைத் தலைவநீ பெற்ற
கருவிலாய் நீஇத் தருணம்வந் திதனைக்
8
3551
காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும்
பாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப்
தேய்ந்திடு மதிஎன் றெண்ணினாள் குறையாத்
சாய்ந்தஇச் செவிலி கையிலே என்னைத்
9
3552
ஞானஆ னந்த வல்லியாம் பிரியா
ஈனம்ஆர் இடர்நீத் தெடுத்தெனை அணைத்தே
ஊனம்ஒன் றில்லா தோங்குமெய்த் தலத்தில்
வானமும் புவியும் மதிக்கவாழ்ந் தருள்க
10
திருச்சிற்றம்பலம்
15. அபயத் திறன்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆண்டுகொண் டருளிய பொருளே மெய்யொளிக் குள்ளொளி வியப்பே தவிர்த்தருள் வழங்கிய மன்றில் நம்பினேன் கைவிடேல் எனையே. வயங்குசிற் சோதியே அடியேன் இன்பமே என்பெரும் பொருளே கடவுளே கனகமன் றகத்தே நம்பினேன் கைவிடேல் எனையே. புகுதவா பொய்ந்நெறி ஒழுக்கம் சொப்பனத் தாயினும் நினையேன் கனகமா மன்றிலே நடிக்கும் நம்பினேன் கைவிடேல் எனையே. பொய்படா ஒழுக்கமும் பொருந்திக் கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன் உலகரை நம்பிலேன் எனது நம்பினேன் கைவிடேல் எனையே. புகுந்தெனைக் கலக்கிய போதும் கருத்தனே நின்றனை அல்லால் மதித்திலேன் மதிக்கின்றார் தமையும் நம்பினேன் கைவிடேல் எனையே. ஊக்கமும் உண்மையும் என்னைத் தனிப்பெருந் தெய்வமுந் தவமும் மக்களும் மனைவியும் உறவும் நம்பினேன் கைவிடேல் எனையே. வடிவமும் வண்ணமும் உயிரும் தேகமும் உருவும்மெய்ச் சிவமும் ரின்பமும் அன்பும்மெய்ஞ் ஞான நம்பினேன் கைவிடேல் எனையே. மற்றவும் மதித்திலேன் மதஞ்சார் உலகமும் வாழ்கவென் றிருந்தேன் செயவல்ல சித்தனே சிவனே நம்பினேன் கைவிடேல் எனையே. லாமையால் அழுங்குவார் எனஉண் விருப்பிலா மையின்மிக மெலிந்தேன் சித்தனே சத்திய சபைக்கு நம்பினேன் கைவிடேல் எனையே. ஆடிய சிறுபரு வத்தே குணப்பெருங் குன்றமே குருவே சிந்தையில் இனிக்கின்ற தேனே நம்பினேன் கைவிடேல் எனையே. பாவியிற் பாவியேன் தீமைக் என்னினும் துணைஎந்த விதத்தும் சிந்தனை செய்திருக் கின்றேன் நம்பினேன் கைவிடேல் எனையே. படித்தவர் தங்களைப் பார்த்து நோக்கினேன் பொய்யர்தம் உறவு பெரியரில் பெரியர்போல் பேசி நம்பினேன் கைவிடேல் எனையே. பாவியேன் சாவியே போன பொய்யெலாம் பூரித்த வஞ்ச நெடியனேன் கொடியனேன் காம நம்பினேன் கைவிடேல் எனையே. கடியனேன் காமமே கலந்து வெகுளியேன் வெய்யனேன் வெறியேன் மக்களை ஒக்கலை மதித்தே நம்பினேன் கைவிடேல் எனையே. ஊர்தொறும் உண்டியே உடையே தியங்கினேன் மயங்கினேன் திகைத்து வஞ்சமே பொருளென மதித்து நம்பினேன் கைவிடேல் எனையே. கைவழக் கத்தினால் ஒடிந்த உலுத்தனேன் ஒருசிறு துரும்பும் எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக நம்பினேன் கைவிடேல் எனையே. துறவியின் கடுகடுத் திருந்தேன் தழுவினேன் தடமுலை விழைந்தேன் இடர்ப்பட்ட நாயென இளைத்தேன் நம்பினேன் கைவிடேல் எனையே. தலத்திலே வந்தபோ தவரைப் பாதகப் பூனைபோல் இருந்தேன் பேசினேன் வஞ்சரிற் பெரியேன் நம்பினேன் கைவிடேல் எனையே. பேய்எனப் பிடித்தனன் மடவார்க் டுவந்தகங் களித்தபொய் யுளத்தேன் சாத்திரம் புகன்றுவாய் தடித்தேன் நம்பினேன் கைவிடேல் எனையே. வாதிபோல் வார்த்தைகள் வழங்கி அடிக்கடி வாங்கிய கொடியேன் எனைவிடக் கொடியருக் கீந்தேன் நம்பினேன் கைவிடேல் எனையே. காசிலே ஆசையில் லவன்போல் பகல்எலாம் தவசிபோல் இருந்தேன் இழுதையிற் றூங்கினேன் களித்து நம்பினேன் கைவிடேல் எனையே. காட்டிடா தம்பெலாம் அடங்கும் சுகத்தினால் சோம்பினேன் உதவா ஈந்திலேன் ஈந்தவன் எனவே நம்பினேன் கைவிடேல் எனையே. அடிக்கடி பொய்களே புனைந்தே றிகழ்ந்தனன் அகங்கரித் திருந்தேன் கொடாதவர் தமைஇகழ்ந் துரைத்தேன் நம்பினேன் கைவிடேல் எனையே. எண்ணமே பெரிதுளேன் புன்செய்க் காய்ச்சுபால் கேட்டுண்ட கடையேன் சுவைபெறச் சுவைத்தநாக் குடையேன் நம்பினேன் கைவிடேல் எனையே. கோடுறு குரங்கினிற் குதித்தே அறிந்தவன் போல்பிறர்க் குரைத்தேன் மயங்கிய மதியினேன் நல்லோர் நம்பினேன் கைவிடேல் எனையே. எட்டியே எனமிகத் தழைத்தேன் பிதற்றொடும் ஊர்தொறும் பெயர்ந்தேன் கல்லெனக் கிடந்தனன் குரைக்கும் நம்பினேன் கைவிடேல் எனையே. ஊத்தையேன் நாத்தழும் புறவே வீணனேன் ஊர்தொறுஞ் சுழன்ற பகடெனத் திரிகின்ற படிறேன் நம்பினேன் கைவிடேல் எனையே. கள்ளனேன் கள்ளுண்ட கடியேன் துட்டனேன் தீதெலாந் துணிந்தேன் இந்தநாள் இறைவநின் அருளால் நம்பினேன் கைவிடேல் எனையே.
3553
ஆடக மணிப்பொற் குன்றமே என்னை
வீடகத் தேற்றும் விளக்கமே விளக்கின்
வாடகச் சிறியேன் வாட்டங்கள் எல்லாம்
நாடகக் கருணை நாதனே உன்னை
1
3554
வட்டவான் சுடரே வளரொளி விளக்கே
இட்டமே இட்டத் தியைந்துளே கலந்த
கட்டமே தவிர்த்திங் கென்னைவாழ் வித்த
நட்டமே புரியும் பேரரு ளரசே
2
3555
புல்லவா மனத்தேன் என்னினும் சமயம்
சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர்
கல்லவா மனத்தோர் உறவையுங் கருதேன்
நல்லவா எல்லாம் வல்லவா உனையே
3
3556
புண்படா உடம்பும் புரைபடா மனமும்
கண்படா திரவும் பகலும்நின் தனையே
உண்பனே எனினும் உடுப்பனே எனினும்
நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே
4
3557
புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம்
கண்ணிலே எனது கருத்திலே கலந்த
மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை
நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே
5
3558
ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும்
தான்பெறு தாயும் தந்தையும் குருவும்
வான்பெறு பொருளும் வாழ்வும்நற் றுணையும்
நான்பெறு நண்பும் யாவும்நீ என்றே
6
3559
வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்தென்
தேட்டமும் நீயே கொண்டுநின் கருணைத்
ஈட்டமும் எல்லாம் வல்லநின் னருட்பே
நாட்டமும் கொடுத்துக் காப்பதுன் கடன்நான்
7
3560
வம்பனேன் பிறர்போல் வையமும் வானும்
உம்பனேர் அகங்கா ரந்தவிர்ந் தெல்லா
செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம்
நம்பனே ஞான நாதனே உனையே
8
3561
ஆயகால் இருந்தும் நடந்திட வலியில்
மேயகால் இருந்தும் திருவருள் உறஓர்
தீயகான் விலங்கைத் தூயமா னிடஞ்செய்
நாயகா உயிர்க்கு நயகா உனையே
9
3562
அற்றமும் மறைக்கும் அறிவிலா தோடி
குற்றமும் குணங்கொண் டென்னைஆட் கொண்ட
செற்றமும் விருப்பும் தீர்த்தமெய்த் தவர்தம்
நற்றக வுடைய நாதனே உனையே
10
3563
படம்புரி பாம்பிற் கொடியனேன் கொடிய
கிடம்புரி மனத்தேன் இரக்கம்ஒன் றில்லேன்
திடம்புரி நின்பொன் அடித்துணை எனவே
நடம்புரி கருணை நாயகா உனையே
11
3564
படித்தனன் உலகப் படிப்பெலாம் மெய்ந்நூல்
நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம
பிடித்தனன் உலகில் பேதையர் மயங்கப்
நடித்தனன் எனினும் நின்னடித் துணையே
12
3565
பஞ்சுநேர் உலகப் பாட்டிலே மெலிந்த
புஞ்செயே அனையேன் புழுத்தலைப் புலையேன்
நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில்
நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே
13
3566
கயந்துளே உவட்டும் காஞ்சிரங் காயில்
வியந்துளே மகிழும் வீணனேன் கொடிய
மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை
நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே
14
3567
ஓடினேன் பெரும்பே ராசையால் உலகில்
தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து
வாடினேன் சிறிய வாரியான் மகிழ்ந்தேன்
நாடினேன் எனினும் பாடினேன் உனையே
15
3568
காட்டிலே திரியும் விலங்கினிற் கடையேன்
ஓட்டிலே எனினும் ஆசைவிட் டறியேன்
ஏட்டிலே எழுதிக் கணக்கிட்ட கொடியேன்
நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே
16
3569
துனித்தவெம் மடவார் பகல்வந்த போது
தனித்திர வதிலே வந்தபோ தோடித்
இனித்தசொல் புகன்றேன் என்பினைக் கறித்தே
நனித்தவ றுடையேன் என்னினும் உனையே
17
3570
தார்த்தட முலையார் நான்பல ரொடுஞ்சார்
பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப்
பேர்த்துநான் தனித்த போதுபோய் வலிந்து
நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே
18
3571
பெண்மையே விழைந்தேன் அவர்மனம் அறியேன்
குண்மையே புகல்வான் போன்றவர் தமைத்தொட்
தண்மையே அறியேன் வெம்மையே உடையேன்
நண்மையே அடையேன் என்னினும் உனையே
19
3572
வன்மையில் பொருள்மேல் இச்சைஇல் லவன்போல்
அன்மையில் பிறர்பால் உளவினால் பொருளை
இன்மையுற் றவருக் குதவிலேன் பொருளை
நன்மையுற் றறியேன் என்னினும் உனையே
20
3573
கட்டமே அறியேன் அடுத்தவர் இடத்தே
பட்டமே காட்டிப் பணம்பறித் துழன்றேன்
இட்டமே இரவில் உண்டயல் புணர்ந்தே
நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே
21
3574
காணியே கருதும் கருத்தினைப் பிறர்க்குக்
தூணியே எனச்சார்ந் திருந்தனன் சோற்றுச்
ஏணியே அனையேன் இரப்பவர்க் குமியும்
நாணிலேன் உரைத்தேன் என்னினும் உனையே
22
3575
அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன்
எடுத்தெடுத் துரைத்தேன் எனக்கெதிர் இலைஎன்
கொடுத்தவர் தமையே மிகவுப சரித்தேன்
நடுத்தய வறியேன் என்னினும் உனையே
23
3576
எளியவர் விளைத்த நிலமெலாங் கவரும்
களியுணும் மனையில் சர்க்கரை கலந்து
துளியவர்க் குதவேன் விருப்பிலான் போலச்
நளிர்எனச் சுழன்றேன் என்னினும் உனையே
24
3577
கொலைபல புரிந்தே புலைநுகர்ந் திருந்தேன்
அலைதரு மனத்தேன் அறிவிலேன் எல்லாம்
மலைவுறு சமய வலைஅகப் பட்டே
நலையல எனவே திரிந்தனன் எனினும்
25
3578
ஈயெனப் பறந்தேன் எறும்பென உழன்றேன்
பேயெனச் சுழன்றேன் பித்தனே எனவாய்ப்
காயெனக் காய்த்தேன் கடையென நடந்தேன்
நாயெனத் திரிந்தேன் என்னினும் உனையே
26
3579
ஒன்றியே உணவை உண்டுடல் பருத்த
வென்றியே உரைத்து வினைகளே விளைத்த
பன்றியே அனையேன் கட்டுவார் அற்ற
நன்றியே அறியேன் என்னினும் உனையே
27
3580
கவையெலாந் தவிர்ந்த வெறுமரம் அனையேன்
சுவையெலாம் விரும்பிச் சுழன்றதோர் கடையேன்
இவையெலாம் அந்நாள் உடையனோ அலனோ
நவையெலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே
28
திருச்சிற்றம்பலம்
16. ஆற்ற மாட்டாமை
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இலங்கும் கருணை எங்கோவே தடுத்தாட் கொண்ட தயாநிதியே இறைவா எல்லாம் வல்லோனே ஆற்ற மாட்டேன் கண்டாயே. கடத்தி ஞான பூரணமாம் கடலைக் குடிப்பித் திடல்வேண்டும் ஒளிமா மணியே உடையானே ஆற்ற மாட்டேன் கண்டாயே. கண்ணே கண்ணுட் கருமணியே தழைத்த சுடரே தனிக்கனலே எல்லாம் நிறைந்த அருட்சோதி ஆற்ற மாட்டேன் கண்டாயே. பொருந்தும் மருந்தே புண்ணியனே கரும்பே கனியே கடையேற்குச் தேவே மூவாத் தெள்ளமுதே ஆற்ற மாட்டேன் கண்டாயே. எல்லாம் பொறுத்த என்குருவே நிருத்தா எல்லாஞ் செயவல்ல தேவே சித்த சிகாமணியே ஆற்ற மாட்டேன் கண்டாயே. இதயத் தமர்ந்த இறையவனே திட்ட கருணை எம்மானே நாதா என்னை நயந்தீன்ற ஆற்ற மாட்டேன்கண்டாயே. திறங்கள் அனைத்துந் தெரிந்துதெளிந் கின்ற பெரிய ரின்மொழிப்பாட் டெல்லாம் உவந்த உடையானே ஆற்ற மாட்டேன் கண்டாயே. தொழிலால் உலகத் துயர்ஒழிக்கும் வல்லிக் கிசைந்த மணவாளா ஒருவா எல்லாம் உடையானே ஆற்ற மாட்டேன் கண்டாயே. கெனமா மறைகள் ஓலமிடும் சோதிப் படிக வண்ணத்தாய் விருந்து புரிதல் வேண்டும்என்றன் ஆற்ற மாட்டேன் கண்டாயே. இற்றைப் பொழுதே விலக்கிஒழித் எல்லாம் விரைவின் ஈந்தருள்க உரைத்தேன் கருணை உடையானே ஆற்ற மாட்டேன் கண்டாயே.
3581
இப்பார் முதல்எண் மூர்த்தமதாய்
தப்பா யினதீர்த் தென்னையும்முன்
எப்பா லவரும் புகழ்ந்தேத்தும்
அப்பா அரசே இனிச்சிறிதும்
1
3582
புரைசேர் துயரப் புணரிமுற்றும்
கரைசேர்த் தருளி இன்னமுதக்
உரைசேர் மறையின் முடிவிளங்கும்
அரைசே அப்பா இனிச்சிறிதும்
2
3583
கண்ணார் அமுதக் கடலேஎன்
தண்ணார் மதியே கதிர்பரப்பித்
எண்ணா டரிய பெரியஅண்டம்
அண்ணா அரசே இனிச்சிறிதும்
3
3584
பொய்யா தென்றும் எனதுளத்தே
கையார்ந் திலங்கு மணியேசெங்
செய்யா உதவி செய்தபெருந்
ஐயா அரசே இனிச்சிறிதும்
4
3585
இத்தா ரணியில் என்பிழைகள்
நித்தா சிற்றம் பலத்தாடும்
சித்தா சித்தி புரத்தமர்ந்த
அத்தா அரசே இனிச்சிறிதும்
5
3586
எம்மே தகவும் உடையவர்தம்
இம்மே தினியில் எனைவருவித்
நம்மே லவர்க்கும் அறிவரிய
அம்மே அப்பா இனிச்சிறிதும்
6
3587
செப்பார் கலைகள் மொழிந்தபொருள்
திப்பா ரிடைநின் புகழ்பாடு
டொப்பாச் சிறியேன் புன்மொழிப்பாட்
அப்பா அரசே இனிச்சிறிதும்
7
3588
துப்பார் கனகப் பொதுவில்நடத்
வைப்பாம் இறைவா சிவகாம
ஒப்பார் உயர்ந்தார் இல்லாத
அப்பா அரசே இனிச்சிறிதும்
8
3589
ஒப்பா ருரைப்பார் நின்பெருமைக்
துப்பார் வண்ணச் சுடரேமெய்ச்
வெப்பா னவைதீர்த் தெனக்கமுத
அப்பா அரசே இனிச்சிறிதும்
9
3590
வெப்பார் உள்ளக் கலக்கமெலாம்
திப்பா ரிடைஎன் கருத்தின்வண்ணம்
ஒப்பால் உரைத்த தன்றுண்மை
அப்பா அரசே இனிச்சிறிதும்
10
திருச்சிற்றம்பலம்
17. வாதனைக் கழிவு
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பொறுத்து முடியேன் எனநின்றே கூவிக் கூவி அயர்கின்றேன் பட்ட திலையோ பலகாலும்235 துணைவே றறியேன் உடையானே. ஒருவா ஒருவா உலவாத கூவிக் கூவி அயர்கின்றேன் தாழ்க்கில் அழகோ புலைநாயிற் மதமோ கருணைக் கருத்தினுக்கே. கலக்க மனைத்துந் தவிர்த்தேஇத் தரியேன் தளர்வேன் தளர்வதுதான் கழகோ அழகென் றிருப்பாயேல் சிரிப்பார் நானும் திகைப்பேனே. திகையேன் எனநின் திருவடிக்கே மற்றொன் றறியேன் சிறியேற்குத் தாராய் எனிலோ பிறரெல்லாம் திருத்தல் அழகோ நாயகனே. தவிர்த்து நினது நல்லருளை என்னே கெடுவ தியற்கையிலே குற்றம் புரிந்தோன் தன்னையும்ஓர் றுரைப்பா ருனைத்தான் தெரிந்தோரே. சிறப்பென் றுரைத்த தெய்வமறை சிறப்பிற் சிறப்பென் றுரைத்தனவே நீயே என்றால் புண்ணியனே கிரங்கி அருளல் வேண்டாவோ. மேலோ ரன்றிக் கீழோரும் இன்று புதிதோ யான்வேண்டல் சோதி மணியே ஆறொடுமூன் ஆண்டாய் கருணை அளித்தருளே. அருளா விடில்இவ் வடியேனுக் எவரே எல்லாம் வல்லோய்நின் புறத்தும் அகத்தும் புணர்ந்தெங்குந் சிறந்த அருளாய்த் திகழ்வதுவே. சிவமே நின்னைத் தெரிந்துகொண்டு புன்மை அறிவால் பொய்உரைத்தே என்னே புவிக்கிங் கிசைத்திலைநீ அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே. ரே தடுப்பார் எல்லாஞ்செய் மகிழ்வார் என்கண் மணியேஎன் துரையே சோதித் திருப்பொதுவில் தருணம் இதுநீ நயந்தருளே. ஞான அமுதே நல்லோர்கள் விளக்கே என்னை விதித்தோனே கலங்கி நரகக் கடுங்கடையில் அழகோ கடைக்கண் பார்த்தருளே. பாவி மனத்தால் பட்டதுயர் தெய்வந் துணைஎன் றிருக்கின்றேன் சிறியேன் தனைவெந் துயர்ப்பாவி கருணைக் கழகிங் கெந்தாயே. தலைவா ஞான சபாபதியே பொறுத்தாட் கொண்ட பெரியோனே நிலையில் இருந்தால் நீடுலகில் றெங்கே புகுவேன் நவிலாயே. கறியேன் சிறியேன் அவலமிகும் பெற்ற கருணைப் பெருமானே எல்லா நலமும் நிரம்புவன்நான் அன்றே நினது கருணைக்கே. கண்ணே கண்ணிற் கலந்தொளிரும் சிவமே சித்த சிகாமணியே இருக்கத் தரியேன் இதுதருணம் தருவாய் என்முன் வருவாயே. மனத்திற் குறித்த வண்ணமெலாம் தலைவா ஞான சபாபதியே ஒருவும் உரைத்தேன் என்னுடைவாய் டிசைக்கும் ஒருவாய் இசைத்தேனே. தெள்ளா ரமுதே சிவஞான மணியே என்கண் மணியேஎன் உடையாய் அடியேன் உவந்திடநீ தருணம் கைம்மா றறியேனே. அனைத்தும் பொறுத்தாய் அருட்சோதிக் குறிக்கொண் டளித்தாய் சன்மார்க்க நிறைந்தாய் நின்னை ஒருகணமும் பெற்றேன் உற்றேன் பெருஞ்சுகமே. தொட்டில் இடத்தே எனைஅமர்த்தி அமுதம் அளித்தே அணைத்தருளி முழுதும் கொடுத்து மூவாமல் தாயே என்னைத் தந்தாயே. தருவாய் மேலுந் தனித்தலைமை என்என் றுரைப்பேன் இவ்வுலகில் சிறிதே கூவு முன்என்பால் எனது பொழுது வான்பொழுதே.
3591
பாழுது விடிந்த தினிச்சிறிதும்
அழுது விழிகள் நீர்துளும்பக்
பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள்
உழுது களைத்த மாடனையேன்
1
235. பலநாளும் - ச. மு. க. பதிப்பு.
3592
உடையாய் திருஅம் பலத்தாடல்
கொடையாய் எனநான் நின்றனையே
தடையா யினதீர்த் தருளாதே
கடையாய்த் திரிந்தேன் கலங்குதல்சம்
2
3593
கருணைக் கருத்து மலர்ந்தெனது
தருணத் தருளா விடில்அடியேன்
அருணச் சுடரே நின்னருளுக்
தெருணற் பதஞ்சார் அன்பரெலாம்236
3
236. அடியரெலாம் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
3594
திகைப்பார் திகைக்க நான்சிறிதும்
வகைப்பா மாலை சூட்டுகின்றேன்
தகைப்பா ரிடைஇத் தருணத்தே
நகைப்பார் நகைக்க உடம்பினைவைத்
4
3595
நாயிற் கடையேன் கலக்கமெலாம்
ஈயிற் கருணைப் பெருங்கடலே
தாயிற் பெரிதும்237 தயவுடையான்
சேயிற் கருதி அணைத்தான்என்
5
237. தாயிற் பெரிய - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா.
3596
தெரிந்த பெரியர்க் கருள்புரிதல்
திரிந்த சிறியர்க் கருள்புரிதல்
புரிந்தம் மறையைப் புகன்றவனும்
விரிந்த மனத்துச் சிறியேனுக்
6
3597
வேண்டார் உளரோ நின்னருளை
ஈண்டார் வதற்கு வேண்டினரால்
தூண்டா விளக்கே திருப்பொதுவிற்
றாண்டா வதிலே முன்னென்னை
7
3598
அருளே வடிவாம் அரசேநீ
கிருளே தொலைய அருளளிப்பார்
பொருளேய் வடிவிற் கலைஒன்றே
தெருளே யுறஎத் தலைவருக்குஞ்
8
3599
திகழ்ந்தார் கின்ற திருப்பொதுவில்
புகழ்ந்தார் தம்மைப் பொறுத்திடவும்
இகழ்ந்தேன் தனைக்கீழ் வீழ்த்திடவும்
அகழ்ந்தார் தமையும் பொறுக்கஎன
9
3600
எல்லாம் வகுத்தாய் எனக்கருளில்
வல்லான் வகுத்த வண்ணம்என
சொல்லா னவையும் அணிந்துகொண்ட
நல்லாய் கருணை நடத்தரசே
10
3601
நயந்த கருணை நடத்தரசே
வியந்த மணியே மெய்யறிவாம்
கயந்த மனத்தேன் எனினும்மிகக்
பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல்
11
3602
பார்த்தார் இரங்கச் சிறியேன்நான்
தீர்த்தாய் அந்நாள் அதுதொடங்கித்
சேர்த்தார்238 உலகில் இந்நாளில்
ஈர்த்தால் அதுகண் டிருப்பதுவோ
12
238. சேர்த்தாய் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
3603
தாயே எனைத்தான் தந்தவனே
பேயேன் செய்த பெருங்குற்றம்
நீயே இந்நாள் முகமறியார்
நாயே அனையேன் எவர்துணைஎன்
13
3604
ஆயேன் வேதா கமங்களைநன்
பேயேன் எனினும் வலிந்தென்னைப்
நீயே அருள நினைத்தாயேல்
காயே எனினும் கனிஆகும்
14
3605
கருணா நிதியே என்இரண்டு
தெருணா டொளியே வெளியேமெய்ச்
இருணா டுலகில் அறிவின்றி
தருணா அடியேற் கருட்சோதி
15
3606
வருவாய் என்கண் மணிநீஎன்
தருவாய் தருணம் இதுவேமெய்த்
உருவாய்239 சிறிது தாழ்க்கில்உயிர்
இருவாய் அலநின் திருவடிப்பாட்
16
239. ஒருவா - ச. மு. க.
3607
தேனே திருச்சிற் றம்பலத்தில்
வானே ஞான சித்தசிகா
ஊனே புகுந்தென் உளங்கலந்த
தானே மகிழ்ந்து தந்தாய்இத்
17
3608
அறியேன் சிறியேன் செய்தபிழை
குறியே குணமே பெறஎன்னைக்
நெறியே விளங்க எனைக்கலந்து
பிறியேன் பிறியேன் இறவாமை
18
3609
சுகமே நிரம்பப் பெருங்கருணைத்
அகமே விளங்கத் திருஅருளார்
முகமே மலர்த்திச் சித்திநிலை
சகமேல்240 இருக்கப் புரிந்தாயே
19
240. சகமே - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க.
3610
தந்தாய் இன்றும் தருகின்றாய்
எந்தாய் நினது பெருங்கருணை
சிந்தா குலந்தீர்த் தருள்எனநான்
வந்தாய் கலந்து மகிழ்கின்றாய்
20
திருச்சிற்றம்பலம்
18. அபயம் இடுதல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
உலவா ஒருபேர் அருளார் அமுதம் தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ மதிசேர் முடிஎம் பதியே அடியேன் குடிகொண் டவனே அபயம் அபயம். கிதுஎன் றருள்வாய் இதுவே தருணம் மதித்தற் கரிய பெரிய பொருளே அன்பே அறிவே அமுதே அழியாப் பொதுவாழ் புனிதா அபயம் அபயம். கனகா கரனே அபயம் அபயம் அழகா அமலா அபயம் அபயம் தனிநா யகனே அபயம் அபயம் திருவம் பலவா அபயம் அபயம். மனமன் றிடைநீ வருவாய் அபயம் சினன்என் றிகழேல் அபயம் அபயம் விடுமா றருள்வாய் அபயம் அபயம் அபயம் அபயம் அபயம் அபயம். இதுநின் அருளே அறியும் அபயம் கனியே241 கருணைக் கடலே அபயம் தகுமோ தகுமோ தலைவா அபயம் சுகநா டகனே அபயம் அபயம். அரசே அமுதே அபயம் அபயம் முறையோ முறையோ முதல்வா அபயம் கருணா கரனே அபயம் அபயம் தருணா தவனே அபயம் அபயம். வலவா திருஅம் பலவா அபயம் உறைவாய் உயிர்வாய் இறைவா அபயம் பலவா பகவா பனவா அபயம் நடநா யகனே அபயம் அபயம். கொலைதீர் நெறிஎன் குருவே அபயம் முயல்வேன் செயல்வே றறியேன் அபயம் பதியே கதியே பரமே அபயம் அரசே அருள்வாய் அபயம் அபயம். இனிநான் தரியேன் தரியேன் அபயம் விடுவேன் அலன்நான் அபயம் அபயம் குனவே எனவே அலவே அபயம் சுகநா டகனே அபயம் அபயம். குணமே கொளும்என் குருவே அபயம் பதியே அறியேன் அடியேன் அபயம் துணைவே றிலைநின் துணையே அபயம் சிறிதுந் தரியேன் தரியேன் அபயம்.
3611
உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்
தருவாய் இதுவே தருணம் தருணம்
வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான்
குருவாய் முனமே மனமே இடமாக்
1
3612
என்னே செய்வேன் செய்வகை ஒன்றிங்
மன்னே அயனும் திருமா லவனும்
அன்னே அப்பா ஐயா அரசே
பொன்னே மணியே பொருளே அருளே
2
3613
கருணா நிதியே அபயம் அபயம்
அருணா டகனே அபயம் அபயம்
தருணா தவனே அபயம் அபயம்
தெருணா டுறுவாய் அபயம் அபயம்
3
3614
மருளும் துயரும் தவிரும் படிஎன்
இருளும் பவமும் பெறுவஞ் சகநெஞ்
வெருளும் கொடுவெம் புலையும் கொலையும்
அருளும் பொருளும் தெருளும் தருவாய்
4
3615
இனிஓர் இறையும் தரியேன் அபயம்
கனியேன் எனநீ நினையேல் அபயம்
தனியேன் துணைவே றறியேன் அபயம்
துனியே அறவந் தருள்வாய் அபயம்
5
241. களியே - படிவேறுபாடு. ஆ. பா.
3616
அடியார் இதயாம் புயனே அபயம்
முடியா தினிநான் தரியேன் அபயம்
கடியேன் அலன்நான் அபயம் அபயம்
தடியேல் அருள்வாய் அபயம் அபயம்
6
3617
மலவா தனைதீர் கலவா அபயம்
உலவா நெறிநீ சொலவா அபயம்
பலஆ குலம்நான் தரியேன் அபயம்
நலவா அடியேன் அலவா அபயம்
7
3618
கொடியேன் பிழைநீ குறியேல் அபயம்
முடியேன் பிறவேன் எனநின் அடியே
படியே அறியும் படியே வருவாய்
அடியேன் இனிஓர் இறையும் தரியேன்
8
3619
இடர்தீர் நெறியே அருள்வாய் அபயம்
விடர்போல் எனைநீ நினையேல் அபயம்
உடலோ டுறுமா பொருள்ஆ வியும்இங்
சுடர்மா மணியே அபயம் அபயம்
9
3620
குற்றம் பலஆ யினும்நீ குறியேல்
பற்றம் பலமே அலதோர் நெறியும்
சுற்றம் பலவும் உனவே எனவோ
சிற்றம் பலவா அருள்வாய் இனிநான்
10
திருச்சிற்றம்பலம்
19. பிரிவாற்றாமை
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3621
போக மாட்டேன் பிறரிடத்தே பொய்யிற் கிடந்து புலர்ந்துமனம்
வேக மாட்டேன் பிறிதொன்றும் விரும்ப மாட்டேன் பொய்யுலகன்
ஆக மாட்டேன் அரசேஎன் அப்பா என்றன் ஐயாநான்
சாக மாட்டேன் உனைப்பிரிந்தால் தரிக்க மாட்டேன் கண்டாயே. 1
3622
செல்ல மாட்டேன் பிறரிடத்தே சிறிதுந் தரியேன் தீமொழிகள்
சொல்ல மாட்டேன் இனிக்கணமுந் துயர மாட்டேன் சோம்பன்மிடி
புல்ல மாட்டேன் பொய்யொழுக்கம் பொருந்த மாட்டேன் பிறஉயிரைக்
கொல்ல மாட்டேன் உனைஅல்லால் குறிக்க மாட்டேன் கனவிலுமே242 2
242. கண்டாயே - முதற்பதிப்பு, பொ. க., ச.மு.க.
3623
வெறுக்க மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர்சிறிதும்
பொறுக்க மாட்டேன் உலகவர்போல் பொய்யிற் கிடந்து புரண்டினிநான்
சிறுக்க மாட்டேன் அரசேநின் திருத்தாள் ஆணை நின்ஆணை
மறுக்க மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே. 3
3624
கருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுட் கலந்தொளிரும்
தருணச் சுடரே எனைஈன்ற தாயே என்னைத் தந்தோனே
வருணப் படிக மணிமலையே மன்றில் நடஞ்செய் வாழ்வேநற்
பொருண்மெய்ப் பதியே இனித்துயரம் பொறுக்க மாட்டேன் கண்டாயே. 4
3625
திண்ணம் பழுத்த சிந்தையிலே தித்தித் துலவாச் சுயஞ்சோதி
வண்ணம் பழுத்த தனிப்பழமே மன்றில் விளங்கு மணிச்சுடரே
தண்ணம் பழுத்த மதிஅமுதே தருவாய் இதுவே தருணம்என்றன்
எண்ணம் பழுத்த தினிச்சிறியேன் இறையுந் தரியேன் தரியேனே. 5
3626
நாட்டுக் கிசைந்த மணிமன்றில் ஞான வடிவாய் நடஞ்செயருள்
ஆட்டுக் கிசைந்த பெருங்கருணை அப்பா என்றன் அரசேஎன்
பாட்டுக் கிசைந்த பதியேஓர் பரமா னந்தப் பழமேமேல்
வீட்டுக் கிசைந்த விளக்கேஎன் விவேகம் விளங்க விளக்குகவே. 6
3627
வேதந் தலைமேற் கொளவிரும்பி வேண்டிப் பரவு நினதுமலர்ப்
பாதந் தலைமேற் சூட்டிஎனைப் பணிசெய் திடவும் பணித்தனைநான்
சாதந் தலைமேல் எடுத்தொருவர் தம்பின் செலவும் தரமில்லேன்
ஏதந் தலைமேற் சுமந்தேனுக் கிச்சீர் கிடைத்த243 தெவ்வாறே. 7
243. கொடுத்த - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா. ச.மு.க.
3628
பொய்விட் டகலாப் புலைக்கொடியேன் பொருட்டா இரவில் போந்தொருநின்
கைவிட் டகலாப் பெரும்பொருள்என் கையிற் கொடுத்தே களிப்பித்தாய்
மைவிட் டகலா விழிஇன்ப வல்லி மகிழும் மணவாளா
மெய்விட் டகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய்யருளே. 8
3629
சாமத் திரவில் எழுந்தருளித் தமியேன் தூக்கந் தடுத்துமயல்
காமக் கடலைக் கடத்திஅருட் கருணை அமுதங் களித்தளித்தாய்
நாமத் தடிகொண் டடிபெயர்க்கும் நடையார் தமக்கும் கடையானேன்
ஏமத் தருட்பே றடைந்தேன்நான் என்ன தவஞ்செய் திருந்தேனே. 9
3630
பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்
சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே. 10
திருச்சிற்றம்பலம்
20. இறை பொறுப் பியம்பல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தெளிந்திடச் சிறிதுநின் னுடனே உரைத்ததும் உவந்ததும் உண்டோ அம்பலத் தரும்பெருஞ் சோதி கூறவுங் கூசும்என் நாவே. வள்ளலே நின்திரு வரவுக் இறையும்வே றெண்ணிய துண்டோ நான்செயும் வகையினி நன்றே சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே. நின்றதே அன்றிநின் அளவில் நோக்கிய திறையும் இங்குண்டோ துயரினிப் பொறுக்கலேன் சிறிதும் தெளிவித்தல் நின்கடன் சிவனே. என்னுயிர்க் கின்பமும் பொதுவில் அன்றிவே றெண்ணிய துண்டோ உறுகணிங் காற்றலேன் சிறிதும் துலக்குதல் நின்கடன் துணையே. வள்ளல்உன் தன்னையே மதித்துன் தலைவவே245 றெண்ணிய துண்டோ துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன் நன்றருள் புரிவதுன் கடனே. மன்னிய உண்மை ஒன்றென்றே திறையும்வே றெண்ணிய துண்டோ அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன் தெளிவித்துக் காப்பதுன் கடனே. உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன் மன்றினை மறந்ததிங் குண்டோ ஐயவோ சிறிதும்இங் காற்றேன் பரிந்தருள் புரிவதுன் கடனே. ஒருசிவ மயமென உணர்ந்தேன் கருத்தயல் கருதிய துண்டோ மயக்கினிச் சிறிதும்இங் காற்றேன் தெளிவித்தல் நின்கடன் சிவனே. இலங்குதல் அறிந்தனன் எல்லாம் தனித்துவே றெண்ணிய துண்டோ சிறிதும்இங் கினித்துயர் ஆற்றேன் தியற்றுவ துன்கடன் எந்தாய். அடுத்திடும் புறப்புறம் நான்கில் இறையும்இங் கெண்ணிய துண்டோ உறுகணிங் கினிச்சிறி துந்தான் கென்னைஆண் டருள்வ துன்கடனே.
3631
தேடிய துண்டு நினதுரு வுண்மை
ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே
ஆடிய பாதம் அறியநான் அறியேன்
கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்
1
3632
மடம்புரி மனத்தாற் கலங்கிய துண்டு
கிடம்புரி சிறியேன் கலங்கினேன் எனினும்
நடம்புரி பாதம் அறியநான் அறியேன்
திடம்புரிந் தருளிக் காத்திடல் வேண்டும்
2
3633
நீக்கிய மனம்பின் அடுத்தெனைக் கலக்கி
நோக்கிய நோக்கம் பிறவிட யத்தே
தூக்கிய பாதம் அறியநான் அறியேன்
தேக்கிய களிப்பில் சிறப்பவந் தென்னைத்
3
3634
ஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும்
ஆன்றமெய்ப் பொருளே என்றிருக் கின்றேன்
ஊன்றிய பாதம் அறியநான் அறியேன்
தோன்றிஎன் உளத்தே மயக்கெலாந் தவிர்த்துத்
4
3635
மாயையாற் கலங்கி வருந்திய போதும்
சாயையாப்244 பிறரைப் பார்த்ததே அல்லால்
தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
5
244. சாயையாற்
245. தலைவரென் - படிவேறுபாடுகள். ஆ. பா.
3636
வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்
எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்
அண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன்
திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத்
6
3637
ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்
ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்
பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்
7
3638
உள்ளதே உள்ள திரண்டிலை எல்லாம்
கள்ளநேர் மனத்தால் கலங்கினேன் எனினும்
வள்ளலுன் பாதம் அறியநான் அறியேன்
தெள்ளமு தருளி மயக்கெலாம் தவிர்த்தே
8
3639
எம்மத நிலையும் நின்னருள் நிலையில்
சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால்
செம்மலுன் பாதம் அறியநான் அறியேன்
இம்மதிக் கடியேன் குறித்தவா றுள்ள
9
3640
அகம்புறம் மற்றை அகப்புறம் புறத்தே
இகந்ததும் இலைஓர் ஏகதே சத்தால்
உகந்தநின் பாதம் அறியநான் அறியேன்
இகம்பெறல் ஆற்றேன் மயக்கெலாம் தவிர்த்திங்
10
திருச்சிற்றம்பலம்
21. கைம்மாறின்மை
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3641
இழைஎலாம் விளங்கும் அம்மை இடங்கொள்நின் கருணை என்னும்
மழைஎலாம் பொழிந்தென் உள்ள மயக்கெலாம் தவிர்த்து நான்செய்
பிழைஎலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கென் புரிவேன் அந்தோ
உழைஎலாம் இலங்குஞ் சோதி உயர்மணி மன்று ளானே. 1
3642
போதுதான் வீணே போக்கிப் புலையனேன் புரிந்த பொல்லாத்
தீதுதான் பொறுத்த உன்றன் திருவருட் பெருமைக் கந்தோ
ஏதுதான் புரிவேன் ஓகோ என்என்று புகழ்வேன் ஞான
மாதுதான் இடங்கொண் டோ ங்க வயங்குமா மன்று ளானே. 2
3643
சிற்றறி வுடையன் ஆகித் தினந்தொறும் திரிந்து நான்செய்
குற்றமும் குணமாக் கொண்ட குணப்பெருங் குன்றே என்னைப்
பெற்றதா யுடனுற் றோங்கும் பெருமநின் பெருமை தன்னைக்
கற்றறி வில்லேன் எந்தக் கணக்கறிந் துரைப்பேன் அந்தோ. 3
3644
மையரி நெடுங்க ணார்தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே
பொய்யறி வுடையேன் செய்த புன்மைகள் பொறுத்தாட் கொண்டாய்
ஐயறி வுடையார் போற்றும் அம்பலத் தரசே நின்சீர்
மெய்யறி வறியேன் எந்த விளைவறிந் துரைப்பேன் அந்தோ. 4
3645
பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக் கெல்லை இல்லை
ஆயினும் பொறுத்தாட் கொண்டாய் அம்பலத் தரசே என்றன்
தாயினும் இனிய உன்றன் தண்அருட் பெருமை தன்னை
நாயினுங் கடையேன் எந்த நலமறிந் துரைப்பேன் அந்தோ. 5
3646
துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த
பெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய்
அரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற
கரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் என்பேன் அந்தோ. 6
3647
வரைகடந் தடியேன் செய்த வன்பிழை பொறுத்தாட் கொண்டாய்
திரைகடந் தண்ட பிண்டத் திசைஎலாம் கடந்தே அப்பால்
கரைகடந் தோங்கும் உன்றன் கருணையங் கடற்சீர் உள்ளம்
உரைகடந் ததுஎன் றால்யான் உணர்வதென் உரைப்ப தென்னே. 7
3648
நனவினும் பிழையே செய்தேன் நாயினும் கடையேன் அந்தோ
கனவினும் பிழையே செய்தேன் கருணைமா நிதியே நீதான்
நினைவினும் குறியா தாண்டாய் நின்னருட் பெருமை தன்னை
வினவினும் சொல்வார் காணேன் என்செய்வேன் வினைய னேனே. 8
3649
வன்செயல் பொறுத்தாட் கொண்ட வள்ளலே அடிய னேன்றன்
முன்செயல் அவைக ளோடு முடுகுபின் செயல்கள் எல்லாம்
என்செயல் ஆகக் காணேன் எனைக்கலந் தொன்றாய் நின்றோய்
நின்செயல் ஆகக் கண்டேன் கண்டபின் நிகழ்த்தல் என்னே. 9
3650
இருமையும் ஒருமை தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன்
பெருமைஎன் என்று நான்தான் பேசுவேன் பேதம் இன்றி
உரிமையால் யானும் நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட
ஒருமையை நினைக்கின் றேன்என் உள்ளகந் தழைக்கின் றேனே. 10
திருச்சிற்றம்பலம்
22. நடராசபதி மாலை
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம் அனைத்தும்அவை ஆக்கல்முதலாம் புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல் பூரணா காரமாகித் திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை தெளிந்திட வயங்குசுடரே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே. என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே என்இயற் குணம்அதனிலே என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே என்அனு பவந்தன்னிலே தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பிநிறை கின்றஅமுதே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே. ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும் உதயாத்த மானம்இன்றி இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே இலங்கிநிறை கின்றசுடரே காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன் கண்காண வந்தபொருளே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே. விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம் விளங்கஅறி வறிவதாகி ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே உள்ளபடி உள்ளஅமுதே கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே கணிப்பருங் கருணைநிறைவே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே. ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிர டெய்துவடி வந்தன்னிலே கலையாதி நிலையிலே சத்திசத் தாகிக் கலந்தோங்கு கின்றபொருளே சித்தெலாஞ் செயவல்ல தெய்வமே என்மனத் திருமாளி கைத்தீபமே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே. அகலத்தி லேபுவியின் அகிலத்தி லேஅவைக் கானவடி வாதிதனிலே மேலும்அவை அவையாகி அவைஅவைஅ லாததொரு மெய்ந்நிலையும் ஆனபொருளே சாகாத வித்தைக் கிலக்கண இலக்கியம் தானாய்இ ருந்தபரமே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே. நிகழ்விலே நிகழ்வுற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மைதனிலே உற்றநீர்க் கீழிலே மேலிலே நடுவிலே உற்றியல் உறுத்தும்ஒளியே கனகசபை நடுநின்ற கடவுளே சிற்சபைக் கண்ணோங்கும் ஒருதெய்வமே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே. ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே உறும்ஆதி அந்தத்திலே சித்தாய் விளங்கிஉப சித்தாய சத்திகள் சிறக்கவளர் கின்றஒளியே மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன் வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே. ஆனபல பலகோடி சத்திகளின் உருவாகி ஆடும்அதன் ஆட்டத்திலே ஓங்கிஅவை தாங்கிமிகு பாங்கினுறு சத்தர்கட் குபகரித் தருளும்ஒளியே குலஅமுத மயமாகி எவ்வுயி ரிடத்தும் குலாவும்ஒரு தண்மதியமே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே. வான்அடியி லேவானின் நடுவிலே முடியிலே வண்ணத்தி லேகலையிலே வளரனந் தானந்த சத்தர்சத் திகள்தம்மை வைத்தஅருள் உற்றஒளியே தித்திப்பெ லாங்கூட்டி உண்டாலும் ஒப்பெனச் செப்பிடாத் தெள்ளமுதமே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே. ஏறிட்ட சுடரிலே சுடரின்உட் சுடரிலே எறிஆத பத்திரளிலே ஒன்றாகி நன்றாகி நின்றாடு கின்றஅருள் ஒளியேஎன் உற்றதுணையே அறிவனே அமுதனே அன்பனே இன்பனே அப்பனே அருளாளனே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே. அமுதகிர ணத்திலே அக்கிரண ஒளியி அவ்வொளியின் ஒளிதன்னிலே பாங்குபெற ஓங்கும்ஒரு சித்தேஎன் உள்ளே பலித்தபர மானந்தமே மன்னேஎன் அன்பான பொன்னேஎன் அன்னேஎன் வரமே வயங்குபரமே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே. ஆதிபல பகுதிகள் அனந்தகோ டிகளின்ந அடியினொடு முடியும்அவையில் கண்டதிக ரிக்கின்ற கூட்டமும் விளங்கக் கலந்துநிறை கின்றஒளியே குருதுரிய மேசுத்த சிவதுரிய மேஎலாம் கொண்டதனி ஞானவெளியே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே. கடல்முதலி லேகடல் திரையிலே நுரையி கடல்ஓசை அதன்நடுவிலே மற்றதன் வளத்திலே உற்றபல சத்தியுள் வயங்கிஅவை காக்கும் ஒளியே பொய்யாத செல்வமே நையாத கல்வியே புடம்வைத் திடாதபொன்னே மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே. உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி உணர்வுள்உணர் வாகிஉணர்வுள் பண்புறுசி தம்பரப் பொற்சபையு மாய்அதன் பாங்கோங்கு சிற்சபையுமாய்த் சித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத் தேற்றிஅருள் செய்தகுருவே மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே. இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பமாகி அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள் அருட்பெருஞ் சோதியாகிக் கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற கதியே கனிந்தகனியே மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே மேவுநட ராசபதியே. நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின் ஞானமெய்க் கொடிநாட்டியே முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம் மூர்த்திகளும் ஏவல்கேட்ப மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல் வளத்தொடு செலுத்துமரசே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே. ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம் உற்றகோ டாகோடியே திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம் சீரண்டம் என்புகலுவேன் ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும் ஒருபெருங் கருணைஅரசே மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே. வாய்த்தபொரு ளேஎன்கண் மணியேஎன் உள்ளே வயங்கிஒளிர் கின்றஒளியே என்தந்தை யேஎனது குருவேஎன் நேயமே என்னாசை யேஎன் அறிவே கனியே அருட்பெருங் கடலேஎ லாம்வல்ல கடவுளே கலைகள்எல்லாம் மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே மேவுநட ராசபதியே. பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த பரமாதி நாதம்வரையும் திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனமிடு தெய்வமே என்றும்அழியா உற்றதுணை யேஎன்றன் உறவேஎன் அன்பே உவப்பேஎன் னுடையஉயிரே அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிநிறை அமுதநட ராசபதியே. ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம் ஒருங்கநிறை உண்மைவெளியே செல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை தெரித்தெனை வளர்த்தசிவமே பண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப் பரமமே பரமஞான மாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம் வல்லநட ராசபதியே. ஒருசிறிதும் உலவாத நிறைவாகி அடியேற் குவப்பொடு கிடைத்தநிதியே மதியினிறை மதியே வயங்குமதி அமுதமே மதிஅமுதின் உற்றசுகமே இரவுபகல் இல்லாத பெருநிலையில் ஏற்றிஎனை இன்புறச் செய்தகுருவே அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிஒளிர் அபயநட ராசபதியே. பொய்படாச் சத்திகள் அனந்தகோ டிகளும்மெய்ப் பொருள்கண்ட சத்தர்பலரும் இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற் றிருக்கஎனை வைத்தகுருவே ஞானநெறி ஓங்கஓர் திருவருட் செங்கோல் நடத்திவரு நல்லஅரசே மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே. மண்ணிற் கிடந்தருளை உன்னிஉல கியலினை மறந்துதுயில் கின்றபோது நல்யோக ஞானம்எனி னும்புரிதல் இன்றிநீ நலிதல்அழ கோஎழுந்தே என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்தபே ரின்பமே என்செல்வமே மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே மேவுநட ராசபதியே. றெண்ணிஇரு கண்ணினீர் காட்டிக் கலங்கிநின் றேங்கிய இராவில்ஒருநாள் மேவிஎன் துன்பந் தவிர்த்தருளி அங்ஙனே வீற்றிருக் கின்றகுருவே நன்மகிழ்வின் ஒருகோடி பங்கதிகம் ஆகவே நான்கண்டு கொண்டமகிழ்வே மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே. 25 சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே சுதந்தரம தானதுலகில் மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன் மனநினைப் பின்படிக்கே ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோ ம் கைவிடோ ம் ஆணைநம் ஆணைஎன்றே எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில் இலங்குநட ராசபதியே. 26 பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல பேதமுற் றங்கும்இங்கும் புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப் பொருளினை உணர்த்திஎல்லாம் இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே றெண்ணற்க என்றகுருவே நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு நீதிநட ராசபதியே. 27 தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே தனித்தபூ ரணவல்லபம் மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே வியந்தடைந் துலகம்எல்லாம் மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின் மரபென் றுரைத்தகுருவே சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே தெய்வநட ராசபதியே. 28 நீள்வார்த்தை யாகும்இது உண்மைமக னேசற்றும் நெஞ்சம்அஞ் சேல் உனக்கே அன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீ ஆடிவாழ் கென்றகுருவே நல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையே நண்பனே துணைவனேஎன் ஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலே ஓங்குநட ராசபதியே. அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி இயல்சுத்தம் ஆதிமூன்றும் இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ தெம்மாணை என்றகுருவே மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே. கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக் காட்சியே கனகமலையே சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச் சார்கின்ற தோறும்அந்தோ மன்னியமெய் அறிவெலாந் தித்திக்கும் என்னில்அதில் வரும்இன்பம் என்புகலுவேன் துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே. என்கையில் அகப்பட்ட ஞானமணி யேஎன்னை எழுமையும் விடாதநட்பே கற்பக வனத்தே கனிந்தகனி யேஎனது கண்காண வந்தகதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவபோக விளைவேஎன் மெய்ம்மைஉறவே துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே. தூங்குதரு ணத்தென்றன் அருகிலுற் றன்பினால் தூயதிரு வாய்மலர்ந்தே என்றனை எடுத்தணைத் தாங்குமற் றோரிடத் தியலுற இருத்திமகிழ்வாய் வள்ளலே உள்ளுதொறும் உள்ளக மெலாம்இன்ப வாரிஅமு தூறிஊறித் துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே. உபயபத சததளமும் எனதிதய சததளத் தோங்கநடு வோங்குசிவமே பாசநெறி செல்லாத நேசர்தமை ஈசராம் படிவைக்க வல்லபரமே ஆனந்த மயமாகி அதுவுங் கடந்தவெளி ஆகிநிறை கின்றநிறைவே துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே.
3651
அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ சுகாதீத வெளிநடுவிலே
பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடுவி ளங்கிஓங்கப்
தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள் சிறப்பமுதல் அந்தம்இன்றித்
சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ சுந்தரிக் கினியதுணையே
1
3652
என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்தி லேதயவிலே
இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என்செவிப் புலன்இசையிலே
தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே தானே கலந்துமுழுதும்
துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே
2
3653
உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம் உள்ளனஎ லாங்கலந்தே
இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய் ஏகமாய் ஏகபோக
கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம் ககன்எலாம் கண்டபரமே
தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த் துணையாய் விளங்கும்அறிவே
3
3654
மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது மேன்மேற் கலந்துபொங்க
உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந் துவட்டாதுள் ஊறிஊறி
கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட கண்ணே கலாந்தநடுவே
துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட் சுகபோக யோகஉருவே
4
3655
எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலேமேல்
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மைதனிலே
தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச் சேர்ந்தனு பவித்தசுகமே
துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித் தொளிசெய்ஒளியே
5
3656
அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே அம்மண்ட லந்தன்னிலே
விம்பமுற வேநிறைந் தாங்கவை நிகழ்ந்திட விளக்கும்அவை அவையாகியே
தம்பமிசை எனைஏற்றி அமுதூற்றி அழியாத் தலத்திலுற வைத்தஅரசே
தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச் சுகமும்ஒன் றானசிவமே
6
3657
நீரிலே நீர்உற்ற நிறையிலே நிறைஉற்ற நிலையிலே நுண்மைதனிலே
ஊரிலே அந்நீரின் உப்பிலே உப்பிலுறும் ஒண்சுவையி லேதிரையிலே
காரிலே ஒருகோடி பொழியினும் துணைபெறாக் கருணைமழை பொழிமேகமே
தூரிலே பலமளித் தூரிலே வளர்கின்ற சுகசொருப மானதருவே
7
3658
ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பிலா ஒளியிலே சுடரிலேமேல்
தெள்ளிய நிறத்திலே அருவத்தி லேஎலாம் செயவல்ல செய்கைதனிலே
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞானமயமே
துள்ளிய மனப்பேயை உள்ளுற அடக்கிமெய்ச் சுகம்எனக் கீந்ததுணையே
8
3659
அறைகின்ற காற்றிலே காற்றுப்பி லேகாற்றின் ஆதிநடு அந்தத்திலே
உறைகின்ற நிறைவிலே ஊக்கத்தி லேகாற்றின் உற்றபல பெற்றிதனிலே
குறைகின்ற மதிநின்று கூசஓர் ஆயிரம் கோடிகிர ணங்கள்வீசிக்
துறைநின்று பொறைஒன்று தூயர்அறி வாற்கண்ட சொருபமே துரியபதமே
9
3660
வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு வத்திலே வான்இயலிலே
மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே
தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித் திரளிலே தித்திக்கும்ஓர்
தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த சொருபமே சொருபசுகமே
10
3661
என்றிரவி தன்னிலே இரவிசொரு பத்திலே இயல்உருவி லேஅருவிலே
ஒன்றிரவி ஒளியிலே ஓங்கொளியின் ஒளியிலே ஒளிஒளியின் ஒளிநடுவிலே
அன்றிரவில் வந்தெனக் கருள்ஒளி அளித்தஎன் அய்யனே அரசனேஎன்
துன்றியஎன் உயிரினுக் கினியனே தனியனே தூயனே என்நேயனே
11
3662
அணிமதியி லேமதியின் அருவிலே உருவிலே அவ்வுருவின் உருவத்திலே
பணிமதியின் அமுதிலே அவ்வமு தினிப்பிலே பக்கநடு அடிமுடியிலே
மணிஒளியில் ஆடும்அருள் ஒளியே நிலைத்தபெரு வாழ்வே நிறைந்தமகிழ்வே
துணிமதியில் இன்பஅனு பவமாய் இருந்தகுரு துரியமே பெரியபொருளே
12
3663
அண்டஒரு மைப்பகுதி இருமையாம் பகுதிமேல் ஆங்காரி யப்பகுதியே
கண்டபல வண்ணமுத லானஅக நிலையும் கணித்தபுற நிலையும்மேன்மேல்
கொண்டபல கோலமே குணமே குணங்கொண்ட குறியே குறிக்கஒண்ணாக்
தொண்டர்இத யத்திலே கண்டென இனிக்கின்ற சுகயோக அனுபோகமே
13
3664
கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற் கடையிலே கடல்இடையிலே
வரையிலா வெள்ளப் பெருக்கத்தி லேவட்ட வடிவிலே வண்ணம்அதிலே
புரையிலா ஒருதெய்வ மணியேஎன் உள்ளே புகுந்தறி வளித்தபொருளே
மரையிலா வாழ்வே மறைப்பிலா வைப்பே மறுப்பிலா தருள்வள்ளலே
14
3665
உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல் உற்றகரு வாகிமுதலாய்
பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம் பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்
தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற சிவமாய் விளங்குபொருளே
மற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வேஎன் வாழ்வின்வரமே
15
3666
எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய் எல்லாஞ்செய் வல்லதாகி
அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த அருளாகி அருள்வெளியிலே
கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க் காட்சியே கருணைநிறைவே
வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னு வீற்றிருந் தருளும்அரசே
16
3667
நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம்உடனே
மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம் முன்னிப் படைத்தல்முதலாம்
வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர் வாய்ந்துபணி செய்யஇன்ப
சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரியநடு நின்றசிவமே
17
3668
ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே உன்னமுடி யாஅவற்றின்
திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா சிவஅண்டம் எண்ணிறந்த
உறுவுறும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில் உறுசிறு அணுக்களாக
மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா வரந்தந்த மெய்த்தந்தையே
18
3669
வரவுசெல வற்றபரி பூரணா காரசுக வாழ்க்கைமுத லாஎனக்கு
இரவுபகல் அற்றஒரு தருணத்தில் உற்றபேர் இன்பமே அன்பின்விளைவே
கரவுநெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற கருணைஅமு தேகரும்பே
விரவிஉணர் வரியசிவ துரியஅனு பவமான மெய்ம்மையே சன்மார்க்கமா
19
3670
பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும் பகுதியும் காலம்முதலாப்
சீராய பரவிந்து பரநாத முந்தனது திகழங்கம் என்றுரைப்பத்
ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே உயர்தந்தை யேஎன்உள்ளே
ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த அரசே அருட்சோதியே
20
3671
உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை உறுமவுன வெளிவெளியின்மேல்
திரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய் சித்தே எனக்குவாய்த்த
பரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்றெனக்கே
வரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த வண்ணநடம் இடுவள்ளலே
21
3672
ஊழிதோ றூழிபல அண்டபகிர் அண்டத் துயிர்க்கெலாம் தரினும்அந்தோ
வாழிநீ டூழியென வாய்மலர்ந் தழியா வரந்தந்த வள்ளலேஎன்
ஏழினோ டேழுலகில் உள்ளவர்கள் எல்லாம்இ தென்னைஎன் றதிசயிப்ப
ஆழியோ டணிஅளித் துயிரெலாம் காத்துவிளை யாடென் றுரைத்தஅரசே
22
3673
பூதமுத லாயபல கருவிகள் அனைத்தும்என் புகல்வழிப் பணிகள்கேட்பப்
ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங் கிசைந்தெடுத் துதவஎன்றும்
நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும் நலம்பெறச் சன்மார்க்கமாம்
வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய மாமதியின் அமுதநிறைவே
23
3674
வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது மனமிக மயங்கிஒருநாள்
நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை நன்றுற எழுப்பிமகனே
ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண் டின்புறுக என்றகுருவே
வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்தசுகமே
24
3675
என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம் ஏதாக முடியுமோஎன்
மின்செய்மெய்ஞ் ஞானஉரு வாகிநான் காணவே வெளிநின் றணைத்தென்உள்ளே
நன்செய்வாய் இட்டவிளை வதுவிளைந் ததுகண்ட நல்குரவி னோன்அடைந்த
வன்செய்வாய் வாதருக் கரியபொரு ளேஎன்னை வலியவந் தாண்டபரமே
3676
துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச் சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே
வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய் வாழ்வெலாம் பெற்றுமிகவும்
அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை யாடுக அருட்சோதியாம்
இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந் திசைவுடன் இருந்தகுருவே
3677
பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம் பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண் போகாத படிவிரைந்தே
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ என்பிள்ளை ஆதலாலே
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்திருள் அகற்றும்ஒளியே
3678
சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம் தான்என அறிந்தஅறிவே
வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும் விளையவிளை வித்ததொழிலே
மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை வானவர மேஇன்பமாம்
தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத் தேற்றிஅருள் செய்தசிவமே
3679
நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின்வார்த்தை யாவும்நமது
ஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும் அழியாத நிலையின்நின்றே
நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம் நான்இளங் காலைஅடைய
ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனேஉள்
29
3680
அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக் கன்புடன் உரைத்தபடியே
இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே இயற்றிவிளை யாடிமகிழ்க
எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம் எய்திநின் னுட்கலந்தேம்
மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத வரமாகி நின்றசிவமே
30
3681
காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங் கருணைஅமு தேஎனக்குக்
தாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித் தலைவனே நின்பெருமையைச்
வாய்எலாந் தித்திக்கும் மனம்எலாந் தித்திக்கும் மதிஎலாந் தித்திக்கும்என்
தூய்எலாம் பெற்றநிலை மேல்அருட் சுகம்எலாம் தோன்றிட விளங்குசுடரே
31
3682
எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே எல்லாஞ்செய் வல்லசித்தாய்
கைப்பறஎன் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக் கட்டியே கருணைஅமுதே
மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே தாயேஎன் வினைஎலாந் தீர்த்தபதியே
துய்ப்புறும்என் அன்பான துணையேஎன் இன்பமே சுத்தசன் மார்க்கநிலையே
32
3683
துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான் சோர்ந்தொரு புறம்படுத்துத்
இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இருகைமலர் கொண்டுதூக்கி
வன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி வைத்தநின் தயவைஅந்தோ
துன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச் சுகவண்ணம் என்புகலுவேன்
33
3684
ஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே ஒருமைநிலை உறுஞானமே
பாங்கியல் அளித்தென்னை அறியாத ஒருசிறிய பருவத்தில் ஆண்டபதியே
ஆங்கியல்வ தென்றுமற் றீங்கியல்வ தென்றும்வாய் ஆடுவோர்க் கரியசுகமே
தூங்கிவிழு சிறியனைத் தாங்கிஎழு கென்றெனது தூக்கந் தொலைத்ததுணையே
34
திருச்சிற்றம்பலம்
23. சற்குருமணி மாலை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே கோயில் இருந்த குணப்பெருங் குன்றே விச்சையில் வல்லவர் மெச்சுவி ருந்தே தனிநட ராசஎன் சற்குரு மணியே. கண்மணி யேமணி கலந்தகண் ஒளியே துரியமுங் கடந்திட்ட பெரியசெம் பொருளே தெள்ளமு தேகனி யேசெழும் பாகே தனிநட ராசஎன் சற்குரு மணியே. என்அறி வேஎன தறிவினுக் கறிவே அற்புத மேபத மேஎன தன்பே பொருத்திய தயவுடைப் புண்ணியப் பொருளே தனிநட ராசஎன் சற்குரு மணியே. கலைகளுங் கருதரும் ஒருபெரும் பதியே சித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே அம்பலத் தாடல்செய் செம்பதத் தரசே தனிநட ராசஎன் சற்குரு மணியே. உளதில தாய்ஒளிர் ஒருதனி முதலே கண்ணுடை யாய்பெருங் கடவுளர் பதியே சிவகுரு துரியத்தில் தெளிஅனு பவமே தனிநட ராசஎன் சற்குரு மணியே. அதுஅது வாய்ஒளிர் பொதுவுறு நிதியே கூறிஎன் உள்ளத்தில் குலவிய களிப்பே பெருநெறிக் கேற்றிய ஒருபெரும் பொருளே தனிநட ராசஎன் சற்குரு மணியே. தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே தனிநட ராசஎன் சற்குரு மணியே. சத்தியம் காண்எனத் தனித்துரைத் தெனக்கே ஏற்றிநான் இறவாத இயல்அளித் தருளால் செய்வித்த பேரருட் சிவபரஞ் சுடரே தனிநட ராசஎன் சற்குரு மணியே. இதுவழி எனஎனக் கியல்புற உரைத்தே மேனிலைக் கேற்றிய மெய்நிலைச் சுடரே புரையறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே தனிநட ராசஎன் சற்குரு மணியே. இருநிலை களும்ஒரு நிலைஎன அறிவாய் முன்னிலை பின்னிலை முழுநிலை உளவாம் இயனிலை அடைகஎன் றியம்பிய பரமே தனிநட ராசஎன் சற்குரு மணியே. காரண காரியக் கருவிது பலவாய் அளந்திடும் நீஅவை அளந்திடன் மகனே பொழுதினில் அறிதிஎப் பொருள்நிலை களுமே தனிநட ராசஎன் சற்குரு மணியே. பவநெறி இதுவரை பரவிய திதனால் செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத் தனிநட ராசஎன் சற்குரு மணியே. அடிநடு முடியிலா ததுஇது மகனே பதிஅடி முடியிலாப் பரிசையும் அறிவாய் செயலுற முயலுக என்றசிற் பரமே தனிநட ராசஎன் சற்குரு மணியே. நன்றற நின்றன சென்றன சிலவே அலைதரு கின்றனர் அலைவற மகனே பொதுநெறி எனஅறி வுறமுய லுதிநீ தனிநட ராசஎன் சற்குரு மணியே. அருட்பெருஞ் சோதியை அளித்தனம் உனக்கே சூழ்ந்தசன் மார்க்கத்தில் செலுத்துக சுகமே விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய் தனிநட ராசஎன் சற்குரு மணியே. மெய்ப்பொருள் ஆகம வியன்முடிச் சுடரே நவைஅறும் உளத்திடை நண்ணிய நலமே ஏற்றிய கருணைஎன் இன்உயிர்த் துணையே தனிநட ராசஎன் சற்குரு மணியே. தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே வாழ்கஎன் றருளிய வாழ்முதற் பொருளே மாநிலத் திடைஎனை வருவித்த பதியே தனிநட ராசஎன் சற்குரு மணியே. அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே தனிநட ராசஎன் சற்குரு மணியே. நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே தனிநட ராசஎன் சற்குரு மணியே. அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே தனிநட ராசஎன் சற்குரு மணியே. கலந்துகொண் டினிக்கின்ற கற்பகக் கனியே அருள்நிலை தனில்உற அருளிய அமுதே பதமலர் முடிமிசைப் பதித்தமெய்ப் பதியே தனிநட ராசஎன் சற்குரு மணியே. பரம்பொரு ளாகிஎன் உளம்பெறும் ஒளியே நான்அருள் நிலைபெற நல்கிய நலமே சிவநிலை தனில்உறும் அனுபவ நிறைவே தனிநட ராசஎன் சற்குரு மணியே. அடையாமல் அடைகின்ற அடைவினுள் அடைவே திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே பிறவாமல் இறவாமல் எனைவைத்த பெருக்கே தனிநட ராசஎன் சற்குரு மணியே. காணாமல் காணும்ஓர் காட்சியின் விளைவே இறவாத வரமுந்தந் தருளிய ஒளியே மாணிக்க மலைநடு மருவிய பரமே தனிநட ராசஎன் சற்குரு மணியே. எட்டாத நிலையேநான் எட்டிய மலையே ஒருநிலை ஆக்கஎன் றுரைத்தமெய்ப் பரமே இன்புறப் புரிகின்ற இயல்புடை இறையே தனிநட ராசஎன் சற்குரு மணியே.
3685
மாற்றறி யாதசெ ழும்பசும் பொன்னே
கூற்றறி யாதபெ ருந்தவர் உள்ளக்
வேற்றறி யாதசிற் றம்பலக் கனியே
சாற்றறி யாதஎன் சாற்றுங் களித்தாய்
1
3686
கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே
சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே
சிற்கரை திரையறு திருவருட் கடலே
சர்க்கரை யேஅது சார்ந்தசெந் தேனே
2
3687
என்னுயி ரேஎன தின்னுயிர்க் குயிரே
அன்னையில் இனியஎன் அம்பலத் தமுதே
பொன்னிணை அடிமலர் முடிமிசை பொருந்தப்
தன்னியல் அறிவருஞ் சத்திய நிலையே
3
3688
காய்மனக் கடையனைக் காத்தமெய்ப் பொருளே
தேய்மதிச் சமயருக் கரியஒண் சுடரே
ஆய்மதிப் பெரியருள் அமர்ந்தசிற் பரமே
தாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே
4
3689
உருவமும் அருவமும் உபயமும் உளதாய்
கருவினில் எனக்கருள் கனிந்தளித் தவனே
திருநிலை பெறஎனை வளர்க்கின்ற பரமே
தருவளர் பொழிவடல் சபைநிறை ஒளியே
5
3690
ஆறந்த நிலைகளின் அனுபவ நிறைவே
கூறெந்த நிலைகளும் ஒருநிலை எனவே
பேறிந்த நெறிஎனக் காட்டிஎன் தனையே
சாறெந்த நாள்களும் விளங்கும்ஓர் வடல்வாய்த்
6
3691
சாகாத தலைஇது வேகாத காலாம்
போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே
ஆகாத பேர்களுக் காகாத நினைவே
தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே
7
3692
தத்துவ மசிநிலை இதுஇது தானே
எத்துவந் தனைகளும் நீக்கிமெய்ந் நிலைக்கே
சித்துவந் துலகங்கள் எவற்றினும் ஆடச்
சத்துவ நெறிதரு வடல்அருட் கடலே
8
3693
இதுபதி இதுபொருள் இதுசுகம் அடைவாய்
விதுஅமு தொடுசிவ அமுதமும் அளித்தே
பொதுநடம் இடுகின்ற புண்ணியப் பொருளே
சதுமறை முடிகளின் முடியுறு சிவமே
9
3694
என்னிலை இதுவுறு நின்னிலை இதுவாம்
முன்னிலை சிறிதுறல்246 இதுமயல் உறலாம்
இந்நிலை அறிந்தவண் எழுநிலை கடந்தே
தன்னிலை ஆகிய நன்னிலை அரசே
10
சிறிதுற - பி. இரா.பதிப்பு. சிறிதுறில் - படிவேறுபாடு. ஆ. பா.
3695
காரணம் இதுபுரி காரியம் இதுமேல்
ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே
பூரண நிலைஅனு பவமுறில் கணமாம்
தாரணி தனில்என்ற தயவுடை அரசே
11
3696
பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
செந்நெறி247 அறிந்திலர் இறந்திறந் துலகோர்
புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
12
247. சென்னெறி - முதற்பதிப்பு, பொ.,சு., பி. இரா., ச. மு. க.
3697
அடிஇது முடிஇது நடுநிலை இதுமேல்
படிமிசை அடிநடு முடிஅறிந் தனையே
செடியற உலகினில் அருள்நெறி இதுவே
தடிமுகில் எனஅருள் பொழிவடல் அரசே
13
3698
நண்ணிய மதநெறி பலபல அவையே
அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள்
புண்ணியம் உறுதிரு அருள்நெறி இதுவே
தண்ணிய அமுதுணத் தந்தனம் என்றாய்
14
3699
அஞ்சலை நீஒரு சிறிதும்என் மகனே
துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே
விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே
தஞ்சம்என் றவர்க்கருள் சத்திய முதலே
15
3700
வேதத்தின் முடிமிசை விளங்கும்ஓர் விளக்கே
நாதத்தின் முடிநடு நடமிடும் ஒளியே
ஏதத்தின் நின்றெனை எடுத்தருள் நிலைக்கே
தாதுற்ற உடம்பழி யாவகை புரிந்தாய்
16
3701
சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும்
வந்திர விடைஎனக் கருளமு தளித்தே
மந்திர மேஎனை வளர்க்கின்ற மருந்தே
தந்திரம் யாவையும் உடையமெய்ப் பொருளே
17
3702
அமரரும் முனிவரும் அதிசயித் திடவே
கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே
எமன்எனும் அவன்இனி இலைஇலை மகனே
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
18
3703
நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே
துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே
என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி
சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே
19
3704
ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி
ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
20
3705
கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே
அற்பனை யாண்டுகொண் டறிவளித் தழியா
பற்பல உலகமும் வியப்பஎன் தனக்கே
தற்பர பரம்பர சிதம்பர நிதியே
21
3706
பவநெறி செலுமவர் கனவினும் அறியாப்
நவநெறி கடந்ததோர் ஞானமெய்ச் சுகமே
சிவநெறி யேசிவ நெறிதரு நிலையே
தவநெறி செலும்அவர்க் கினியநல் துணையே
22
3707
அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே
செறியாமல் செறிகின்ற செறிவினுட் செறிவே
பிரியாமல் என்னுளம் கலந்தமெய்க் கலப்பே
தறியாகி உணர்வாரும் உணர்வரும் பொருளே
23
3708
கருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே
எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே
வருதாகந் தவிர்த்திட வந்ததெள் அமுதே
தருதான முணவெனச் சாற்றிய பதியே
24
3709
ஏகாஅ னேகாஎன் றேத்திடு மறைக்கே
ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி
ஈகாதல் உடையவர்க் கிருநிதி அளித்தே
சாகாத வரந்தந்திங் கெனைக்காத்த அரசே
25
திருச்சிற்றம்பலம்
24. தற்போத இழப்பு
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அறிந்தனம்ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச் தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன் இழுத்துவிடுத் ததுகடவுள் இயற்கைஅருட் செயலோ மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே. கண்டுகொண்டேன் சிறிதடியேன் கண்டுகொண்ட படியே நாடறியா திருப்பம்என்றே நன்றுநினைந் தொருசார் உன்செயலோ பெருமாயை தன்செயெலோ அறியேன் மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே. இன்பவடி வம்சிறியேன் முன்புரிந்த தவத்தால் தரம்நினைந்து பெரிதின்னும் தான்காண்பேம் என்றே ஆண்டவநின் அருட்செயலோ மருட்செயலோ அறியேன் மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே. காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய் உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப் பிறர்அறியா வகைபெரிதும் பெறுதும்என உள்ளே மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே. நாணிஉரைத் தலமரவே நல்லமணி மன்றில் ஆடும்அன்பர் போல்நமக்கும் அருள்கிடைத்த தெனினும் வேண்டும்என இருந்தஎன்னை வெளியில்இழுத் திட்டு மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே. நல்லதிருக் கூத்தாட வல்லதிரு அடிகள் கள்ளம்அற உள்ளபடி காட்டிடக்கண் டின்னும் பரிந்துள்ளே இருந்தஎன்னை வெளியில் இழுத் திட்டு மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே. வல்லிமகிழ் திருமேனி வண்ணமது சிறிதே நாடறியா வகைஇன்னும் நீடநினைத் திருந்தேன் அலர்தூற்ற அளியஎனை வெளியில்இழுத் திட்டு மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே. தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில் பொருள்அளிக்கப் பெற்றனன்இப் புதுமைபிறர் அறியா உலகறிய வெளியில்இழுத் தலகில்விருத் தியினால் மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே. வினைக்கொடியேம் பொருட்டாக விரும்பிஎழுந் தருளிக் கருணைசெயப் பெற்றனம்இக் கருணைநம்மை இன்னும் நின்றஎன்னை வெளியில்இழுத் துலகவியா பார மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே. அருள்வடிவைக் காட்டிநம்மை ஆண்டுகொண்ட கருணைக் குறிப்பின்றி இருப்பம்எனக் கொண்டகத்தே இருந்தேன் படுவழக்கிட் டுலகியலாம் வெளியில்இழுத் தலைத்தே மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.
3710
அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும்
செவ்வண்ணம் பழுத்ததனித் திருவுருக்கண் டெவர்க்கும்
இவ்வண்ணம் இருந்தஎனைப் பிறர்அறியத் தெருவில்
மவ்வண்ணப் பெருமாயை தன்செயலோ அறியேன்
1
3711
கள்ளிருந்த மலர்இதழிச் சடைக்கனிநின் வடிவம்
நள்ளிருந்த வண்ணம்இன்னும் கண்டுகண்டு களித்தே
உள்ளிருந்த எனைத்தெருவில் இழுத்துவிடுத் ததுதான்
வள்ளிருந்த குணக்கடையேன் இதைநினைக் குந்தோறும்
2
3712
இகத்திருந்த வண்ணம்எலாம் மிகத்திருந்த அருட்பேர்
சகத்திருந்தார் காணாதே சிறிதுகண்டு கொண்ட
அகத்திருந்த எனைப்புறத்தே இழுத்துவிடுத் ததுதான்
மகத்திருந்தார் என்அளவில் என்நினைப்பார் அந்தோ
3
3713
கருங்களிறு போல்மதத்தால் கண்செருக்கி வீணே
ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்
பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்
மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ
4
3714
நாடுகின்ற மறைகள்எலாம் நாம்அறியோம் என்று
ஆடுகின்ற சேவடிகண் டானந்தக் கடலில்
வீடுகின்ற பிறர்சிறிதும் அறியாமல் இருக்க
வாடுகின்ற வகைபுரிந்த விதியைநினைந் தையோ
5
3715
நதிகலந்த சடைஅசையத் திருமேனி விளங்க
கதிகலந்து கொளச்சிறியேன் கருத்திடையே கலந்து
பதிகலந்து கொளும்மட்டும் பிறர்அறியா திருக்கப்
மதிகலந்து கலங்கவைத்த விதியைநினைந் தையோ
6
3716
மஞ்சனைய குழலம்மை எங்கள்சிவ காம
நஞ்சனைய கொடியேன்கண் டிடப்புரிந்த அருளை
அஞ்சனைய பிறர்எல்லாம் அறிந்துபல பேசி
வஞ்சனைசெய் திடவந்த விதியைநினைந் தையோ
7
3717
அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா
புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம்
துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை
வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ
8
3718
விழற்கிறைத்துக் களிக்கின்ற வீணர்களிற் சிறந்த
கழற்கிசைந்த பொன்அடிநம் தலைமேலே அமைத்துக்
நிழற்கிசைத்த மேல்நிலையில் ஏற்றும்என மகிழ்ந்து
வழக்கில்வளைத் தலைக்கவந்த விதியைநினைந் தையோ
9
3719
அடிபிடித்துத் திரிகின்ற மறைகள்எலாம் காணா
கொடிபிடித்த குருமணியைக் கூடுமட்டும் வேறோர்
படிபிடித்த பலர்பலவும் பகர்ந்திடஇங் கெனைத்தான்
மடிபிடித்துப் பறிக்கவந்த விதியைநினைந் தையோ
10
திருச்சிற்றம்பலம்
25. திருமுன் விண்ணப்பம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3720
மாழை மாமணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற
வாழை வான்பழச் சுவைஎனப் பத்தர்தம் மனத்துளே தித்திப்போய்
ஏழை நாயினேன் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் செயல்வேண்டும்
கோழை மானிடப் பிறப்பிதில் உன்னருட் குருஉருக் கொளும்ஆறே. 1
3721
பொன்னின் மாமணிப் பொதுநடம் புரிகின்ற புண்ணியா கனிந்தோங்கி
மன்னு வாழையின் பழச்சுவை எனப்பத்தர் மனத்துளே தித்திப்போய்
சின்ன நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
இன்ன என்னுடைத் தேகம்நல் ஒளிபெறும் இயல்உருக் கொளும்ஆறே. 2
3722
விஞ்சு பொன்னணி அம்பலத் தருள்நடம் விளைத்துயிர்க் குயிராகி
எஞ்சு றாதபேர் இன்பருள் கின்றஎன் இறைவநின் அருள்இன்றி
அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி அமைத்தருள் செயல்வேண்டும்
துஞ்சும் இவ்வுடல் இம்மையே துஞ்சிடாச் சுகஉடல் கொளும்ஆறே. 3
3723
ஓங்கு பொன்அணி அம்பலத் தருள்நடம் உயிர்க்கெலாம் ஒளிவண்ணப்
பாங்கு மேவநின் றாடல்செய் இறைவநின் பதமலர் பணிந்தேத்தாத்
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
ஈங்கு வீழுடல் இம்மையே வீழ்ந்திடா இயலுடல் உறும்ஆறே. 4
3724
இலங்கு பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற இறைவஇவ் வுலகெல்லாம்
துலங்கும் வண்ணநின் றருளுநின் திருவடித் துணைதுணை என்னாமல்
கலங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும்
அலங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறா அருள்உடல் உறும்ஆறே. 5
3725
சிறந்த பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே திருநடம் புரிகின்ற
அறந்த வாதசே வடிமலர் முடிமிசை அணிந்தக மகிழ்ந்தேத்த
மறந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் செயல்வேண்டும்
பிறந்த இவ்வுடல் இம்மையே அழிவுறாப் பெருநலம் பெறும்ஆறே. 6
3726
விளங்கு பொன்அணிப் பொதுநடம் புரிகின்ற விரைமலர்த் திருத்தாளை248
உளங்கொள் அன்பர்தம் உளங்கொளும் இறைவநின் ஒப்பிலாப் பெருந்தன்மை
களங்கொள் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும்
துளங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறாத் தொல்லுடல் உறும்ஆறே. 7
விளங்கு பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே விரைமலர்த் திருத்தாளை - முதற் பதிப்பு.
3727
வாய்ந்த பொன்அணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே மறைஎல்லாம்
ஆய்ந்தும் இன்னஎன் றறிந்திலா நின்திரு அடிமலர் பணியாமல்
சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
ஏய்ந்த இவ்வுடல் இம்மையே திருவருள் இயல்உடல் உறும்ஆறே. 8
3728
மாற்றி லாதபொன் அம்பலத் தருள்நடம் வயங்கநின் றொளிர்கின்ற
பேற்றில் ஆருயிர்க் கின்பருள் இறைவநின் பெயற்கழல் கணிமாலை
சாற்றி டாதஎன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
காற்றில் ஆகிய இவ்வுடல் இம்மையே கதியுடல் உறும்ஆறே.. 9
3729
தீட்டு பொன்அணி அம்பலத் தருள்நடம் செய்துயிர்த் திரட்கின்பம்
காட்டு கின்றதோர் கருணையங் கடவுள்நின் கழலிணை கருதாதே
நீட்டு கின்றஎன் விண்ணப்பம் திருச்செவி நேர்ந்தருள் செயல்வேண்டும்
வாட்டும்249இவ்வுடல் இம்மையே அழிவுறா வளமடைந் திடும்ஆறே. 10
249. ஆட்டும் - படிவேறுபாடு. ஆ. பா.
திருச்சிற்றம்பலம்
26. இனித்த வாழ்வருள் எனல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3730
உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி
புரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம் பொறுத்தடி யேன்தனக் களித்த
வரத்தவா உண்மை வரத்தவா ஆக மங்களும் மறைகளும் காணாத்
தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில் தனித்தவா இனித்தவாழ் வருளே. 1
3731
முன்னவா திபர்க்கு முன்னவா வேத முடிமுடி மொழிகின்ற முதல்வா
பின்னவா திபர்க்குப் பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும்
சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும்
மன்னவா அமுதம் அன்னவா எல்லாம் வல்லவா நல்லவாழ் வருளே. 2
3732
விடையவா தனைதீர் விடையவா சுத்த வித்தைமுன் சிவவரை கடந்த
நடையவா ஞான நடையவா இன்ப நடம்புரிந் துயிர்க்கெலாம் உதவும்
கொடையவா ஓவாக் கொடையவா எனையாட் கொண்டெனுள் அமர்ந்தரு ளியஎன்
உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க் குரியவா பெரியவாழ் வருளே. 3
3733
வலத்தவா நாத வலத்தவா சோதி மலையவா மனமுதல் கடந்த
புலத்தவா எனது புலத்தவா தவிர்த்துப் பூரண ஞானநோக் களித்த
நலத்தவா வரையா நலத்தவா மறைகள் நாடியும் காண்பதற் கரிதாம்
பலத்தவா திருஅம் பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்தவாழ் வருளே. 4
3734
உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உருவதாய் இன்பம்
புணர்ந்திட எனைத்தான் புணர்ந்தவா ஞானப் பொதுவிலே பொதுநடம் புரிந்தெண்
குணந்திகழ்ந் தோங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும்
தணந்தசன் மார்க்கத் தனிநிலை நிறுத்தும் தக்கவா மிக்கவாழ் வருளே. 5
3735
தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா
சித்துவந் தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே
ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ் வருளே. 6
3736
மதம்புகல் முடிபு கடந்தமெய்ஞ் ஞான மன்றிலே வயங்கொள்நா டகஞ்செய்
பதம்புகல் அடியேற் கருட்பெருஞ் சோதிப் பரிசுதந் திடுதும்என் றுளத்தே
நிதம்புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்தநிற் குணமாம்
சிதம்புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞானவாழ் வருளே. 7
3737
மூவிரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்தென துடம்பும்
ஆவியும் தனது மயம்பெறக் கிடைத்த அருட்பெருஞ் சோதிஅம் பலவா
ஓவுரு முதலா உரைக்கும்மெய் உருவும் உணர்ச்சியும் ஒளிபெறு செயலும்
மேவிநின் றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூயவாழ் வருளே. 8
3738
பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே
தங்கும்ஓர் சோதித் தனிப்பெருங் கருணைத் தரந்திகழ் சத்தியத் தலைவா
துங்கம்உற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே. 9
3739
இனித்தசெங் கரும்பில் எடுத்ததீஞ் சாற்றின் இளம்பதப் பாகொடு தேனும்
கனித்ததீங் கனியின் இரதமும் கலந்து கருத்தெலாம் களித்திட உண்ட
மனித்தரும் அமுத உணவுகொண் டருந்தும் வானநாட் டவர்களும் வியக்கத்
தனித்தமெய்ஞ் ஞானஅமுதெனக் களித்த தனியவா இனியவாழ் வருளே. 10
திருச்சிற்றம்பலம்
27. திருவருள் விழைதல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவுளக் குறிப்பையும் தெரியேன் உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன் வினையனேன் என்செய விரைகேன் புலையனேன் புகல்அறி யேனே. அச்சமும் அவலமும் உடையேன் திருவுளத் தெனைநினை யாயேல் என்செய்வேன் யார்துணை என்பேன் பிழைபொறுத் தருள்வதுன் கடனே. உடல்பொருள் ஆவியும் உனக்கே பின்னும்நான் தளருதல் அழகோ என்செய்வேன் யார்துணை என்பேன் முறிதல்ஓர் கணம்தரி யேனே. தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே தெரித்திடாய் எனில்இடர் எனைத்தான் எய்துகேன் யார்துணை என்பேன் திருவுளம் தெரிந்தது தானே. சத்தியம் உணர்ந்தனன் தனித்தே திருவுளம் தெரிந்ததெந் தாயே அரைக்கணம் ஆயினும் தாழ்க்கில் நடம்புரி ஞானநா டகனே. நாயினேன் உணர்ந்திட உணர்த்தி இந்தநாள் அடியனேன் இங்கே உழைக்கின்றேன் ஒருசிறி தெனினும் இறையும்நான் தரிக்கலன் இனியே. என்னிரு கண்ணினுண் மணியே கனகஅம் பலத்துறும் களிப்பே சோர்வுறு முகமும்கொண் டடியேன் தந்தநற் றந்தைநீ அலையோ. சாமியும் பூமியும் பொருளும் சுற்றமும் முற்றும்நீ என்றே திருவுளம் தெரிந்ததே எந்தாய் நீதியோ நின்அருட் கழகோ. அப்பனே அம்பலத் தரசே கொழுநனே சுத்தசன் மார்க்கக் கடவுளே கடவுளே எனநான் பழங்கணால் அழுங்குதல் அழகோ. பத்தரும் பித்தரும் பிதற்றும் கிளர்ச்சிஎன் றறிந்தநாள் முதலாய் மற்றொரு பற்றும்இங் கறியேன் தந்தையுந் தாயும்நீ அலையோ. சபையிலே தனிநடம் புரியும் தூக்கமும் சோம்பலும் துயரும் வளைத்தெனைப் பிடித்திடல் வழக்கோ நல்அருட் சோதிதந் தருளே. சூழ்உயிர் விடத்தொடங் குவன்நான் நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே உயிர்க்குயிர் ஆகிய ஒளியே நடுஅந்தம் இல்லதோர் அறிவே. இயற்கையின் நிறைந்தபே ரின்பே அம்பலத் தாடல்செய் அமுதே வழங்குக நின்அருள் வழங்கல் நான்உயிர் தரிக்கலன் அரசே. அருளர செனஅறிந் தனன்பின் உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய் வழிகின்ற தென்வசங் கடந்தே ஈந்தருள் இற்றைஇப் போதே. புழுத்தலைப் புலையர்கள் புணர்க்கும் தூயர்கள் மனம்அது துளங்கித் தனிஅருட் சோதியால் அந்த வழங்குவித் தருளுக விரைந்தே. விளம்பும்இத் தருணம்என் உளந்தான் கரைஎலாம் கடந்தது கண்டாய் வல்லவா அம்பல வாணா திகழ்வித்த சித்தனே சிவனே. தெய்வம்ஒன் றேஎனும் திறமும் நன்மையும் நரைதிரை முதலாம் சுகவடி வம்பெறும் பேறும் தந்தருள் தருணம்ஈ தெனக்கே. தனிநெறி உலகெலாம் தழைப்பக் கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப் புண்ணியம் பொற்புற வயங்க அருட்பெருஞ் சோதிஎன் அரசே. றிருள்இர வொழிந்தது முழுதும் மங்கல முழங்குகின் றனசீர்ப் பூவையர் புணர்ந்திடப் போந்தார் துலங்கவந் தருளுக விரைந்தே. மாமணி மன்றிலே ஞான சுத்தசன் மார்க்கசற் குருவே தனிஅருட் சோதியை எனது செய்வித் தருள்கசெய் வகையே.
3740
செய்வகை அறியேன் மன்றுள்மா மணிநின்
உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுவேன்
1
3741
அறிவிலேன் அறிந்தார்க் கடிப்பணி புரியேன்
செறிவிலேன் பொதுவாம் தெய்வம்நீ நினது
எறிவிலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன்
பிறிவிலேன் பிரிந்தால் உயிர்தரிக் கலன்என்
2
3742
உன்கடன் அடியேற் கருளல்என் றுணர்ந்தேன்
பின்கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த
என்கடன் புரிவேன் யார்க்கெடுத் துரைப்பேன்
முன்கடன் பட்டார் போல்மனம் கலங்கி
3
3743
தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது
தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும்
எரித்திடும் அந்தோ என்செய்வேன் எங்கே
திரித்தநெஞ் சகத்தேன் சரித்திரம் அனைத்தும்
4
3744
தான்எனைப் புணரும் தருணம்ஈ தெனவே
தேன்உறக் கருதி இருக்கின்றேன் இதுநின்
ஆன்எனக் கூவி அணைந்திடல் வேண்டும்
நான்இருப் பறியேன் திருச்சிற்றம் பலத்தே
5
3745
ஞானமும் அதனால் அடைஅனு பவமும்
ஈனமும் இடரும் தவிர்த்தனை அந்நாள்
ஊனம்ஒன் றில்லோய் நின்றனைக் கூவி
ஏனென வினவா திருத்தலும் அழகோ
6
3746
இனியநற் றாயின் இனியஎன் அரசே
கனிஎன இனிக்கும் கருணைஆர் அமுதே
துனிஉறு மனமும் சோம்புறும் உணர்வும்
தனிஉளங் கலங்கல் அழகதோ எனைத்தான்
7
3747
தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும்
சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும்
சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின்
நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல்
8
3748
அழகனே ஞான அமுதனே என்றன்
குழகனே இன்பக் கொடிஉளம் களிக்கும்
கழகநேர் நின்ற கருணைமா நிதியே
பழகநேர்ந் திட்டேன் இன்னும்இவ் வுலகில்
9
3749
பழம்பிழி மதுரப் பாட்டல எனினும்
கிழம்பெரும் பாட்டும் கேட்பதுன் உள்ளக்
வழங்குநின் புகழே பாடுறு கின்றேன்
சழங்குடை உலகில் தளருதல் அழகோ
10
3750
தாயும்என் ஒருமைத் தந்தையும் ஞான
தூயநின் பாதத் துணைஎனப் பிடித்தேன்
மாயையும் வினையும் மறைப்பும்ஆ ணவமும்
நாயினேன் இனிஓர் கணந்தரிப் பறியேன்
11
3751
சோதியேல் எனைநீ சோதனை தொடங்கில்
நீதியே நிறைநின் திருவருள் அறிய
ஓதியே உணர்தற் கரும்பெரும் பொருளே
ஆதியே நடுவே அந்தமே ஆதி
12
3752
இல்லைஉண் டெணும்இவ் விருமையும் கடந்தோர்
அல்லைஉண் டெழுந்த தனிப்பெருஞ் சுடரே
வல்லைஇன் றடியேன் துயர்எலாம் தவிர்த்து
நல்லைஇன் றலது நாளைஎன் றிடிலோ
13
3753
அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின்
உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை
வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி
இரைசெய்என் ஆவி தழைக்கஅவ் வருளை
14
3754
போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த
சூதெலாம் கேட்குந் தொறும்உனைப் பரவும்
தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ
வாதெலாம் தவிர்த்துச் சுத்தசன் மார்க்கம்
15
3755
விரைந்துநின் அருளை ஈந்திடல் வேண்டும்
கரைந்தது காதல் பெருகிமேல் பொங்கிக்
வரைந்தெனை மணந்த வள்ளலே எல்லாம்
திரைந்தஎன் உடம்பைத் திருஉடம் பாக்கித்
16
3756
சிவந்திகழ் கருணைத் திருநெறிச் சார்பும்
நவந்தரு நிலைகள் சுதந்தரத் தியலும்
துவந்துவம் தவிர்த்துச் சுத்தமா தியமுச்
தவந்திகழ் எல்லாம் வல்லசித் தியும்நீ
17
3757
தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்
கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்
அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
18
3758
என்உள வரைமேல் அருள்ஒளி ஓங்கிற்
மன்உறும் இதய மலர்மலர்ந் ததுநன்
பொன்இயல் விளக்கம் பொலிந்தது சித்திப்
சொன்னநல் தருணம் அருட்பெருஞ் சோதி
19
3759
வந்தருள் புரிக விரைந்திது தருணம்
சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும்
தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல
சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே
20
திருச்சிற்றம்பலம்
28. திருக்கதவந் திறத்தல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ கரைகடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக் கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. உண்ணவிழைந் தேனோவே றுடைமைவிழைந் தேனோ அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே என்சொலினும் சொல்லுகஎன் இலச்சைஎலாம் ஒழித்தேன் சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென் பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன் பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம் சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. பூணவிழைந் தேனோவான் காணவிழைந் தேனோ விளையாட்டென் பதுஞானம் விளையும்விளை யாட்டே பண்பறிந்தே நண்புவைத்த பண்புடையோய் இன்னே சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல் இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும் உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. திருவருட்பே ரொளிகாட்டித் திருஅமுதம் ஊட்டிக் கனிந்துயிரில் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும் தொன்றாகிக் காலவரை உரைப்பஎலாம் கடந்தே சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
3760
திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
1
3761
மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே
கணிக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே
தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே
திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே
2
3762
உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி
கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது
திரைகடந்த குருமணியே சிவஞான மணியே
3
3 763
உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ
அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன்
என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர்
தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய்
4
3764
இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
5
3765
பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ
மெய்யுடையாய் என்னொடுநீ விளையாட விழைந்தேன்
பையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது
செய்யுடைஎன் னொடுகூடி ஆடஎழுந் தருள்வாய்
6
3766
கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்
7
3767
வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்
தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்
8
3768
கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே
சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
9
3769
திருத்தகும்ஓர் தருணம்இதில் திருக்கதவம் திறந்தே
கருத்துமகிழ்ந் தென்உடம்பில் கலந்துளத்தில் கலந்து
உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா
திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும்
10
திருச்சிற்றம்பலம்
29. சிற்சபை விளக்கம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சுகங்கள் வேண்டினும் சுகமலால் சுகமாம் மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கே வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.250 இடுக்குண் டையநின் இன்னருள் விரும்பி வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் அப்ப நின்னலால் அறிகிலேன் ஒன்றும் சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே. துட்ட னேன்அருட் சுகப்பெரும் பதிநின் வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் உன்னை விட்டயல் ஒன்றும்உற் றறியேன் சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே. அலைதந் தையவோ அயர்ந்துளம் மயர்ந்து வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் நாயி னேன்பிழை பொறுத்திது251 தருணம் சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே. காடு மேடுழன் றுளம்மெலிந் தந்தோ வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் ஐய வோதுணை அறிந்திலன் இதுவே சத்தி யச்சபைத் தனிபெரும் பதியே. கலங்கி னேன்ஒரு களைகணும் அறியேன் வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் இச்சை ஒன்றிலேன் எந்தைநின் உபய சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே. சுகம்வி ழைந்திலேன் எனினும்பொய் உலக வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் எந்தை நின்மலர் இணைஅடி அல்லால் சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே. சேர்ந்தி லேன்அருட் செயலிலேன் சாகா வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் கைவி டேல்ஒரு கணம்இனி ஆற்றேன் சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே. பத்தி ஒன்றிலேன் பரமநின் கருணை வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன் ஏழை யேன்உயிர் இழப்பன்உன் ஆணை சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே. கருத்தி னேன்மனக் கரிசினால் அடைந்த வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் உயிர் தரித்திடா துன்அடி ஆணை சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
3770
சோறு வேண்டினும் துகில்அணி முதலாம்
வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி
மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
சாறு வேண்டிய பொழில்வடல் அரசே
1
250. இஃது 1492 ஆம் பாடலின் உத்தர வடிவம்.
3771
எஞ்சல் இன்றிய துயரினால் இடரால்
வஞ்ச நெஞ்சினேன் வந்துநிற் கின்றேன்
அஞ்சல் என்றெனை ஆட்கொளல் வேண்டும்
தஞ்சம் என்றவர்க் கருள்வடல் அரசே
2
3772
சூழ்வி லாதுழல் மனத்தினால் சுழலும்
வாழ்வு வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
ஊழ்வி டாமையில் அரைக்கணம் எனினும்
தாழ்வி லாதசீர் தருவடல் அரசே
3
3773
ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால்
வாட்ட மோடிவண் வந்துநிற் கின்றேன்
நாட்டம் நின்புடை அன்றிமற் றறியேன்
தாட்ட லந்தரு வாய்வடல் அரசே
4
251. நயந்திது - படிவேறுபாடு. ஆ. பா.
3774
கருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்
வருண நின்புடை வந்துநிற் கின்றேன்
அருணன் என்றெனை அகற்றிடு வாயேல்
தருணம் எற்கருள் வாய்வடல் அரசே
5
3775
கரண வாதனை யால்மிக மயங்கிக்
மரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன்
இரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர்
சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே
6
3776
தூய நெஞ்சினேன் அன்றுநின் கருணைச்
மாயம் வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
ஈய வாய்த்தநல் தருணம்ஈ தருள்க
தாயம் ஒன்றிலேன் தனிவடல் அரசே
7
3777
சிரத்தை ஆதிய சுபகுணம் சிறிதும்
வரத்தை வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
கரத்தை நேர்உளக் கடையன்என் றெனைநீ
தரத்தை ஈந்தருள் வாய்வடல் அரசே
8
3778
பத்தி யஞ்சிறி துற்றிலேன் உன்பால்
மத்தி யம்பெற வந்துநிற் கின்றேன்
எத்தி அஞ்சலை எனஅரு ளாயேல்
சத்தி யம்புகன் றேன்வடல் அரசே
9
3779
கயவு செய்மத கரிஎனச் செருக்கும்
மயர்வு நீக்கிட வந்துநிற் கின்றேன்
உயவு வந்தருள் புரிந்திடாய் எனில்என்
தயவு செய்தருள் வாய்வடல் அரசே
10
திருச்சிற்றம்பலம்
30. திருவருட் பேறு
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பதியைஅடை வித்தீர்அப் பதிநடுவே விளங்கும் கொடுத்தீர்அக் கோயிலிலே கோபுரவா யிலிலே திரும்பவும்நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும் அம்பலத்தே நடம்புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே. பெறுகஎன அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும் இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன் அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே. காலம்என்ன கணக்கென்ன கருதும்இடம் என்ன விடுவேனோ இன்றடியேன் விழற்கிறைத்தேன் அலவே தினந்தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும் மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே. பணித்தபின்னோ என்னுடைய பக்குவம்பார்க் கின்றீர் இவர்பெரியர் இவர்சிறியர் என்னல்வழக் கலவே உடல்பொருள்ஆ விகளைஎலாம் உம்மதெனக் கொண்டீர் சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகரே. பொன்மணிமே டையில்ஏறிப் புந்திமகிழ்ந் திருக்கக் கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழி யாத மேல்ஏறி னேன்இனிக்கீழ் விழைந்திறங்கேன் என்றும் மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே. விளங்கும்உம திணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன் முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே. எல்லாஞ்செய் வல்லவனே என்தனிநா யகனே வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும் வாய்த்ததுசிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில் வேலைஇது காலைஎன விளம்பவும்வேண் டுவதோ. கொடையாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா அம்பலத்தே நடம்புரியும் அரும்பெருஞ்சோ தியனே சந்தேகம் இல்லைஅந்தத் தனித்ததிரு வரவின் நனவிடையா யினும்அன்றிக் கனவிடையா யினுமே. அறிந்திருக்கின் றேன்அடியேன் ஆயினும்என் மனந்தான் கண்ணுடைய கரும்பேஎன் கவலைமனக் கலக்கம் புண்ணியர்கள் உளங்களிப்புப் பொருந்திவிளங் கிடநீ றெழுந்தருளி அருள்வதெலாம் இனிதருள்க விரைந்தே. இனித்தடைஒன் றிலைகண்டாய் என்மனனே நீதான் வாடாதே மலங்காதே மலர்ந்துமகிழ்ந் திருப்பாய் குருவாணை நமதுபெருங் குலதெய்வத் தாணை புணர்ந்துரைத்த திருவார்த்தை பொன்வார்த்தை இதுவே.
3780
படிகள்எலாம் ஏற்றுவித்தீர் பரமநடம் புரியும்
கொடிகள்நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக்
செடிகள்இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டித்
அடிகள்இது தருணம்இனி அரைக்கணமும் தரியேன்
1
3781
பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ
எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்
அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்
வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை
2
3782
கைக்கிசைந்த பொருள்எனக்கு வாய்க்கிசைந்துண் பதற்கே
மெய்க்கிசைந்தன் றுரைத்ததுநீர் சத்தியம் சத்தியமே
செய்க்கிசைந்த சிவபோகம் விளைத்துணவே இறைத்தேன்
மைக்கிசைந்த விழிஅம்மை சிவகாம வல்லி
3
3783
பரிகலத்தே திருஅமுதம் படைத்துணவே பணித்தீர்
இருநிலத்தே பசித்தவர்க்குப் பசிநீக்க வல்லார்
உரிமையுற்றேன் உமக்கேஎன் உள்ளம்அன்றே அறிந்தீர்
திரிவகத்தே நான்வருந்தப் பார்த்திருத்தல் அழகோ
4
3784
பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே
கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத
மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர்
மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி
5
3785
மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன்
முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
6
3786
எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே
இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ்
மதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம்
விதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும்
7
3787
கோள்அறிந்த பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும்
ஆள்அறிந்திங் கெனைஆண்ட அரசேஎன் அமுதே
தாள்அறிந்தேன் நின்வரவு சத்தியம்சத் தியமே
நாள்அறிந்து கொளல்வேண்டும் நவிலுகநீ எனது
8
3788
அன்றெனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே
கன்றெனச்சென் றடிக்கடிஉட் கலங்குகின்ற252 தரசே
பொன்றிடப்பே ரின்பவெள்ளம் பொங்கிடஇவ் வுலகில்
இன்றெனக்கு வெளிப்படஎன் இதயமலர் மிசைநின்253
9
252. கலக்குகின்ற - ச. மு. க. பதிப்பு.
253. மிசையின் - ச. மு. க. பதிப்பு.
3789
இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம்
மதுவிழுமோர் ஈப்போலே மயங்காதே கயங்கி
குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலைகாண் நமது
பொதுவில்நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள்
10
திருச்சிற்றம்பலம்
31. உண்மை கூறல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தந்தைய ரேபெருந் தயவுடை யவரே பார்வதி புரஞானப் பதிசிதம் பரரே இறையவ ரேஉமை இங்குகண் டல்லால் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே. பேசல்நும் பேச்சன்றிப் பிறிதொன்றும் பேசேன் உன்னல்உம் திறன்அன்றிப் பிரிதொன்றும் உன்னேன் வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே. காட்டிஎன் உள்ளம் கலந்தினிக் கின்றீர் மேல்விளை வறிகிலன் விச்சைஒன் றில்லேன் தூயநும் பேரருட் சோதிகண் டல்லால் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே. தனிப்பெருந் தலைவரே சபைநடத் தவரே தூயநும் திருவருள் நேயம்விட் டறியேன் வெருவுளக் கருத்தெல்லாம் திருவுளத் தறிவீர் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே. காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர் நேசம்மற் றிலைஇது நீர்அறி யீரோ இறையவ ரேஉமை இன்றுகண் டல்லால் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே. ஈந்தனன் உம்மிடத் தெம்பெரு மானீர் என்செயல் ஒன்றிலை யாவும்நும் செயலே வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே. சித்தி புரம்எனச் சத்தியம் கண்டேன் இன்புற அன்றுவந் தெழில்உருக் காட்டி வள்ளலே இன்றுநும் வரவுகண் டல்லால் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே. கருணைக் கடற்குக் கரைக்கணஞ் செய்யீர் உரைக்கண விப்பல உதவிசெய் கின்றீர் வாய்மையில் குறித்தநும் வரவுகண் டல்லால் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே. மாலையும் காலையும் மத்தியா னத்தும் காலையி னுந்தந்தென் கடும்பசி தீர்த்து இறையவ ரேஉம்மை இங்குகண் டல்லால் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே. காலைஈ தென்றே கருத்துள் அறிந்தேன் நீடொளிப் பொற்பொது நாடகம் புரிவீர் சிற்சபை யீர்எனைச் சேர்ந்திடல் வேண்டும் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
3790
தனிப்பெருந் தலைவரே தாயவ ரேஎன்
பனிப்பறுத் தெனையாண்ட பரம்பர ரேஎம்
இனிச்சிறு பொழுதேனுந் தாழ்த்திடல் வேண்டா
அனிச்சய உலகினைப் பார்க்கவும் மாட்டேன்
1
3791
பெறுவது நுமைஅன்றிப் பிறிதொன்றும் விரும்பேன்
உறுவதுநும் அருள்அன்றிப் பிரிதொன்றும் உவவேன்
மறுநெறி தீர்த்தெனை வாழ்வித்துக் கொண்டீர்
அறுசுவை உண்டிகொண் டருந்தவும் மாட்டேன்
2
3792
கரும்பிடை இரதமும் கனியில்இன் சுவையும்
விரும்பிநும் பொன்னடிக் காட்பட்டு நின்றேன்
துரும்பினும் சிறியனை அன்றுவந் தாண்டீர்
அரும்பெறல் உண்டியை விரும்பவும் மாட்டேன்
3
3793
தடுத்தெனை ஆட்கொண்ட தந்தைய ரேஎன்
தொடுத்தொன்று சொல்கிலேன் சொப்பனத் தேனும்
விடுத்திடில் என்னைநீர் விடுப்பன்என் உயிரை
அடுத்தினிப் பாயலில் படுக்கவும் மாட்டேன்
4
3794
காசையும் பணத்தையும் கன்னியர் தமையும்
நேசநும் திருவருள் நேசம்ஒன் றல்லால்
ஏசறல் அகற்றிவந் தென்னைமுன் ஆண்டீர்
ஆசையிற் பிறரொடு பேசவும் மாட்டேன்
5
3795
என்பொருள் என்உடல் என்உயிர் எல்லாம்
இன்பொடு வாங்கிக்கொண் டென்னையாட் கொண்டீர்
வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர்
அன்பொடு காண்பாரை முன்பிட மாட்டேன்
6
3796
திருந்தும்என் உள்ளத் திருக்கோயில் ஞான
இருந்தருள் கின்றநீர் என்னிரு கண்கள்
வருந்தலை என்றெனைத் தேற்றிய வாறே
அருந்தவர் நேரினும் பொருந்தவும் மாட்டேன்
7
3797
கரைக்கணம் இன்றியே கடல்நிலை செய்தீர்
உரைக்கண வாத உயர்வுடை யீர்என்
வரைக்கண எண்குண மாநிதி ஆனீர்
அரைக்கணம் ஆயினும் தரித்திட மாட்டேன்
8
3798
மடுக்கநும் பேரருள் தண்அமு தெனக்கே
கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்
எடுக்குநற் றாயொடும் இணைந்துநிற் கின்றீர்
அடுக்கவீழ் கலைஎடுத் துடுக்கவும் மாட்டேன்
9
3799
கறுத்துரைக் கின்றவர் களித்துரைக் கின்ற
நிறுத்துரைக் கின்றபல் நேர்மைகள் இன்றி
செறுத்துரைக் கின்றவர் தேர்வதற் கரியீர்
அறுத்துரைக் கின்றேன்நான் பொறுத்திட மாட்டேன்
10
திருச்சிற்றம்பலம்
32. பிரியேன் என்றல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அச்சம்எலாம் துன்பம்எலாம் அறுத்துவிரைந் துவந்தே எண்ணம்எலாம் முடித்தென்னை ஏன்றுகொளாய் எனிலோ தாளிணைகள் அறிகஇது தயவுடையோய் எவர்க்கும் சுத்தசிவா னந்தஅருட் சோதிநடத் தரசே. அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன் குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன் உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன் மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே. பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென் உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய் மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே. மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே. திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே பொன்னடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன் எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன் அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே. முன்னின்உருக் காட்டினைநான் முகமலர்ந்திங் கிருந்தேன் எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்னசெய்வேன் அந்தோ ஆருயிர்வைத் திருக்கின்றேன் ஆணைஇது கண்டாய் என்னுயிர்க்குப் பெருந்துணையே என்னுயிர்நா யகனே. உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய் அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே. நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும் மறந்தேன்நம் உருத்திரரை மறந்தேன்என் னுடைய உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன் பரிந்துநின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே. சிவமாலை அணிந்தனைஅச் சிறுவயதில் இந்த ஓடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ கால்பிடித்தேன் விடுவேனோ கைப்பிடிஅன் றதுதான் விடமாட்டேன் விடமாட்டேன் விடமாட்டேன் நானே. பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே. கைகுவித்துக் கண்களில்நீர் கனிந்துசுரந் திடவே தானேதான் ஆகிஇன்பத் தனிநடஞ்செய் இணைத்தாள் தானாகி நானாடத் தருணம்இது தானே குருவேஎன் குற்றமெலாம் குணமாக்கொண் டவனே.
3800
அப்பாநான் பற்பலகால் அறைவதென்னே அடியேன்
இப்பாரில் இதுதருணம் என்னைஅடைந் தருளி
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியம்நின்
துப்பாகித் துணையாகித் துலங்கியமெய்த் துணையே
1
3801
ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
2
3802
படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன்
வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான
3
3803
வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
4
3804
செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்
பொய்வகைஅன் றிதுநினது புந்திஅறிந் ததுவே
எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே
ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
5
3805
முன்ஒருநாள் மயங்கினன்நீ மயங்கேல்என் றெனக்கு
இன்னும்வரக் காணேன்நின் வரவைஎதிர் பார்த்தே
அன்னையினும் தயவுடையாய் நின்தயவை நினைத்தே
என்இருகண் மணியேஎன் அறிவேஎன் அன்பே
6
3806
உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான்
அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும்
இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்
7
3807
நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது
வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை
ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன்
பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே
8
3808
தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே
உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள்
கருவிடத்தே எனைக்காத்த காவலனே உனது
வெருவிடத்தென் உயிர்ப்பிடிகாண் உயிர்அகன்றால் அன்றி
9
3809
பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான்
துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை
அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன்
உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய்
10
3810
கவலைஎலாம் தவிர்ந்துமிகக் களிப்பினொடு நினையே
சவலைமனச் சலனம்எலாம் தீர்ந்துசுக மயமாய்த்
தவலருஞ்சீர்ச் சொன்மாலை வனைந்துவனைந் தணிந்து
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய்
11
திருச்சிற்றம்பலம்
33. சிவ தரிசனம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே அப்பாலும் ஆய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே. தூயவனே நேயவனே சோதிஉரு வவனே நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும் ஆண்டவனே தாண்டவனே அருட்குருவே எல்லாம் மன்னவனே என்னவனே வந்தருள்க விரைந்தே. சுத்தசிவா னந்தசபைச் சித்தசிகா மணியே பேராசைப் படுகின்றேன் பித்தர்களில் பெரியேன் கண்மணியே நின்திறத்தைக் காணுதல்வல் லேனோ அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே. மலைவறியா நிலைநிரம்ப வயங்கியசெம் பொருளே என்னுடைய நற்றாயே எந்தாயே நினது சித்தசிகா மணியேநீ சித்திஎலாம் விளங்கப் பெருங்கருணை அரசேநீ தருந்தருணம் இதுவே. முடிவறியேன் எல்லாம்செய் முன்னவனே நீஎன் தனதுசுதந் தரமேஇங் கெனதுசுதந் தரமோ யானார்என் அறிவெதுமேல் என்னைமதிப் பவரார் பொதுநடஞ்செய் புண்ணியநீ எண்ணியவா றாமே. விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே. மண்ணாள வானாள மனத்தில்நினைத் தேனோ தீஞ்சுவைகள் விரும்பினனோ தீமைகள்செய் தேனோ நாயகனே பொதுவிளங்கும் நடராஜ பதியே என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே. பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன் ஆசைமய மாகிஉனை அடுத்துமுயல் கின்றேன் குறிப்பறியேன் பற்பலகால் கூறிஇளைக் கின்றேன் தெருள்நிறைவான் அமுதளிக்கும் தருணம்இது தானே. கருதுகின்றேன் வேறொன்றும் கருதுகிலேன் இதுதான் திருவுளமே அறிந்ததுநான் செப்புதல்என் புவிமேல் விரைந்துவந்தே அருட்சோதி புரிந்தருளும் தருணம் சொல்வதலால் என்அறிவால் சொல்லவல்லேன் அன்றே. கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன் கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன் சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல் பலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே. செத்தாரை எழுப்புகின்ற திருநாள்கள் அடுத்த கேற்றகுறி ஏற்றவிடத் திசைந்தியல்கின் றனநாம் சந்தேகித் தலையாதே சாற்றியஎன் மொழியை நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.
3811
திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம்
உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே
அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய்
மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா
1
3812
சொல்லவனே பொருளவனே துரியபதத் தவனே
நல்லவனே நன்னிதியே ஞானசபா பதியே
அல்லவனே ஆனவனே அம்மைஅப்பா என்னை
வல்லவனே சிவகாம வல்லிமண வாளா
2
3813
துரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே
பெரியசிவ பதியேநின் பெருமைஅறிந் திடவே
கரியமணித் திறத்தினையும் காணவல்லேன் அல்லேன்
அரியபெரும் பொருளாம்உன் அருட்சோதி எனக்கே
3
3814
மறப்பறியாப் பேரறிவில் வாய்த்தபெருஞ் சுகமே
இறப்பறியாத் திருநெறியில்254 என்னைவளர்த் தருளும்
சிறப்பறியா உலகமெலாம் சிறப்பறிந்து கொளவே
பிறப்பறியாப் பெருந்தவரும் வியப்பவந்து தருவாய்
4
254. திருநிலையில் - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா.
3815
முன்னுழைப்பால் உறும்எனவே மொழிகின்றார் மொழியின்
தன்னுழைப்பார்த் தருள்வாயேல் உண்டனைத்தும் ஒருநின்
என்னுழைப்பால் என்பயனோ இரங்கிஅரு ளாயேல்
பொன்னுழைப்பால் பெறலும்அரி தருள்இலையேல் எல்லாம்
5
3816
விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல்
மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும்
செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில்
பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே
6
3817
மாநிருபா திபர்சூழ மணிமுடிதான் பொறுத்தே
தேன்ஒருவா மொழிச்சியரைத் திளைக்கவிழைந் தேனோ
நானொருபா வமும்அறியேன் நன்னிதியே எனது
ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
7
3818
பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே
ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பேர்
கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது
தேவிசிவ காமவல்லி மகிழும்மண வாளா
8
3819
கட்டவிழ்ந்த கமலம்எனக் கருத்தவிழ்ந்து நினையே
சிட்டருளம் திகழ்கின்ற சிவபதியே நினது
விட்டகுறை தொட்டகுறை இரண்டும்நிறைந் தனன்நீ
தொட்டதுநான் துணிந்துரைத்தேன் நீஉணர்த்த உணர்ந்தே
9
3820
காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது
கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்
சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே
பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே
10
3821
சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான்
இத்தினமே தொடங்கிஅழி யாதநிலை அடைதற்
சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல்
நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ்ந் தமைவாய்
11
திருச்சிற்றம்பலம்
34. அனுபோக நிலயம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
எண்ணினும் ஐயவோ மயங்கிப் பரதவிப் பதைஅறிந் திலையோ தனிநடம் புரிதனித் தலைவா கலந்தருள் கலந்தருள் எனையே. பேசினும் நெய்விடுந் தீப்போல் எங்கணும் கண்ணுடை எந்தாய் புண்ணியா என்னுயிர்த் துணைவா கலந்தருள் கலந்தருள் எனையே. மெய்யனே ஐயனே எனக்கு வல்லனே நல்லனே அருட்செங் குணத்தனே இனிச்சகிப் பறியேன் கலந்தருள் கலந்தருள் எனையே. பண்பனே திருச்சிற்றம் பலத்தே தூயனே நேயனே பிரமன் விளங்குறக் காட்டிய விமலா கலந்தருள் கலந்தருள் எனையே. தலைவனே சிற்சபை தனிலே என்னிரு கண்ணுள்மா மணியே அண்ணலே இனிப்பிரி வாற்றேன் கலந்தருள் கலந்தருள் எனையே. சோதியுட் சோதியே அழியா ஈன்றநல் தந்தையே தாயே அண்ணலே இனிப்பிரி வாற்றேன் புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே. தென்னைஆட் கொண்டெனை உவந்தே ஒருவனே என்னுயிர்த் துணைவா விளங்கிய விமலனே ஞான புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே. திசைந்தபேர் இன்பமே யான்தான் பலத்தினால் கிடைத்தஎன் பதியே தனித்தசிற் சபைநடத் தமுதே புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே. மந்திர மேஒளிர் மணியே நேயனே தாயனை யவனே பரமனே பரமசிற் சுகந்தான் புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே. கற்பகத் தீஞ்சுவைக் கனியே விளங்கும்ஓர் விளக்கமே எனக்கே ஒருவனே இனிப்பிரி வாற்றேன் புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
3822
இனிப்பிரிந் திறையும் இருக்கலேன் பிரிவை
பனிப்பில்என் உடம்பும் உயிரும்உள் உணர்வும்
தனிப்படு ஞான வெளியிலே இன்பத்
கனிப்பயன் தருதற் கிதுதகு தருணம்
1
3823
பிரிந்தினிச் சிறிதும் தரிக்கலேன் பிரிவைப்
எரிந்துளங் கலங்கி255 மயங்கல்கண் டிலையோ
புரிந்தசிற் பொதுவில் திருநடம் புரியும்
கரந்திடா256 துறுதற் கிதுதகு தருணம்
2
255. கருகி - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.
256. கரைந்திடாது - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க.
3824
மேலைஏ காந்த வெளியிலே நடஞ்செய்
மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்
கோலையே நடத்தும் இறைவனே ஓர்எண்
காலையே தருதற் கிதுதகு தருணம்
3
3825
பண்டுகொண் டெனைத்தான் பிழைகுறி யாத
தொண்டுகொண் டடியர் களிக்கநின் றாடும்
விண்டுகண் டறியா முடிஅடி எனக்கே
கண்டுகொண் டுறுதற் கிதுதகு தருணம்
4
3826
தனித்துணை எனும்என் தந்தையே தாயே
இனித்ததெள் ளமுதே என்னுயிர்க் குயிரே
அனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே
கனித்துணை தருதற் கிதுதகு தருணம்
5
3827
துன்பெலாம் தவிர்க்கும் திருச்சிற்றம் பலத்தே
இன்பெலாம் அளிக்கும் இறைவனே என்னை
அன்பெலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே
பொன்பதந் தருதற் கிதுதகு தருணம்
6
3828
ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத்
ஓதும்இன் மொழியால் பாடவே பணித்த
வேதமும் பயனும் ஆகிய பொதுவில்
போதகம் தருதற் கிதுதகு தருணம்
7
3829
எண்ணிய எனதுள் எண்ணமே எண்ணத்
பண்ணிய தவமே தவத்துறும் பலனே
தண்ணிய மதியே மதிமுடி அரசே
புண்ணியம் அளித்தற் கிதுதகு தருணம்
8
3830
மலப்பகை தவிர்க்கும் தனிப்பொது மருந்தே
நிலைப்பட எனைஅன் றாண்டருள் அளித்த
பலப்படு பொன்னம் பலத்திலே நடஞ்செய்
புலப்படத் தருதற் கிதுதகு தருணம்
9
3831
களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த
வெளிப்புறத் தோங்கும் விளக்கமே அகத்தே
ஒளிப்பிலா தன்றே அளித்தசிற் பொதுவில்
புளிப்பற இனித்தற் கிதுதகு தருணம்
10
திருச்சிற்றம்பலம்
35. சிவயோக நிலை
நேரிசை வெண்பா
3832
மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே
பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய
நவநேய மாக்கும் நடராச னேயெஞ்
சிவனே கதவைத் திற. 1
3833
இந்தார் அருளமுதம் யானருந்தல் வேண்டுமிங்கே
நந்தா மணிவிளக்கே ஞானசபை - எந்தாயே
கோவே எனது குருவே எனையாண்ட
தேவே கதவைத் திற. 2
3834
சாகா அருளமுதம் தானருந்தி நான்களிக்க
நாகா திபர்சூழ் நடராசா - ஏகா
பவனே பரனே பராபரனே எங்கள்
சிவனே கதவைத் திற. 3
3835
அருளோங்கு தண்ணமுதம் அன்பால் அருந்தி
மருள்நீங்கி நான்களித்து வாழப் - பொருளாந்
தவநேயர் போற்றும் தயாநிதியே எங்கள்
சிவனே கதவைத் திற. 4
3836
வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற
ஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத்
திறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா
சிறப்பா கதவைத் திற. 5
3837
எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளுஞ்சொல்
நல்லார் அமுதமது நானருந்த - நல்லார்க்கு
நல்வாழ் வளிக்கும் நடராயா மன்றோங்கு
செல்வா கதவைத் திற. 6
3838
ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்
வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க
ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா
தேவா கதவைத் திற. 7
3839
ஈன உலகத் திடர்நீங்கி இன்புறவே
ஞான அமுதமது நானருந்த - ஞான
உருவே உணர்வே ஒளியே வெளியே
திருவே கதவைத் திற. 8
3840
திரையோ தசத்தே திகழ்கின்ற என்றே
வரையோது தண்ணமுதம் வாய்ப்ப - உரைஓது
வானேஎம் மானேபெம் மானே மணிமன்றில்
தேனே கதவைத் திற. 9
3841
சோதிமலை மேல்வீட்டில் தூய திருஅமுதம்
மேதினிமேல் நான்உண்ண வேண்டினேன் - ஓதரிய
ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ்ஞான
தேகா கதவைத் திற. 10
திருச்சிற்றம்பலம்
36. பெற்ற பேற்றினை வியத்தல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திகழ்தனித் தந்தையே நின்பால் செய்தருள் செய்திடத் தாழ்க்கில் யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன் பொறுக்கலேன் அருள்கஇப் போதே. புரிந்திடத் தாழ்த்தியேல் ஐயோ யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன் திருவுளத் தடைத்திடு வாயேல் என்னுயிர்த் தந்தைநீ அலையோ. தமியனேன் தளர்ந்துளங் கலங்கி என்றுநின் றோலிடு கின்றேன் சிறியனேன் என்செய்கேன் ஐயோ தளர்ச்சியைத் தவிர்ப்பவர் யாரே. என்பிழை பொறுப்பவர் யாரே பாவியேன் பிழைபொறுத் திலையேல் உடம்பைவைத் துலாவவும் படுமோ தெய்வத்துக் கடாதவன் என்றே. அப்பநீ அடியனேன் தன்னை விடுதியோ விட்டிடு வாயேல் உன்னருள் அடையநான் இங்கே பாடெலாம் நீஅறி யாயோ. அழைத்தனன் அப்பனே என்னை எடுத்தணைத் தஞ்சிடேல் மகனே பெருந்திறல் சித்திகள் எல்லாம் சென்னிதொட் டுரைத்தனை களித்தே. கருத்திலே அமர்ந்தனை கனிந்தே சிறப்பினால் கலந்தனை உள்ளம் தடைபடாச் சித்திகள் எல்லாம் அடியன்மேல் வைத்தவா றென்னே. ஏற்றினை யாவரும் வியப்பப் பூரண ஞானமும் பொருளும் உவகையும் உதவினை எனக்கே தயவைஎன் என்றுசாற் றுவனே. சற்குரு நாதனே என்றே பூரணா எனஉல கெல்லாம் தூயபேர் உதவிக்கு நான்என் அப்பநின் சுதந்தரம் அன்றோ. தூயநல் உடம்பினில் புகுந்தேம் இன்புறக் கலந்தனம் அழியாப் பரிசுபெற் றிடுகபொற் சபையும் தெய்வமே வாழ்கநின் சீரே.
3842
சீரிடம் பெறும்ஓர் திருச்சிற்றம் பலத்தே
சேரிடம் அறிந்தே சேர்ந்தனன்257 கருணை
யாரிடம் புகுவேன் யார்துணை என்பேன்
போரிட முடியா தினித்துய ரொடுநான்
1
257. சேரிடம் அறிந்து சேர் - ஆத்திசூடி.
3843
போதுதான் விரைந்து போகின்ற தருள்நீ
யாதுதான் புரிவேன் யாரிடம் புகுவேன்
தீதுதான் புரிந்தேன் எனினும்நீ அதனைத்
ஈதுதான் தந்தை மரபினுக் கழகோ
2
3844
தந்தைநீ அலையோ தனயன்நான் அலனோ
எந்தையே குருவே இறைவனே முறையோ
சிந்தையே அறியார் போன்றிருந் தனையேல்
சந்தையே புகுந்த நாயினில் கடையேன்
3
3845
யாரினும் கடையேன் யாரினும் சிறியேன்
பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே
ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி
சேரினும் எனைத்தான் சேர்த்திடார் பொதுவாம்
4
3846
அடாதகா ரியங்கள் செய்தனன் எனினும்
விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன்
உடாதவெற் றரைநேர்ந் துயங்குவேன் ஐயோ
படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப்
5
3847
அறிந்திலை யோஎன் பாடெலாம் என்றே
எறிந்திடா திந்தத் தருணமே வந்தாய்
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில்
சிறந்திட உனக்கே தந்தனம் எனஎன்
6
3848
களித்தென துடம்பில் புகுந்தனை எனது
தெளித்தஎன் அறிவில் விளங்கினை உயிரில்
தளிர்த்திடச் சாகா வரங்கொடுத் தென்றும்
அளித்தனை எனக்கே நின்பெருங் கருணை
7
3849
என்நிகர் இல்லா இழிவினேன் தனைமேல்
பொன்இயல் வடிவும் புரைபடா உளமும்
உன்னிய எல்லாம் வல்லசித் தியும்பேர்
தன்னிகர் இல்லாத் தலைவனே நினது
8
3850
சாற்றுவேன் எனது தந்தையே தாயே
போற்றுவேன் திருச்சிற் றம்பலத் தாடும்
தூற்றுவேன் அன்றி எனக்குநீ செய்த
ஆற்றுவேன் ஆவி உடல்பொருள் எல்லாம்
9
3851
சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது
இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே
பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்
சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்
10
திருச்சிற்றம்பலம்
37. அழிவுறா அருள்வடிவப் பேறு
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3852
சிவங்க னிந்தசிற் றம்பலத் தருள்நடம் செய்கின்ற பெருவாழ்வே
நவங்க னிந்தமேல் நிலைநடு விளங்கிய நண்பனே அடியேன்றன்
தவங்க னிந்ததோர் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் புரிந்தாயே
பவங்க னிந்தஇவ் வடிவமே அழிவுறாப் பதிவடி வாமாறே. 1
3853
விளங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
களங்க மில்லதோர் உளநடு விளங்கிய கருத்தனே அடியேன்நான்
விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி வியந்தருள் புரிந்தாயே
உளங்கொள் இவ்வடி விம்மையே மந்திர ஒளிவடி வாமாறே. 2
3854
விஞ்சு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
எஞ்சல் அற்றமா மறைமுடி விளங்கிய என்னுயிர்த் துணையேநான்
அஞ்சல் இன்றியே செய்தவிண் ணப்பம்ஏற் றகங்களித் தளித்தாயே
துஞ்சும் இவ்வுடல் அழிவுறா தோங்குமெய்ச் சுகவடி வாமாறே. 3
3855
ஓங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் ஒளிர்கின்ற பெருவாழ்வே
தேங்கு லாவிய தெள்ளமு தேபெருஞ் செல்வமே சிவமேநின்
பாங்க னேன்மொழி விண்ணப்பம் திருச்செவி பதித்தருள் புரிந்தாயே
ஈங்கு வீழுடல் என்றும்வீ ழாதொளிர் இயல்வடி வாமாறே. 4
3856
இலங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் இடுகின்ற பெருவாழ்வே
துலங்கு பேரருட் சோதியே சோதியுள் துலங்கிய பொருளேஎன்
புலங்கொள் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தனைஇஞ்ஞான்றே
அலங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறா அருள்வடி வாமாறே. 5
3857
சிறந்த பேரொளித் திருச்சிற்றம் பலத்திலே திகழ்கின்ற பெருவாழ்வே
துறந்த பேருளத் தருட்பெருஞ் சோதியே சுகப்பெரு நிலையேநான்
மறந்தி டாதுசெய் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் புரிந்தாயே
பிறந்த இவ்வுடல் என்றும்இங் கழிவுறாப் பெருமைபெற் றிடுமாறே. 6
3858
வயங்கு கின்றசிற் றம்பலந் தன்னிலே வளர்கின்ற பெருவாழ்வே
மயங்கு றாதமெய் அறிவிலே விளங்கிய மாமணி விளக்கேஇங்
கியங்கு சிற்றடி யேன்மொழி விண்ணப்பம் ஏற்றருள் புரிந்தாயே
தயங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாத் தனிவடி வாமாறே. 7
3859
தீட்டு கின்றசிற் றம்பலந் தன்னிலே திகழ்கின்ற பெருவாழ்வே
காட்டு கின்றதோர் கதிர்நடு விளங்கிய கடவுளே அடியேன்நான்
நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி நிறைத்தருள் புரிந்தாயே
பூட்டும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே. 8
3860
தடையி லாதசிற் றம்பலந் தன்னிலே தழைக்கின்ற பெருவாழ்வே
கடையி லாப்பெருங் கதிர்நடு விளங்கும்ஓர் கடவுளே அடியேன்நான்
இடைவு றாதுசெய் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தாயே
புடையின் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே. 9
3861
கையின் நெல்லிபோல் விளங்குசிற் றம்பலங் கலந்தருள் பெருவாழ்வே
மெய்யி லேவிளைந் தோங்கிய போகமே மெய்ப்பெரும் பொருளேநான்
ஐய மற்றுரைத் திட்டவிண் ணப்பம்ஏற் றளித்தனை இஞ்ஞான்றே
செய்யும் இவ்வுடல் என்றுமிங் கழிவுறாச் சிவவடி வாமாறே. 10
திருச்சிற்றம்பலம்
38. பேரருள் வாய்மையை வியத்தல்
கட்டளைக் கலித்துறை
3862
நன்றே தருந்திரு நாடகம் நாடொறும் ஞானமணி
மன்றே விளங்கப் புரிகின்ற ஆனந்த வார்கழலோய்
இன்றே அருட்பெருஞ் சோதிதந் தாண்டருள் எய்துகணம்
ஒன்றே எனினும் பொறேன்அருள் ஆணை உரைத்தனனே. 1
3863
தற்சோதி என்னுயிர்ச் சத்திய சோதி தனித்தலைமைச்
சிற்சோதி மன்றொளிர் தீபக சோதிஎன் சித்தத்துள்ளே
நற்சோதி ஞானநல் நாடக சோதி நலம்புரிந்த
பொற்சோதி ஆனந்த பூரண சோதிஎம் புண்ணியனே. 2
3864
திரைகண்ட மாயைக் கடல்கடந் தேன்அருட் சீர்விளங்கும்
கரைகண் டடைந்தனன் அக்கரை மேல்சர்க் கரைகலந்த
உரைகண்ட தெள்ளமு துண்டேன் அருளொளி ஓங்குகின்ற
வரைகண்ட தன்மிசை உற்றேன் உலகம் மதித்திடவே. 3
3865
மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினை
தனக்கே விடைகொடுத் தாணவம் தீர்த்தருள் தண்ணமுதம்
எனக்கே மிகவும் அளித்தருட் சோதியும் ஈந்தழியா
இனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந் தான்மன்றில் என்னப்பனே. 4
3866
வாதித்த மாயை வினையா ணவம்எனும் வன்மலத்தைச்
சேதித்தென் உள்ளம் திருக்கோயி லாக்கொண்டு சித்திஎலாம்
போதித் துடம்பையும் பொன்னுடம் பாக்கிநற் புத்தமுதும்
சாதித் தருளிய நின்னருட் கியான்செயத் தக்கதென்னே. 5
3867
செத்தார் எழுகெனச் சிந்தைசெய் முன்னஞ் சிரித்தெழவே
இத்தா ரணியில் அருட்பெருஞ் சோதி எனக்களித்தாய்
எத்தாலும் என்றும் அழியா வடிவுதந் தென்னுள்நின்னை
வைத்தாய் மணிமன்ற வாணநின் பேரருள் வாய்மையென்னே. 6
3868
ஆக்கல்ஒன் றோதொழில் ஐந்தையும் தந்திந்த அண்டபிண்ட
வீக்கம்எல் லாம்சென்றுன் இச்சையின் வண்ணம் விளங்குகநீ
ஏக்கமு றேல்என் றுரைத்தருட் சோதியும் ஈந்தெனக்கே
ஊக்கமெ லாம்உற உட்கலந் தான்என் உடையவனே. 7
3869
என்னேஎன் மீதெம் பெருமான் கருணை இருந்தவண்ணம்
தன்னேர் இலாத அருட்பெருஞ் சோதியைத் தந்துலகுக்
கன்னே எனவிளை யாடுக என்றழி யாதசெழும்
பொன்னேர் வடிவும் அளித்தென் உயிரில் புணர்ந்தனனே. 8
3870
அச்சோ என்என்று புகல்வேன்என் ஆண்டவன் அம்பலத்தான்
எச்சோ தனையும் இயற்றாதென் னுட்கலந் தின்னருளாம்
மெய்ச்சோதி ஈந்தெனை மேனிலைக் கேற்றி விரைந்துடம்பை
இச்சோதி ஆக்கிஅழியா நலந்தந்த விச்சையையே. 9
3871
வாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும்
வாழிஎம் மான்புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள்
வாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு
வாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே. 10
திருச்சிற்றம்பலம்
திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
ஆறாம் திருமுறை - இரண்டாம் பகுதி
பாடல்கள் (3872 - 4614)
திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
ஆறாம் திருமுறை - இரண்டாம் பகுதி பாடல்கள் (3872 - 4614)
- உள்ளுறை
39 | பொதுநடம் புரிகின்ற பொருள் | 20 | 3872 - 3891 |
40. | ஆனந்தானுபவம் | 12 | 3892 - 3903 |
41. | பரசிவ நிலை | 10 | 3904 - 3913 |
42. | பேரானந்தப் பெருநிலை | 10 | 3914 - 3923 |
43. | திருவடி நிலை | 10 | 3924 - 3933 |
44. | காட்சிக் களிப்பு | 10 | 3934 - 3943 |
45. | கண்கொளாக் காட்சி | 10 | 3944 - 3953 |
46. | இறை திருக்காட்சி | 30 | 3954 - 3983 |
47. | உளம் புகுந்த திறம் வியத்தல் | 10 | 3984 - 3993 |
48. | வரம்பில் வியப்பு | 10 | 3994 - 4003 |
49. | கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல் | 10 | 4004 - 4013 |
50. | ஆண்டருளிய அருமையை வியத்தல் | 10 | 4014 - 4023 |
51. | இறைவனை ஏத்தும் இன்பம் | 10 | 4024 - 4033 |
52. | பாமாலை ஏற்றல் | 12 | 4034 - 4045 |
53. | உத்தர ஞான சிதம்பரமாலை | 11 | 4046 - 4056 |
54. | செய்பணி வினவல் | 10 | 4057 - 4068 |
55. | ஆன்ம தரிசனம் | 10 | 4069 - 4078 |
56. | சுத்த சன்மார்க்க வேண்டுகோள் | 11 | 4079 - 4089 |
57. | அருள் விளக்க மாலை | 100 | 4090 - 4189 |
58. | நற்றாய் கூறல் | 10 | 4190 - 4199 |
59. | பாங்கி தலைவி பெற்றி கூறல் | 10 | 4200 - 4209 |
60. | தலைவி வருந்தல் | 24 | 4210 - 4233 |
61. | ஞான சிதம்பர வெண்பா | 9 | 4234 - 4242 |
62. | சிவபதி விளக்கம் | 10 | 4243 - 4252 |
63. | ஞானோபதேசம் | 10 | 4253 - 4262 |
64. | ஆரமுதப்பேறு | 13 | 4263 - 4275 |
65. | உபதேச வினா | 11 | 4276 - 4286< |
66. | நெஞ்சொடு நேர்தல் | 10 | 4287 - 4296 |
67. | அஞ்சாதே நெஞ்சே | 23 | 4297 - 4319 |
68. | ஆடிய பாதம் | 17 | 4320 - 4336 |
69. | அபயம் அபயம் | 16 | 4337 - 4352 |
70. | அம்பலவாணர் வருகை | 105 | 4353 - 4457 |
71. | அம்பலவாணர் ஆடவருகை | 12 | 4458 - 4469 |
72. | அம்பலவாணர் அனையவருகை | 12 | 4470 - 4481 |
73. | வருவார் அழைத்துவாடி | 5 | 4482 - 4486 |
74. | என்ன புண்ணியம் செய்தேனோ | 9 | 4487 - 4495 |
75. | இவர்க்கும் எனக்கும் | 5 | 4496 - 4500 |
76. | இது நல்ல தருணம் | 6 | 4501 - 4506 |
77. | ஆனந்தப் பரிவு | 11 | 4507 - 4517 |
78. | ஞான மருந்து | 34 | 4518 - 4551 |
79. | சிவசிவ ஜோதி | 33 | 4552 - 4584 |
80. | ஜோதியுள் ஜோதி | 30 | 4585 - 4614 |
-
1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
4. பி.இரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
5. பொ.சு --- பொ.சுந்தரம் பிள்ளை
ஆறாம் திருமுறை - இரண்டாம் பகுதி
39. பொதுநடம் புரிகின்ற பொருள்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அளித்தெனை வளர்த்திட அருளாம் தெய்வமே சத்தியச் சிவமே ஏற்றிய இன்பமே எல்லாப் பொதுநடம் புரிகின்ற பொருளே. சிதம்பர ஜோதியே சிறியேன் கடவுளே கருணையங் கடலே தனக்கறி வித்ததோர் தயையே பொதுநடம் புரிகின்ற பொருளே. கற்பங்கள் கணக்கில கடப்ப நித்திய நிற்குண(258) நிறைவே அருட்பெருங் கடல்எனும் அரசே பொதுநடம் புரிகின்ற பொருளே. சத்திய சாத்தியக் கனலே உலகெலாந் தழைக்கமெய் உளத்தே நல்கிய ஞானபோ னகமே பொதுநடம் புரிகின்ற பொருளே. அறிவென அறிகின்ற அறிவே துரியநல் நிலத்திலே துலங்கும் செல்வமே சித்தெலாம் புரியும் பொதுநடம் புரிகின்ற பொருளே. தனித்ததோர் சத்திய பதியே தமக்குளே சார்ந்தநற் சார்பே பெறல்அரி தாகிய(260) பேறே பொதுநடம் புரிகின்ற பொருளே. விளைவெலாம் காட்டிமெய் வேத நோக்கமே ஆக்கமும் திறலும் நாயகக் கருணைநற் றாயே பொதுநடம் புரிகின்ற பொருளே. அரும்பெருஞ் சோதியே சுடரே மருந்தெலாம் பொருந்திய மணியே உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே பொதுநடம் புரிகின்ற பொருளே. பரமசிற் சுகந்தரும் பதியே வயங்கிய பெருஞ்சுடர் மணியே கருதிய கருத்துறு களிப்பே பொதுநடம் புரிகின்ற பொருளே. மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே கருணைவான் அமுதத்தெண் கடலே(261) ஆனந்த மாம்அனு பவமே பொதுநடம் புரிகின்ற பொருளே. தரவல்ல சம்புவே சமயப் புண்ணியர் நண்ணிய புகலே வயங்குவித் தமர்ந்தமெய் வாழ்வே பொதுநடம் புரிகின்ற பொருளே. முடிபெலாம் கடந்ததோர் முதலே சத்தியத் தனிநடு நிலையே விளைவெலாம் தருகின்ற வெளியே பொதுநடம் புரிகின்ற பொருளே விளம்பிய அனுபவ விளைவும் போனது மாய்ஒளிர் புலமே விருநிலத் தியல்அருள் ஒளியால் பொதுநடம் புரிகின்ற பொருளே. அருள்வடி வெடுத்தெழுந் தருளி நிலைஎலாம் அளித்தமா நிதியே வயங்கநல் வரந்தந்த வாழ்வே பொதுநடம் புரிகின்ற பொருளே. இதயத்தில் இருக்கின்ற குருவே அம்மையே அருட்பெருஞ் சோதி என்னுயிர் நாதனே என்னைப் பொதுநடம் புரிகின்ற பொருளே. சத்திய ஞானமே வேத நித்திய வாழ்வருள் நெறியே சித்தியிற் சித்தியே எனது பொதுநடம் புரிகின்ற பொருளே. சிவபத அனுபவச் சிவமே மதிநிறை அமுதநல் வாய்ப்பே சாமியே தந்தையே தாயே பொதுநடம் புரிகின்ற பொருளே. கலைஎலாம் தரும்ஒரு கருவே நித்திய வானமே ஞான மாபலம் தருகின்ற வாழ்வே பொதுநடம் புரிகின்ற பொருளே. விளக்கமே விளக்கத்தின் வியப்பே கருணையே கரிசிலாக் களிப்பே அற்புதக் காட்சியே எனது பொதுநடம் புரிகின்ற பொருளே. காரண காரியம் காட்டி அமர்ந்தொளிர் அற்புதச் சுடரே நாரணா காரத்தின் ஞாங்கர்ப் பொதுநடம் புரிகின்ற பொருளே.
3872
அருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம்
தெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த
இருட்பெரு நிலத்தைக் கடத்திஎன் றனைமேல்
பொருட்பெரு நெறியும் காட்டிய குருவே
1
3873
சித்தெலாம் வல்ல சித்தனே ஞான
கத்தெலாம் தவிர்த்துக் கருத்தெலாம் அளித்த
சத்தெலாம் ஒன்றே சத்தியம் எனஎன்
புத்தெலாம் நீக்கிப் பொருளெலாம் காட்டும்
2
3874
கலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக்
நிலைகளோர் அனந்தம் நேடியுங் காணா
அலைகளற் றுயிருக் கமுதளித் தருளும்
புலைகள வகற்றி எனக்குளே நிறைந்து
3
(258). நிர்க்குண - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா., ச. மு. க.
3875
தண்ணிய மதியே தனித்தசெஞ் சுடரே
ஒண்ணிய ஒளியே ஒளிக்குள்ஓர் ஒளியே
நண்ணிய விளக்கே எண்ணிய படிக்கே
புண்ணிய நிதியே கண்ணிய நிலையே
4
3876
அற்புத நிறைவே சற்புதர்259 அறிவில்
சொற்புனை மாயைக் கற்பனை கடந்த
சிற்பரஞ் சுடரே தற்பர ஞானச்
பொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே
5
(259). சற்புதர் - நல்லறிவுடையவர்.
3877
தத்துவ பதியே தத்துவம் கடந்த
சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர்
பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப்
புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து
6
(260). பெரிதரிதாகிய - பொ. சு. பதிப்பு.
3878
மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த
நூல்வழி காட்டி என்னுளே விளங்கும்
நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும்
போலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே
7
3879
அலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே
மலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே
உலப்பறு கருணைச் செல்வமே எல்லா
புலப்பகை தவிர்க்கும் பூரண வரமே
8
3880
பரம்பர நிறைவே பராபர வெளியே
வரம்பெறு சிவசன் மார்க்கர்தம் மதியில்
கரம்பெறு கனியே கனிவுறு சுவையே
புரம்புகழ் நிதியே சிரம்புகல் கதியே
9
3881
வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி
கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே
அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி
பொற்புறு பதியே அற்புத நிதியே
10
(261). தண்கடலே - படிவேறுபாடு. ஆ. பா.
3882
தன்மைகாண் பரிய தலைவனே எல்லாம்
புன்மைநீத் தகமும் புறமும்ஒத் தமைந்த
வன்மைசேர் மனத்தை நன்மைசேர் மனமா
பொன்மைசார் கனகப் பொதுவொடு ஞானப்
11
3883
மூவிரு முடிபின் முடிந்ததோர்(262) முடிபே
தாவிய முதலும் கடையும்மேற் காட்டாச்
மேவிய நடுவில் விளங்கிய விளைவே
பூவியல் அளித்த புனிதசற் குருவே
12
(262). முடிந்தவோர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க., ஆ. பா.
3884
வேதமும் பொருளும் பயனும்ஓர் அடைவும்
போதமும் சுகமும் ஆகிஇங் கிவைகள்
ஏதமுற் றிருந்த ஏழையேன் பொருட்டிவ்
பூதநல் வடிவம் காட்டிஎன் உளத்தே
13
3885
அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை
நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி
மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம்
பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே
14
3886
என்பிழை அனைத்தும் பொறுத்தருள் புரிந்தென்
அன்புடை அரசே அப்பனே என்றன்
இன்புறு நிலையில் ஏற்றிய துணையே
பொன்புனை மாலை புனைந்தஓர் பதியே
15
3887
சத்திய பதியே சத்திய நிதியே
நித்திய நிலையே நித்திய நிறைவே
சித்திஇன் புருவே சித்தியின் கருவே
புத்தியின் தெளிவே புத்தமு தளித்துப்
16
3888
சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியே
மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே
சதத்திரு நெறியே தனிநெறித் துணையே
புதப்பெரு வரமே புகற்கருந் தரமே
17
3889
கலைவளர் கலையே கலையினுட் கலையே
நிலைவளர் கருவுட் கருஎன வயங்கும்
மலைவளர் மருந்தே மருந்துறு பலனே
புலைதவிர்த் தெனையும் பொருளெனக் கொண்டு
18
3890
மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான
கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த
ஐம்மையே அதற்குள் அதுஅது ஆகும்
பொய்ம்மையே பொருத்துப் புகலளித் தருளிப்
19
3891
காரண அருவே காரிய உருவே
ஆரண முடியும் ஆகம முடியும்
நாரண தலமே(263) நாரண வலமே
பூரண ஒளிசெய் பூரண சிவமே
20
(263). தரமே - முதற்பதிப்பு. பொ. சு., ஆ. பா.
40. ஆனந்தானுபவம்
நேரிசை வெண்பா
3892
கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளாம்
வெள்ளத்தை எல்லாம் மிகஉண்டேன் - உள்ளத்தே
காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குமன்ற(264)
வாணா நினக்கடிமை வாய்த்து. 1
(264). ஓங்குமறை - படிவேறுபாடு. ஆ. பா.
3893
காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்
சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும்
ஏகா நினக்கடிமை ஏற்று. 2
3894
மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம்
யாவர்களுங் காண எனக்களித்தாய் - மேவுகடை
நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந்
தாய்க்குத் தனிஇயற்கை தான். 3
3895
கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப்
பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம்
தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
எந்தாய் கருணை இது. 4
3896
கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
உண்டேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் - கொண்டேன்
அழியாத் திருஉருவம் அச்சோஎஞ் ஞான்றும்
அழியாச்சிற் றம்பலத்தே யான். 5
3897
பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம்
போர்த்தேன்என் உள்ளமெலாம் பூரித்தேன் - ஆர்த்தேநின்
றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்அருளை
நாடுகின்றேன் சிற்சபையை நான். 6
3898
எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் - நண்ணுதிருச்
சிற்றம் பலத்தே திருநடஞ்செய் கின்றான்என்
குற்றம் பலபொறுத்துக் கொண்டு. 7
3899
கொண்டான் அடிமை குறியான் பிழைஒன்றும்
கண்டான்(265) களித்தான் கலந்திருந்தான் - பண்டாய
நான்மறையும் ஆகமமும் நாடுந் திருப்பொதுவில்
வான்மயத்தான் என்னை மகிழ்ந்து. 8
(265). கண்டே - முதற்பதிப்பு. பி. இரா.
3900
கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
உண்டேன் அழியா உரம்(266) பெற்றேன் - பண்டே
எனைஉவந்து கொண்டான் எழில்ஞான மன்றம்
தனைஉவந்து கொண்டான் தனை. 9
(266). வரம் - படிவேறுபாடு. ஆ. பா.
3901
தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம்
மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது
குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள்
மணவாளன் பாத மலர். 10
3902
திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக்
குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின்
தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ்
மாப்பிள்ளை பாத மலர். 11
3903
என்அறிவாம் என்அறிவின் இன்பமாம் என்னறிவின்
தன்அறிவாம் உண்மைத் தனிநிலையாம் - மன்னுகொடிச்
சேலைஇட்டான் வாழச் சிவகாம சுந்தரியை
மாலைஇட்டான் பாதமலர். 12
41. பரசிவ நிலை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம் எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம் நற்சபையில் ஆடுகின்ற நடராசத் தெய்வம் காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம் மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம் கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம் சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம். என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம் பொய்யாத தெய்வம்இடர் செய்யாத தெய்வம் அவ்வறிவுக் கறிவாம்என் அன்பான தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம் நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம் பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம் எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம் பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம் மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம் எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம் மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம் ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம் அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம் ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். சத்திகள்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம் நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம் பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
3904.
அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
1
3905
எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்
2
3906
தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
3
3907
என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்
பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்
அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம்
சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்
4
3908
எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்
நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்
பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்
திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்
5
3909
இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்
எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்
பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்
செச்சைமலர்267 எனவிளங்குந் திருமேனித் தெய்வம்
6
267. செச்சைமலர் - வெட்சிமலர். முதற்பதிப்பு.
3910
சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
7
3911
தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்
தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்
8
3912
எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம்
அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம்
ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்
செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம்
9
3913
சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்
நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா
பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்
சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்
10
42. பேரானந்தப் பெருநிலை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆனந்த போகமே அமுதே மன்னும்என் ஆருயிர்த் துணையே தூயவே தாந்தத்தின் பயனே பழுத்தபே ரானந்தப் பழமே. தெய்வமே மெய்ப்பொருட் சிவமே ஓங்கும்என் உயிர்ப்பெருந் துணையே உவந்தர சளிக்கின்ற அரசே பழுத்தபே ரானந்தப் பழமே. சோதியுட் சோதியே எனது மன்னிய பெருங்குண மலையே கலந்தர சாள்கின்ற களிப்பே பழுத்தபே ரானந்தப் பழமே. செல்வமே என்பெருஞ் சிறப்பே நிறைஒளி வழங்கும்ஓர் வெளியே திருந்தர சளிக்கின்ற பதியே பழுத்தபே ரானந்தப் பழமே. ஒள்ளிய தெள்ளிய ஒளியே மந்திரத் தாற்பெற்ற மணியே நிறைந்தர சாள்கின்ற நிதியே பழுத்தபே ரானந்தப் பழமே. மெய்யறி வானந்த விளக்கே கதிர்நடு வளர்கின்ற கலையே பால்அர சாள்கின்ற அரசே பழுத்தபே ரானந்தப் பழமே. இன்பமே என்னுடை அன்பே திகழுறத் திகழ்கின்ற சிவமே வெளிஅர சாள்கின்ற பதியே பழுத்தபே ரானந்தப் பழமே. அரும்பெருஞ் சோதியே எனது புறம்விடா தாண்டமெய்ப் பொருளே மகிழ்ந்தர சாள்கின்ற வாழ்வே பழுத்தபே ரானந்தப் பழமே. மாபெருங் கருணைஎம் பதியே உலகமும் நிறைந்தபே ரொளியே வயங்கும்ஓர் வெளிநடு மணியே பழுத்தபே ரானந்தப் பழமே. தனித்தமெய்ப் பொருட்பெருஞ் சிவமே நண்புகொண் டருளிய நண்பே வயங்கிய தனிநிலை வாழ்வே பழுத்தபே ரானந்தப் பழமே.
3914.
அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே
1
3915
திருவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
உருவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
ஒருதனித் தலைமை அருள்வெளி நடுவே
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
2
3916
துதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
மதிவளர் மருந்தே மந்திர மணியே
கதிதரு துரியத் தனிவெளி நடுவே
பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே
3
3917
சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ்
நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே
ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத்
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே
4
3918
உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
வரைவளர் மருந்தே மவுனமந் திரமே
நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில்
பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே
5
3919
மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
கால்வளர் கனலே கனல்வளர் கதிரே
ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப்
பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே
6 <
3920
இசைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
திசைவளர் அண்ட கோடிகள் அனைத்தும்
மிசையுறு மௌன வெளிகடந் ததன்மேல்
பசையுறும் உளத்தே இனித்திட எனக்கே
7
3921
அருள்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
பொருள்வளர் அறிவுக் கறிவுதந் தென்னைப்
மருவும்ஓர் நாத வெளிக்குமேல் வெளியில்
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
8
3922
வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா
மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால்
பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே
9
3923
தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே
வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து
பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே
10
43. திருவடி நிலை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் உவப்பிலா அண்டத்தின் பகுதி அவைஎலாம் புறத்திறைச் சார்பில் றிருந்தென விருந்தன மிடைந்தே தென்பர்வான் திருவடி நிலையே. யேச்சுரன் சதாசிவன் விந்து நவில்பர சிவம்எனும் இவர்கள் இடதுகாற் கடைவிரல் நகத்தின் கண்டனன் திருவடி நிலையே. அரன்மயேச் சுரன்சதா சிவன்வான் பரைபரம் பரன்எனும் இவர்கள் துணையடிப் பாதுகைப் புறத்தே ஏத்துவன் திருவடி நிலையே. பிரமன்ஈ சானனே முதலாம் மலரடிப் பாதுகைப் புறத்தும் புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல் தெரிந்தனன் திருவடி நிலையே. போந்தவான் முடியதாங் கதன்மேல் வயிந்துவாந் தத்ததாண் டதன்மேல் தத்திலே இலங்கிய ததன்மேல் தழுவினன் திருவடி நிலையே. மற்றவற் றுட்புறங் கீழ்மேல் அமைந்தன சத்திகள் அவற்றின் கருதுரு முதலிய விளங்க நவின்றனர் திருவடி நிலையே. தொல்லையின் எல்லையும் அவற்றின் மன்னிஎங் கணும்இரு பாற்குத் தயங்கமற் றதுவது கருவிச் என்பரால் திருவடி நிலையே. வகைதொகை விரிஎன மலிந்த உற்றன மற்றவை எல்லாம் நின்றசத் திகளொடு சத்தர் என்பரால் திருவடி நிலையே. பெரியஓங் காரமே முதலா என்றவற் றவண்அவண் இசைந்த மன்அதி காரம்ஐந் தியற்றத் என்பரால் திருவடி நிலையே. பதிவரை நிறுவிஆங் கதன்மேல் வெறுவெளி எனஉல குணர்ந்த திருவுருக் கொண்டுபொற் பொதுவில் என்பரால் திருவடி நிலையே.
3924.
உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள்
அலகுகாண் பரிய பெரியகூட் டத்த
விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற்
இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத்
1
3925
தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா
நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி
இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும்
கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற்
2
3926
அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால்
படர்தரு விந்து பிரணவப் பிரமம்
சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும்
இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே
3
3927
இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
மகத்துழல் சமய வானவர் மன்றின்
புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
4
3928
பொன்வணப் பொருப்பொன் றதுசகு ணாந்தம்
மன்வணச் சோதித் தம்பம்ஒன் றதுமா
என்வணச் சோதிக் கொடிபர நாதாந்
தன்வணம் மணக்கும் ஒளிமல ராகத்
5
3929
மண்முதல் பகர்பொன் வண்ணத்த வுளவான்
அண்ணுறு நனந்தர் பக்கம்என் றிவற்றின்
கண்ணுறு சத்தர் எனும்இரு புடைக்கும்
நண்ணுறும் உபயம் எனமன்றில் என்று
6
3930
தொகையள விவைஎன் றறிவரும் பகுதித்
வகையொடு விரியும் உளப்பட ஆங்கே
தகையுறு முதலா வணங்கடை யாகத்
சிகையுற உபயம் எனமன்றில் ஆடும்
7
3931
மன்றஓங் கியமா மாயையின் பேத
ஒன்றின்ஒன் றனந்த கோடிகோ டிகளா
நின்றஅந் நிலையின் உருச்சுவை விளங்க
சென்றதி கரிப்ப நடித்திடும் பொதுவில்
8
3932
பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப்
ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம்
மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து
தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும்
9
3933
பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப்
உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட
புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர்
திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற
10
44. காட்சிக் களிப்பு
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில் சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப் பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக் கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக் கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத் தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. உறுபிழைகள் செயினும்அவை உன்னி என்னை வஞ்சகர்க்குத் திருக்கோயில் வழிக்க பாடந் சிற்சபையும் பொற்சபையும் சேர்வித் தானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. அணுவினுக்குள் அணுவானை அதனுள் ளானை மாமகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற தனிஅருளாம் பெருங்கருணைத் தாயா னானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. திகழ்ந்திடுபொன் மையினானை வெண்மை யானை வெளியானை ஒளியானை விளம்பு வார்க்குக் கையானை என்னைஎன்றும் கையா தானை ஈன்றானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. மந்திரங்க ளானானை வான நாட்டு மேலானைக் கீழானை மேல்கீழ் என்னப் பொன்னானைப் பொருளானைப் பொதுவாய் எங்கும் எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. அருட்பெருஞ்ஜோ தியினானை அலர்ந்த ஜோதி முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில் சுத்தசிவ சன்மார்க்கந் துலங்க என்னை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. சூழ்ந்தானை யான்தொடுத்த சொற்பூ மாலை வேதாந்த முடிமுடிமேல் விளங்கி னானை மணிமன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம் எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. நாடாமை நாடலிவை நடுவே ஓங்கி நிலைஅறிந்து நில்லாதார் நெஞ்சி லேசம் ஒருசிறியேன் தனைநோக்கி உளம்நீ அஞ்சேல் எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
3934.
அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை
செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்
பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட
எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை
1
3935
பாலானைத் தேனானைப் பழத்தி னானைப்
காலானைக் கலைசாகாத் தலையி னானைக்
மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை
ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட
2
3936
உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண
கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்
தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்
எள்ளானை இடர்தவிர்த்திங் கென்னை ஆண்ட
3
3937
உறவானை என்னுயிர்க்குள் உயிரா னானை
மறவானை அறவாழி வழங்கி னானை
திறவானை என்னளவில் திறந்து காட்டிச்
இறவானைப் பிறவானை இயற்கை யானை
4
3938
அகத்தானைப் புறத்தானை அணுவா னானை
மகத்தானை மகத்தினும்ஓர் மகத்தா னானை
சகத்தானை அண்டமெலாம் தானா னானைத்
இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும்
5
3939
செய்யானைக் கரியானைப் பசுமை யானைத்
மெய்யானைப் பொய்யானை மெய்பொய் இல்லா
கையானை என்னையெடுத் தணைத்துக் கொண்ட
எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை
6
3940
மருந்தானை மணியானை வழுத்தா நின்ற
விருந்தானை உறவானை நண்பி னானை
பொருந்தானை என்னுயிரில் பொருந்தி னானைப்
இருந்தானை இருப்பானை இருக்கின் றானை
7
3941
ஆன்றானை அறிவானை அழிவி லானை
மூன்றானை இரண்டானை ஒன்றானானை
தோன்றானைத் தூயருளே தோன்றி னானைச்
ஈன்றானை எல்லாமாய் அல்லா தானை
8
3942
தோய்ந்தானை என்னுளத்தே என்பால் அன்பால்
வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த் தானை
வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பா னானை
ஈய்ந்தானை(268) ஆய்ந்தவர்தம் இதயத் தானை
9
(268). ஈந்தானை - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.
3943
நன்றானை மன்றகத்தே நடிக்கின் றானை
நின்றானைப் பொன்றாத நிலையி னானை
ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றா னானை
என்றானை என்றும்உள இயற்கை யானை
10
45. கண்கொளாக் காட்சி
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத் தன்னருளும் தன்பொருளும் தானே என்பால் குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. விதித்தானை மெய்ந்நெறியை மெய்யே எற்குத்(269) சிறியேனுக் கருள்ஒளியால் சிறந்த பட்டம் தழைத்தானை எனைத்தடுத்த தடைகள் எல்லாம் எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. நம்மகன்நீ அஞ்சல்என நவின்றென் சென்னி துன்பமெலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. துளக்கம்இலாப் பாரானை நீரா னானைக் கருணைநெடுங் கடலானைக் களங்கர் காணத் சொல்லறியேன் சொல்லியபுன் சொல்லை யெல்லாம் எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. செறியாத மனஞ்செறியச் செம்பொற் றாளில் ஆனந்த நடத்தானை அருட்கண் நோக்கம் பார்ப்பறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. முளைத்தானை மூவாத முதலா னானைக் காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம் வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும் எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. போற்றியமின் ஒளியானைப் புனித ஞானச் திருச்சிற்றம் பலத்தானைத் தெளியார் உள்ளே அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. சற்குருவு மானானைத் தமியேன் உள்ளே மெய்ம்மைஎனக் களித்தானை வேதஞ் சொன்ன வரங்கொடுக்க வல்லானை மணிமன் றன்றி எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. தானேதா னானானைத் தமிய னேனைக் குறைகொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி அச்சமெலாம் தவிர்த்தானை அன்பே என்பால் எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. ஓவானை மூவானை உலவா இன்பக் கொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை அடியேனுக் கருளமுதம் அளிக்க வேபின் எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
3944.
அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்
தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்
கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்
எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே
1
3945
விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம்
தெரித்தானை நடம்பொதுவில் செய்கின் றானைச்
தரித்தானைத் தானேநா னாகி என்றும்
எரித்தானை என்உயிருக் கின்பா னானை
2
(269). விரைத்தானை மெய்யே என்னை - பி. இரா.பதிப்பு.
3946
நட்டானை நட்டஎனை நயந்து கொண்டே
தொட்டானை எட்டிரண்டும் சொல்லி னானைத்
ஒட்டானை மெய்அறிவே உருவாய் என்னுள்
எட்டானை என்னளவில் எட்டி னானை
3
3947
சோற்றானைச்270 சோற்றில்உறும் சுகத்தி னானைத்
காற்றானை வெளியானைக் கனலா னானைக்
தோற்றானை நான்காணத் தோற்றி னானைச்
ஏற்றானை என்னுளத்தில் எய்தி னானை
4
(270). சோறு - முத்தி. முதற்பதிப்பு. ஈண்டு சோறு என்பது உண்ணும் சோறே.
3948
சேர்த்தானை என்றனைத்தன் அன்ப ரோடு
ஆர்த்தானை அம்பலத்தில் ஆடா நின்ற
பார்த்தானைப் பாராரைப் பாரா தானைப்
ஈர்த்தானை ஐந்தொழில்நீ இயற்றென் றானை
5
3949
முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே
களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக்
விளையானைச் சிவபோகம் விளைவித் தானை
இளையானை மூத்தானை மூப்பி லானை
6
3950
புயலானை மழையானை அதிர்ப்பி னானைப்
செயலானைச் செயலெல்லாந் திகழ்வித் தானைத்
அயலானை உறவானை அன்பு ளானை
இயலானை எழிலானைப் பொழிலா னானை
7
3951
தாயானைத் தந்தைஎனக் காயி னானைச்
மேயானைக் கண்காண விளங்கி னானை
வாயானை வஞ்சம்இலா மனத்தி னானை
ஏயானைத் துரியநடு விருக்கின் றானை
8
3952
தழைத்தானைத் தன்னைஒப்பார் இல்லா தானைத்
குழைத்தானை என்கையிலோர் கொடைதந் தானைக்
அழைத்தானை அருளமுதம் அளிக்கின் றானை
இழைத்தானை என்னிதயத் திருக்கின் றானை
9
3953
உடையானை அருட்சோதி உருவி னானை
கொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு
அடையானைத் திருசிற்றம் பலத்தி னானை
இடையானை என்னாசை எல்லாந் தந்த
10
46. இறை திருக்காட்சி
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அருட்பெருஞ் ஜோதியை அரசை வள்ளலை மாணிக்க மணியைப் புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத் தீபத்தைக் கண்டுகொண் டேனே. துரிசெலாந் தொலைத்தமெய்ச் சுகத்தை என்னிரு கண்ணுள்மா மணியை அருட்பெருஞ் ஜோதியை அடியேன் எந்தையைக் கண்டுகொண் டேனே. சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப் பரம்பர வாழ்வைஎம் பதியை மருந்தைமா மந்திரந் தன்னை இறைவனைக் கண்டுகொண் டேனே. ஒருபெரும் பதியைஎன் உவப்பைப் பொருளைஎன் புண்ணியப் பயனைக் குருவைஎண் குணப்பெருங் குன்றை வள்ளலைக் கண்டுகொண் டேனே. பொற்சபை அப்பனை வேதம் ஜோதியைச் சோதியா தென்னை மன்னிய பதியைஎன் வாழ்வை இறைவனைக் கண்டுகொண் டேனே. பதியுமாம் ஒருபசு பதியை நல்கிய கருணைநா யகனை இறைவனை மறைமுடி இலங்கும் தந்தையைக் கண்டுகொண் டேனே. பிறங்கிய பொதுமையைப் பெரிய சாமியைத் தயாநிதி தன்னை வாழ்வைஎன் மதியிலே விளங்கும் ஒருவனைக் கண்டுகொண் டேனே. அறிவித்த அறிவைஎன் அன்பைச் சுத்தசன் மார்க்கத்தின் துணிபை நிலையிலே நிறைந்தமா நிதியை ஒளிதனைக் கண்டுகொண் டேனே. என்னைவாழ் விக்கின்ற பதியைப் பொருந்திய மருந்தையென் பொருளை வைத்தசன் மார்க்கசற் குருவைக் கோயிலில் கண்டுகொண் டேனே. போந்தருள் அளித்தசற் குருவைக் கருணையங் கடவுளைத் தனது தோளுறப் புனைந்தமெய்த் துணையைத் தந்தையைக் கண்டுகொண் டேனே. தெடுத்தெனை அணைத்தஎன் தாயை உடையஎன் ஒருபெரும் பதியைப் பரிசும்இங் களித்ததற் பரத்தைத் தலைவனைக் கண்டுகொண் டேனே. சோர்வெலாந் தவிர்த்தநற் றாயை ஆவியைப் பாவியேன் உளத்தை இனிதமர்ந் தருளிய இறையை வள்ளலைக் கண்டுகொண் டேனே. நண்ணிய தண்ணிய அமுதை வழங்கிய பெருந்தயா நிதியைச் சிவகுரு பதியைஎன் சிறப்பை ஒளிதனைக் கண்டுகொண் டேனே. கருதுகோற் றேன்நறுஞ் சுவையை ஆவியை ஆவியுட் கலந்த பேசுதற் கரும்பெரும் பேற்றை விளக்கினைக் கண்டுகொண் டேனே. களிப்பெலாம் அளித்தசர்க் கரையை துள்ளகத் தூறும்இன் அமுதை மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக் குருவையான் கண்டுகொண் டேனே. சிதம்பர நடம்புரி சிவத்தைப் பதிசிவ பதத்தைத்தற் பதத்தை யாவுமாய் அல்லவாம் பொருளைச் சாமியைக் கண்டுகொண் டேனே. ஆகம முடிஅமர் பரத்தைக் காரிய காரணக் கருவைத் சத்திய நித்திய தலத்தைப் பொருளினைக் கண்டுகொண் டேனே. சுத்தசித் தாந்தரா சியத்தைத் சமரச சத்தியப் பொருளைச் தெளிந்தபே ரானந்தத் தெளிவை மெய்மையைக் கண்டுகொண் டேனே. சபைநடம் புரிகின்ற தனியைத் சத்துவ நித்தசற் குருவை ரமுதளித் தமர்ந்தஅற் புதத்தை நீதியைக் கண்டுகொண் டேனே. அருட்பெருஞ் சோதியை உலகக் காட்சியைக் கருணையங் கடலை ஒளியையும் உதவிய ஒளியைக் கோயிலில் கண்டுகொண் டேனே. சமரச சத்திய வெளியைச் துலங்கிய ஜோதியைச் சோதிப் பரமசன் மார்க்கமெய்ப் பதியைச் தெய்வத்தைக் கண்டுகொண் டேனே. அறிந்திடப் படாதமெய் அறிவைப் பதியிலே விளங்குமெய்ப் பதியைக் கடைக்கணித் தருளிய கருணைக் கோயிலில் கண்டுகொண் டேனே. பற்றறத் தவிர்த்தருட் பரிசும் நல்கிய நண்பைநன் னாத எந்தையை என்னுயிர்க் குயிரைப் பொற்புறக் கண்டுகொண் டேனே. ககனத்தைக் காற்றினை அமுதை நின்மல நிற்குண நிறைவை வரவுபோக் கற்றசின் மயத்தை அன்பினிற் கண்டுகொண் டேனே. முழுதொருங் குணர்த்திய உணர்வை வியப்புற அளித்தமெய் விளைவைச் சேர்ந்திடப் புரிஅருட் டிறத்தை ரன்பனைக் கண்டுகொண் டேனே. கருணையா ரமுதெனக் களித்த உண்மைவே தாகம முடியின் றம்பலத் தருள்நடம் புரியும் நிலையனைக் கண்டுகொண் டேனே. விளைவையும் விளைக்கவல் லவனை ஆனந்தக் கூத்தனை அரசைச் சபைத்தனித் தலைவனைத் தவனைச் தெய்வத்தைக் கண்டுகொண் டேனே. ஓங்கிய ஒருபெரும் பதியை உண்மையை ஒருதனி உணர்வை ஒருவனை உலகெலாம் வழுத்தும் ஓதியைக் கண்டுகொண் டேனே. புணர்த்திய புனிதனை எல்லா நிறுத்திய நிமலனை எனக்கு வாழ்க்கையில் வாழவைத் தவனைத் தந்தையைக் கண்டுகொண் டேனே. பரமனை என்னுளே பழுத்த கடவுளைக் கண்ணினுள் மணியைப் பொருள்எனக் களித்தமெய்ப் பொருளைத் தந்தையைக் கண்டுகொண் டேனே.
3954.
அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை
மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை
பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த
தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான
1
3955
துன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத்
என்பொலா மணியை என்சிகா மணியை
அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை
என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த
2
3956
சிதத்திலே(271) ஊறித் தெளிந்ததெள் ளமுதைச்
பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப்
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த
இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட
4
(271). 271. சிதம் - ஞானம்
3957
உணர்ந்தவர் உளம்போன் றென்னுளத் தமர்ந்த
புணர்ந்தெனைக் கலந்த போகத்தை எனது
கொணர்ந்தொரு பொருள்என் கரத்திலே கொடுத்த
மணந்தசெங் குவளை மலர்எனக் களித்த
4
3958
புல்லிய நெறிநீத் தெனைஎடுத் தாண்ட
சொல்லிய படிஎன் சொல்எலாம் கொண்ட
மல்லிகை மாலை அணிந்துளே கலந்து
எல்லியும் இரவும் என்னைவிட் டகலா
5
3959
பண்ணிய தவமும் பலமும்மெய்ப் பலஞ்செய்
நண்ணிஎன் உளத்தைத் தன்னுளம் ஆக்கி
எண்ணிய படியே எனக்கருள் புரிந்த
தண்ணிய விளக்கைத் தன்னிக ரில்லாத்
6
3960
பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும்
தண்மையை எல்லாம் வல்லஓர் சித்த
வண்மையை அழியா வரத்தினை ஞான
உண்மையை என்றன் உயிரைஎன் உயிருள்
7
3961
ஆதியை ஆதி அந்தமீ தெனஉள்
சோதியை எனது துணையைஎன் சுகத்தைச்
நீதியை எல்லா நிலைகளும் கடந்த
ஓதியை ஓதா துணர்த்திய வெளியை
8
3962
என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி
பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்தே
வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க
கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக்
9
3963
புன்னிக ரில்லேன் பொருட்டிருட் டிரவில்
கன்னிகர் மனத்தைக் கரைத்தெனுட் கலந்த
சொன்னிகர் எனஎன் சொல்எலாங் கொண்டே
தன்னிக ரில்லாத் தலைவனை எனது
10
3964
ஏங்கலை மகனே தூங்கலை எனவந்
ஓங்கிய எனது தந்தையை எல்லாம்
பாங்கனில் என்னைப் பரிந்துகொண் டெல்லாப்
தாங்கும்ஓர் நீதித் தனிப்பெருங் கருணைத்
11
3965
துன்புறேல் மகனே தூங்கலை எனஎன்
அன்புளே கலந்த தந்தையை என்றன்
இன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி
வன்பிலாக் கருணை மாநிதி எனும்என்
12
3966
நனவினும் எனது கனவினும் எனக்கே
மனனுறு மயக்கம் தவிர்த்தருட் சோதி
சினமுதல் ஆறுந் தீர்த்துளே அமர்ந்த
உனலரும் பெரிய துரியமேல் வெளியில்
13
3967
கரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக்
அரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை
பெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப்
விரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும்
14
3968
களங்கொளுங் கடையேன் களங்கெலாந் தவிர்த்துக்
உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா
வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள்
குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும்
15
3969
சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச்
பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப்
இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை
சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச்
16
3970
ஆரண முடிமேல் அமர்பிர மத்தை
காரண வரத்தைக் காரிய தரத்தைக்
தாரண நிலையைத் தத்துவ பதியைச்
பூரண சுகத்தைப் பூரண சிவமாம்
17
3971
சுத்தவே தாந்த பிரமரா சியத்தைச்
தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச்
சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில்
வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின்
18
3972
சமயமும் மதமும் கடந்ததோர் ஞான
தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வைச்
அமையஎன் மனத்தைத் திருத்திநல் லருளா
நிமலநிற் குணத்தைச் சிற்குணா கார
19
3973
அளவைகள் அனைத்தும் கடந்துநின் றோங்கும்
களவைவிட் டவர்தங் கருத்துளே விளங்கும்
உளவைஎன் றனக்கே உரைத்தெலாம் வல்ல
குளவயின் நிறைந்த குருசிவ பதியைக்
20
3974
சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த
சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த்
பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த
சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத்
21
3975
அடிநடு முடியோர் அணுத்துணை யேனும்
படிமுதல் அண்டப் பரப்பெலாங் கடந்த
கடியஎன் மனனாங் கல்லையும் கனியிற்
கொடிவளர் இடத்துப் பெருந்தயா நிதியைக்
22
3976
பயமும்வன் கவலை இடர்முதல் அனைத்தும்
நயமும்நற் றிருவும் உருவும்ஈங் கெனக்கு
இயமுற வெனது குளநடு நடஞ்செய்
புயனடு விளங்கும் புண்ணிய ஒளியைப்
23
3977
கலைநிறை மதியைக் கனலைச்செங் கதிரைக்
நிலைநிறை அடியை அடிமுடி தோற்றா
மலைவறும் உளத்தே வயங்குமெய் வாழ்வை
அலையறு கருணைத் தனிப்பெருங் கடலை
24
3978
மும்மையை எல்லாம் உடையபே ரரசை
வெம்மையைத் தவிர்த்திங் கெனக்கரு ளமுதம்
செம்மையை எல்லாச் சித்தியும் என்பால்
அம்மையைக் கருணை அப்பனை என்பே
25
3979
கருத்தனை எனது கண்அனை யவனைக்
ஒருத்தனை என்னை உடையநா யகனை
அருத்தனை வரனை அபயனைத் திருச்சிற்
நிருத்தனை எனது நேயனை ஞான
26
3980
வித்தெலாம் அளித்த விமலனை எல்லா
அத்தெலாங்(272) காட்டும் அரும்பெறல் மணியை
சத்தெலாம் ஆன சயம்புவை ஞான
சித்தெலாம் வல்ல சித்தனை ஒன்றாந்
27
(272). அத்து - செந்நிறம். முதற்பதிப்பு.
3981
உத்தர ஞான சித்திமா புரத்தின்
உத்தர ஞான சிதம்பர ஒளியை
உத்தர ஞான நடம்புரி கின்ற
உத்தர ஞான சுத்தசன் மார்க்கம்
28
3982
புலைகொலை தவிர்த்த நெறியிலே என்னைப்
நிலைகளும் காட்டி அருட்பெரு நிலையில்
மலைவறத் தெளிந்த அமுதளித் தழியா
தலைவனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
29
3983
பனிஇடர் பயந்தீர்த் தெனக்கமு தளித்த
கனிஅனை யவனை அருட்பெருஞ் சோதிக்
புனிதனை எல்லாம் வல்லஓர் ஞானப்
தனியனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
30
47. உளம் புகுந்த திறம் வியத்தல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும் நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என் உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே. பன்மணிகள் ஒளிவிளங்கப் பதித்தசிங்கா தனத்தே அரசேஎன் றவரவரும் ஆங்காங்கே வருந்த மலரடிகள் சிவப்பஒரு வளமும்இலா அசுத்தக் கூசாமல் என்னுளமாம் குடிசைநுழைந் தனையே. ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய் வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபேர் இன்பம் கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே. தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய் குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே. இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முத லிடமாய் மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த நினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே. உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய் வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய் குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே. வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய் மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக் கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே. செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய் பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே. பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும் ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள் பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்(274) அரசே குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே. காட்சியெலாம் கடந்ததன்மேல் காணாது கடந்து உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும்ஒரு வெளியில் மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினைஇன் புறவே கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
3984.
வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே
நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன்
1
3985
படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் வருந்திப்
அடிசெய்தெழுந் தருளிஎமை ஆண்டருளல் வேண்டும்
வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும்
குடிசைநுழைந் தனையேஎன் றேசுவரே அன்பர்
2
3986
உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும்
வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும்
வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின்
கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே
3
3987
தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த்
விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே
நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது
கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன்
4
3988
இறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய்
மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய்
நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன்
குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே
5
3989
உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்
மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த
திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே
குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன்
6
3990
மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய்
வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஒரு வெளியில்
எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய்
குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே
7
3991
சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும்
பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப்
தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது
குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ
8
3992
பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம்
உற்றறிதற்(273) கரியஒரு பெருவெளிமேல் வெளியில்
பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே
கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன்
9
(273). உற்றிடுதற் - படிவேறுபாடு. ஆ. பா.
(274). பிறங்கவைத்த - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க.
3993
கருவியொடு கரணமெலாம் கடந்துகடந் ததன்மேல்
ஒருநிலையின் அனுபவமே உருவாகிப் பழுத்த
மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள்
குருமணியே என்னரசே எனக்கிதுபோ தாதோ
10
48. வரம்பில் வியப்பு
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் புகலரும் பெரியஓர் நிலையில் இயற்றலே ஆதிஐந் தொழிலும் தனிஅர சியற்றும்ஓர் தலைவன் அவன்தனை மறுப்பவர் யாரே. மன்னுருத் திரர்களே முதலா குறுபெருந் தொழில்பல இயற்றி இலங்கும்ஓர் இறைவன்இன் றடியேன் அவன்தனை மறுப்பவர் யாரே. தனித்தனி மறைகள்ஆ கமங்கள் ஒருதனிப் பெரும்பதி உவந்தே பொறுத்தருட் பூரண வடிவாய் எந்தையைத் தடுப்பவர் யாரே. பாலதோ பால்உறா அதுவோ இயற்கையோ ஆதியின் இயல்போ விளம்பிட விளங்கும்ஓர் தலைவன் வள்ளலைத் தடுப்பவர் யாரே. வருபர உணர்ச்சியும் மாட்டாப் பராபர உணர்ச்சியும் பற்றா உரைத்திட ஓங்கும்ஓர் தலைவன் கடவுளைத் தடுப்பவர் யாரே. பரம்பர ஒளிஎலாம் அணுவில் கிளர்ஒளி யாய்ஒளிக் கெல்லாம் அருட்பெருஞ் ஜோதியாம் ஒருவன் கடவுளைத் தடுப்பவர் யாரே. அடுக்கெலாம் அம்மஓர் அணுவின் பேசநின் றோங்கிய பெரியோன் கருணையா ரமுதளித் துளமாம் வள்ளலைத் தடுப்பவர் யாரே. உளவுயிர் முழுவதும் ஒருங்கே குறைபடாப் பெருங்கொடைத் தலைவன் கருத்தெலாம் இனிதுதந் தருளித் தந்தையைத் தடுப்பவர் யாரே. தையகோ ஐயகோ அறிவின் வாய்குழைந் துரைத்துரைத் துரையும் மொழியும்ஓர் தனிப்பெருந் தலைவன் திருவுளம் தடுப்பவர் யாரே. கருஎலாங் காட்டும்ஓர் கருவாய்க் கொள்கையாய்க் கொள்கையோ டளவா அருட்பெருஞ் ஜோதியாந் தலைவன் வண்மையைத் தடுப்பவர் யாரே.
3994.
பொன்புனை புயனும் அயனும்மற் றவரும்
இன்புரு வாகி அருளொடும் விளங்கி
தன்பொதுச் சமுகத் தைவர்கள் இயற்றத்
அன்பெனும் குடிசை நுழைந்தன னானால்
1
3995
மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள்
ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங்
இன்புறச் சிறிதே கடைக்கணித் தருளி
அன்பெனும் குடிசை நுழைந்தனன் அந்தோ
2
3996
தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித்
உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா
புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள்
என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ
3
3997
பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப்
ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி
மேல்வகை யாதோ எனமறை முடிகள்
மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான்
4
3998
வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா
பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப்
உரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர்
கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான்
5
3999
படைத்திடல் முதல்ஐந் தொழில்புரிந் திலங்கும்
கிடைத்திடக் கீழ்மேல் நடுஎனக் காட்டாக்
அடைத்தகா ரணமாய்க் காரணங் கடந்த
கடைத்தனிச் சிறியேன் உளம்புகுந் தமர்ந்தான்
6
4000
அளவெலாங் கடந்த பெருந்தலை அண்ட
பிளவில்ஓர் கோடிக் கூற்றில்ஒன் றாகப்
களவெலாந் தவிர்த்தென் கருத்தெலாம் நிரப்பிக்
வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ
7
4001
உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்
கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும்
கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக்
தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான்
8
4002
அறிந்தன அறிந்தாங் கறிந்தறிந் தறியா
மறிந்தன மயர்ந்தேம் எனமறை அனந்தம்
முறிந்திட வாளா இருந்தஎன் றறிஞர்
செறிந்தென துளத்தில் சேர்ந்தனன் அவன்றன்
9
4003
கருமுதற் கருவாய்க் கருவினுட் கருவாய்க்
குருமுதற் குருவாய்க் குருஎலாங் கிடைத்த
அருமுதல் அருவாய் அல்லவாய் அப்பால்
மருவிஎன் உளத்தில் புகுந்தனன் அவன்தன்
10
49. கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத் செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே. திகழ்கின்ற அந்தமெலாம் தேடியுங்கண் டறியா உள்ளபடி உள்ளவனை உடையபெருந் தகையை நித்தியனைச் சத்தியனை நிற்குணனை எனது கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே. பசுபதியைக் கனகசபா பதியைஉமா பதியைத் செய்யவல்ல தனிப்பதியைத் திகழ்தெய்வப் பதியை ஆனந்த நாட்டினுக்கோர் அதிபதியை ஆசை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே. வயங்கியபே ரொளியுடைய வச்சிரமா மணியைத் சுயஞ்சோதித் திருமணியைச் சுத்தசிவ மணியை விண்மணியை அம்மணிக்குள் விளங்கியமெய்ம் மணியைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே. வழுத்தமணி மன்றோங்கி வயங்கும்அருட் பொன்னை அரும்பொன்னை என்தன்னை ஆண்டசெழும் பொன்னைத் சிதம்பரத்தே விளங்கிவளர் சிவமயமாம் பொன்னைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே. அரியபெரும் பொருளைஅவைக் கனுபவமாம் பொருளை விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும் சுத்தசிவ மயமான சுகாதீதப் பொருளைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே. சித்தர்களும் சிருட்டிசெயும் திறத்தர்களும் காக்கும் அலைபுரிகின் றவர்களும்உள் அனுக்கிரகிப் பவரும் பொருள்எதுவோ எனத்தேடிப் போகஅவர் அவர்தம் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே. கூடாத வண்ணம்மலைக் குகைமுதலாம் இடத்தில் உறுபொறிகள் அடக்கிவரும் உகங்கள்பல கோடித் தூயசதா நிட்டர்களும் துரியநிலை இடத்தும் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே. நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத் திருந்தும் ஆதிமற்றை அந்தங்கள் அனைத்தினும்உற் றறிந்தும் வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே. வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத் தயாநிதியை எனைஈன்ற தந்தையைஎன் தாயைப் புகல்அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே.
4004.
அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன்
தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்
மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த
கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
1
4005
திருத்தகுவே தாந்தமொடு சித்தாந்த முதலாத்
ஒருத்தனைஉள் ளொளியைஒளிர் உள்ளொளிக்குள் ஒளியை
நிருத்தனைமெய்ப் பொருளான நின்மலனைச் சிவனை
கருத்தனைச்சிற் சபையோங்கு கடவுளைஎன் கண்ணால்
2
4006
பாட்டுவந்து பரிசளித்த பதியைஅருட் பதியைப்
தேட்டமிகும் பெரும்பதியைச் சிவபதியை எல்லாம்
ஆட்டியல்செய் தருள்பரம பதியைநவ பதியை
காட்டிஎனை மணம்புரிந்தென் கைபிடித்த பதியைக்
3
4007
மதித்திடுதல் அரியஒரு மாணிக்க மணியை
துதித்திடுவே தாகமத்தின் முடிமுடித்த மணியைச்
விதித்தல்முதல் தொழில்இயற்று வித்தகுரு மணியை
கதித்தசுக மயமணியைச் சித்தசிகா மணியைக்
4
4008
மாற்றைஅளந் தறிந்திலம்என் றருமறைஆ கமங்கள்
ஆற்றல்மிகு பெரும்பொன்னை ஐந்தொழிலும் புரியும்
தேற்றமிகு பசும்பொன்னைச் செம்பொன்னை ஞான
காற்றனல்ஆ காயம்எலாம் கலந்தவண்ணப் பொன்னைக்
5
4009
ஆய்தருவே தாகமத்தின் அடிமுடிநின் றிலங்கும்
வேய்தருதத் துவப்பொருளைத் தத்துவங்கள் விளங்க
தோய்தரல்இல் லாததனிச் சுயஞ்சோதிப் பொருளைச்
காய்தரல்இல் லாதென்னைக் காத்தஅருட் பொருளைக்
6
4010
திருத்தமிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச்
அருத்தமிகு தலைவர்களும் அடக்கிடல்வல் லவரும்
பொருத்துமற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம்
கருத்தில்ஒளித் திருக்கின்ற கள்வனைஎன் கண்ணால்
7
4011
கோணாத நிலையினராய்க் குறிகுணங்கண் டிடவும்
ஊணாதி விடுத்துயிர்ப்பை அடக்கிமனம் அடக்கி
தூணாக அசைதல்இன்றித் தூங்காது விழித்த
காணாத வகைஒளித்த கள்வனைஎன் கண்ணால்
8
4012
நீட்டாய சித்தாந்த நிலையினிடத் தமர்ந்தும்
ஆட்டாய போதாந்தம் அலைவறுநா தாந்தம்
வேட்டாசைப் பற்றனைத்தும் விட்டுலகம் போற்ற
காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனைஎன் கண்ணால்
9
4013
மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல
தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த
பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்
கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால்
10
50. ஆண்டருளிய அருமையை வியத்தல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்னுயிர்க் கின்பமே என்கோ சோதியுட் சோதியே என்கோ தனிப்பெருந் தலைவனே என்கோ கென்னைஆண் டருளிய நினையே. அம்பலத் தெம்பிரான் என்கோ நீடும்என் நேயனே என்கோ பெரியரிற் பெரியனே என்கோ கென்னைஆண் டருளிய நினையே. அன்பிலே நிறைஅமு தென்கோ திருச்சிற்றம் பலச்சிவம் என்கோ மன்னும்என் வாழ்முதல் என்கோ என்னைஆண் டருளிய நினையே. மயக்கநீத் தருள்மருந் தென்கோ பதச்சுவை அனுபவம் என்கோ திருச்சிற்றம் பலத்தந்தை என்கோ கென்னைஆண் டருளிய நினையே. அறிவிலே அறிவறி வென்கோ என்னுயிர்த் துணைப்பதி என்கோ மன்னும்அம் பலத்தர சென்கோ என்னைஆண் டருளிய நினையே. சர்க்கரைக் கட்டியே என்கோ அம்பலத் தாணிப்பொன் என்கோ உள்ளொளிக் குள்ளொளி என்கோ என்னைஆண் டருளிய நினையே. மன்னும்ஆ கமப்பொருள் என்கோ குணப்பெருங் குன்றமே என்கோ பெரியஅம் பலத்தர சென்கோ கென்னைஆண் டருளிய நினையே. என்உயிர்த் தந்தையே என்கோ என்உயிர்த் தலைவனே என்கோ என்னுடை நண்பனே என்கோ என்னைஆண் டருளிய நினையே.
4014.
அம்பலத் தாடும் அமுதமே என்கோ அடியனேன் ஆருயிர் என்கோ
எம்பலத் தெல்லாம் வல்லசித் தென்கோ என்னிரு கண்மணி என்கோ
நம்பிடில் அணைக்கும் நற்றுணை என்கோ நான்பெற்ற பெருஞ்செல்வம் என்கோ
இம்பர்இப் பிறப்பே மெய்ப்பிறப் பாக்கி என்னைஆண் டருளிய நினையே. 1
4015
அம்மையே என்கோ அப்பனே என்கோ அருட்பெருஞ் சோதியே என்கோ
செம்மையே எல்லாம் வல்லசித் தென்கோ திருச்சிற்றம் பலத்தமு தென்கோ
தம்மையே உணர்ந்தார் உளத்தொளி என்கோ தமியனேன் தனித்துணை என்கோ
இம்மையே அழியாத் திருஉரு அளித்திங் கென்னைஆண் டருளிய நினையே. 2
4016
எய்ப்பிலே கிடைத்த வைப்பது என்கோ
துய்ப்பிலே நிறைந்த பெருங்களிப் பென்கோ
தப்பெலாம் பொறுத்த தயாநிதி என்கோ
இப்பிறப் பதிலே மெய்ப்பயன் அளித்திங்
3
4017
அச்சம்நீக் கியஎன் ஆரியன் என்கோ
நிச்சலும் எனக்கே கிடைத்தவாழ் வென்கோ
பிச்சனேற் களித்த பிச்சனே என்கோ
இச்சகத் தழியாப் பெருநலம் அழித்திங்
4
4018
அத்தம்நேர் கிடைத்த சுவைக்கனி என்கோ
சித்தெலாம் வல்ல சித்தனே என்கோ
மத்தனேன் பெற்ற பெரியவாழ் வென்கோ
இத்தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி
5
4019
மறப்பெலாம் தவிர்த்த மதிஅமு தென்கோ
பறப்பெலாம் ஒழித்த பதிபதம் என்கோ
சிறப்பெலாம் எனக்கே செய்ததாய் என்கோ
இறப்பிலா வடிவம் இம்மையே அளித்திங்
6
4020
அன்பிலே பழுத்த தனிப்பழம் என்கோ
இன்பிலே நிறைந்த சிவபதம் என்கோ
வன்பிலா மனத்தே வயங்கொளி என்கோ
என்புரி அழியாப் பொன்புரி ஆக்கி
7
4021
தடையிலா தெடுத்த அருளமு தென்கோ
அடைவுறு வயிரக் கட்டியே என்கோ
உடைய மாணிக்கப் பெருமலை என்கோ
இடைதல்அற் றோங்கும் திருஅளித் திங்கே
8
4022
மறைமுடி விளங்கு பெரும்பொருள் என்கோ
குறைமுடித் தருள்செய் தெய்வமே என்கோ
பிறைமுடிக் கணிந்த பெருந்தகை என்கோ
இறைமுடிப் பொருள்என் உளம்பெற அளித்திங்
9
4023
என்உளம் பிரியாப் பேர்ஒளி என்கோ
என்உயிர்த் தாயே இன்பமே என்கோ
என்உயிர் வளர்க்கும் தனிஅமு தென்கோ
என்ஒரு(275) வாழ்வின் தனிமுதல் என்கோ
10
(275).என்பெரு - பி. இரா. பதிப்பு.
51. இறைவனை ஏத்தும் இன்பம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் கடவுளே கடவுளே என்கோ தந்தையே தந்தையே என்கோ தெய்வமே தெய்வமே என்கோ ஆண்டவ நின்றனை அறிந்தே. ஒளிஎலாம் நிரம்பிய நிலைக்கோர் விளங்குறக் கிடைத்தஓர் வயிரப் பெரியவர் வைத்ததோர் தங்கக் கருணையங் கடவுள்நின் றனையே. சோதியுட் சோதியே என்கோ அம்மையே அப்பனே என்கோ என்உயிர்க் கின்அமு தென்கோ என்னுயிர் நாதநின் றனையே. கணவனே கணவனே என்கோ ஒருதனிப் பெரியனே என்கோ செயவல்ல சித்தனே என்கோ நிறைஅருட் சோதிநின் றனையே. தலைவனே தலைவனே என்கோ பெருந்தகைப் பெரும்பதி என்கோ சித்தெலாம் வல்லசித் தென்கோ சோதியுட் சோதிநின் றனையே. ஆனந்தத் தனிமலர் என்கோ கடையனேன் உடையநெஞ் சகமாம் இலங்கும்ஓர் பசும்பொனே என்கோ சோதியுட் சோதிநின் றனையே. சர்க்கரை அமுதமே என்கோ முகநகைக் கணவனே என்கோ புணர்ந்தஓர் பூவையே என்கோ அம்பலத் தாடிநின் றனையே. தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ தனில்உறும் அனுபவம் என்கோ ஓங்கிய ஒருமையே என்கோ திருச்சிற்றம் பலத்தவ நினையே. ஓங்கிய காட்சியே என்கோ இசைந்தபே ரின்பமே என்கோ சார்ந்தசற் குருமணி என்கோ மன்றிலே நடிக்கின்றோய் நினையே. இயற்கையுள் இயற்கையே என்கோ வயங்கிய வான்பொருள் என்கோ செய்ததோர் சித்தனே என்கோ களித்தளித் தருளிய நினையே.
4024.
கருணைமா நிதியே என்னிரு கண்ணே
தருணவான் அமுதே என்பெருந் தாயே
தெருள்நிறை மதியே என்குரு பதியே
அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி
1
4025
ஒட்டியே என்னுள் உறும்ஒளி என்கோ
வெட்டியே என்கோ வெட்டியில்(276) எனக்கு
பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே
கட்டியே என்கோ அம்பலத் தாடும்
2
(276) கெட்டியே என்கோ கெட்டியில் - முதற்பதிப்பு., பொ. சு. பதிப்பு.
4026
துன்பெலாம் தவிர்த்த துணைவனே என்கோ
அன்பெலாம் அளித்த அன்பனே என்கோ
இன்பெலாம் புரிந்த இறைவனே என்கோ
என்பொலா மணியே என்கணே என்கோ
3
4027
கருத்தனே எனது கருத்தினுக் கிசைந்த
ஒருத்தனே எல்லாம் உடையநா யகனே
திருத்தனே எனது செல்வமே எல்லாம்
நிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ
4
4028
தாயனே எனது தாதையே ஒருமைத்
பேயனேன் பிழையைப் பொறுத்தருள் புரிந்த
சேயனேன் பெற்ற சிவபதம் என்கோ
தூயனே எனது நேயனே என்கோ
5
4029
அரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும்
கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ
இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி
துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ
6
4030
தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த
மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த
போகமுள் விரும்பும் போதிலே வலிந்து
ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த
7
4031
தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த
சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்
ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள்
சித்துவந் தாடுஞ் சித்தனே என்கோ
8
4032
யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில்
ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள்
சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச்
மாகமும் புவியும் வாழ்வுற மணிமா
9
4033
இரவிலா தியம்பும் பகலிலா திருந்த
வரவிலா வுரைக்கும் போக்கிலா நிலையில்(277)
திரையிலா தெல்லாம் வல்லசித் தெனக்கே
கரவிலா தெனக்குப் பேரருட் சோதி
10
(277) நிலைக்கும் - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.
52. பாமாலை ஏற்றல்
நேரிசை வெண்பா
4034.
நான்புனைந்த சொன்மாலை நன்மாலை என்றருளித்
தான்புனைந்தான் ஞான சபைத்தலைவன் - தேன்புனைந்த
சொல்லாள் சிவகாம சுந்தரியைத் தோள்புணர்ந்த
நல்லான்தன் தாட்கே நயந்து. 1
4035
சொல்லுகின்ற என்சிறுவாய்ச் சொன்மாலை அத்தனையும்
வெல்லுகின்ற தும்பைஎன்றே மேல்அணிந்தான் - வல்லிசிவ
காம சவுந்தரிக்குக் கண்ணனையான் ஞானசபைச்
சேமநட ராஜன் தெரிந்து. 2
4036
ஏதாகு மோஎனநான் எண்ணி இசைத்தஎலாம்
வேதாக மம்என்றே மேல்அணிந்தான் - பாதார
விந்தம் எனதுசிர மேல்அமர்த்தி மெய்அளித்த
எந்தைநட ராஜன் இசைந்து. 3
4037
இன்உரைஅன் றென்றுலகம் எல்லாம் அறிந்திருக்க
என்உரையும் பொன்உரைஎன் றேஅணிந்தான் - தன்உரைக்கு
நேர்என்றான் நீடுலகில் நின்போல் உரைக்கவல்லார்
ஆர்என்றான் அம்பலவன் ஆய்ந்து. 4
4038
என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என்
தன்பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக்
காலையிலே வந்து கருணைஅளித் தேதருமச்
சாலையிலே வாஎன்றான் தான். 5
4039
என்னே அதிசயம்ஈ திவ்வுலகீர் என்னுரையைப்
பொன்னே எனமேற் புனைந்துகொண்டான் - தன்னேரில்
நல்ஆ ரணங்கள்எலாம் நாணியவே எல்லாஞ்செய்
வல்லான் திருக்கருணை வாய்ப்பு. 6
4040
முன்பின்அறி யாது மொழிந்தமொழி மாலைஎலாம்
அன்பின் இசைந் தந்தோ அணிந்துகொண்டான் - என்பருவம்
பாராது வந்தென் பருவரல்எல் லாம்தவிர்த்துத்
தாரா வரங்களெலாம் தந்து. 7
4041
பொன்னொப்ப தாம்ஒருநீ போற்றியசொன் மாலைஎன்றே
என்னப்பன் என்சொல் இசைந்தணிந்தான் - தன்ஒப்பில்
வல்லான் இசைந்ததுவே மாமாலை அற்புதம்ஈ
தெல்லாம் திருவருட்சீ ரே. 8
4042
பின்முன்அறி யேன்நான் பிதற்றியசொன் மாலைஎலாம்
தன்முன்அரங் கேற்றெனவே தான்உரைத்தான் - என்முன்
இருந்தான்என் னுள்ளே இருக்கின்றான் ஞான
மருந்தான்சிற் றம்பலத்தான் வாய்ந்து. 9
4043
நீயேஎன் பிள்ளைஇங்கு நின்பாட்டில் குற்றம்ஒன்றும்
ஆயேம்என் றந்தோ அணிந்துகொண்டான் - நாயேன்செய்
புண்ணியம்இவ் வானிற் புவியின் மிகப்பெரிதால்
எண்ணியஎல் லாம்புரிகின் றேன். 10
4044
எண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க
நண்ணுகின்ற தென்புகல்வேன் நானிலத்தீர் - உண்ணுகின்ற
உள்ளமுதோ நான்தான் உஞற்றுதவத் தாற்கிடைத்த
தெள்ளமுதோ அம்பலவன் சீர். 11
4045
ஆக்கி அளித்தல்முதல் ஆந்தொழில்ஓர் ஐந்தினையும்
தேக்கி அமுதொருநீ செய்என்றான் - தூக்கி
எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம்
கொடுத்தான்சிற் றம்பலத்தென் கோ. 12
53. உத்தரஞானசிதம்பர மாலை
கட்டளைக் கலித்துறை
4046.
அருளோங்கு கின்ற தருட்பெருஞ் சோதி யடைந்ததென்றன்
மருளோங்கு றாமல் தவிர்த்தது நல்ல வரமளித்தே
பொருளோங்கி நான்அருட் பூமியில் வாழப் புரிந்ததென்றும்
தெருளோங்க ஓங்குவ துத்தர ஞான சிதம்பரமே. 1
4047
இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல
துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை
அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில்
திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே. 2
4048
உலகம் எலாந்தொழ உற்ற தெனக்குண்மை ஒண்மைதந்தே
இலக எலாம்படைத் தாருயிர் காத்தருள் என்றதென்றும்
கலகம் இலாச்சுத்த சன்மார்க்க சங்கம் கலந்ததுபார்த்
திலகம் எனாநின்ற துத்தர ஞான சிதம்பரமே. 3
4049
பவமே தவிர்ப்பது சாகா வரமும் பயப்பதுநல்
தவமே புரிந்தவர்க் கின்பந் தருவது தான்தனக்கே
உவமே யமான தொளிஓங்கு கின்ற தொளிருஞ்சுத்த
சிவமே நிறைகின்ற துத்தர ஞான சிதம்பரமே. 4
4050
ஒத்தா ரையும்இழிந் தாரையும் நேர்கண் டுவக்கஒரு
மித்தாரை வாழ்விப்ப தேற்றார்க் கமுதம் விளம்பிஇடு
வித்தாரைக் காப்பது சித்தாடு கின்றது மேதினிமேல்
செத்தாரை மீட்கின்ற துத்தர ஞான சிதம்பரமே. 5
4051
எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல
சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்க வைத்த
தித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும்
செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே. 6
4052
குருநெறிக் கேஎன்னைக் கூட்டிக் கொடுத்தது கூறரிதாம்
பெருநெறிக் கேசென்ற பேர்க்குக் கிடைப்பது பேய்உலகக்
கருநெறிக் கேற்றவர் காணற் கரியது காட்டுகின்ற
திருநெறிக் கேற்கின்ற துத்தர ஞான சிதம்பரமே. 7
4053
கொல்லா நெறியது கோடா நிலையது கோபமிலார்
சொல்லால் உவந்தது சுத்தசன் மார்க்கந் துணிந்ததுல
கெல்லாம் அளிப்ப திறந்தால் எழுப்புவ தேதம்ஒன்றும்
செல்லா வளத்தின துத்தர ஞான சிதம்பரமே. 8
4054
காணாத காட்சிகள் காட்டுவிக் கின்றது காலமெல்லாம்
வீணாள் கழிப்பவர்க் கெய்தரி தானது வெஞ்சினத்தால்
கோணாத நெஞ்சில் குலாவிநிற் கின்றது கூடிநின்று
சேணாடர் வாழ்த்துவ துத்தர ஞான சிதம்பரமே. 9
4055
சொல்வந்த வேத முடிமுடி மீதில் துலங்குவது
கல்வந்த நெஞ்சினர் காணற் கரியது காமம்இலார்
நல்வந் தனைசெய நண்ணிய பேறது நன்றெனக்கே
செல்வந்தந் தாட்கொண்ட துத்தர ஞான சிதம்பரமே. 10
4056
ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்னைமுன்னே
மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின்
மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன்
தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே. 11
54. செய்பணி வினவல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
4057.
அருளே பழுத்த சிவதருவில்அளிந்த பழந்தந் தடியேனைத்
தெருளே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
மருளே முதலாம் தடைஎல்லாம்தீர்ந்தேன் நின்பால் வளர்கின்றேன்
பொருளே இனிநின் தனைப்பாடிஆடும் வண்ணம் புகலுகவே. 1
4058
ஒருவா தடியேன் எண்ணியவா றெல்லாம் அருளி உளங்களித்தே
திருவார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பெருவாழ் வடைந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
உருவார் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் உரைத்தருளே. 2
4059
அவமே புரிந்தேன் தனைமீட்டுன் அருளார் அமுதம் மிகப்புகட்டிச்
சிவமே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பவமே தொலைத்தேன் பெருங்களிப்பால் பதியே நின்பால் வளர்கின்றேன்
நவமே அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே. 3
4060
பல்வா தனையும் தவிர்த்தெனக்கே பரமா னந்த அமுதளித்துச்
செல்வா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
வல்வா தனைசெய் மனச்செருக்கை மாற்றி நின்பால் வளர்கின்றேன்
நல்வாழ் வளித்தாய் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே. 4
4061
ஓவா இன்ப மயமாகி ஓங்கும் அமுதம் உதவிஎனைத்
தேவா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பூவார் மணம்போல் சுகந்தருமெய்ப் பொருளே நின்பால் வளர்கின்றேன்
நாவால் அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே. 5
4062
இளிவே தவிர்த்துச் சிறியேன்தன் எண்ணம் முழுதும் அளித்தருளித்
தெளிவே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஒளிவேய் வடிவு பெற்றோங்கி உடையாய் உன்பால் வளர்கின்றேன்
தளிவேய் நினது புகழ்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே. 6
4063
மறப்பே தவிர்த்திங் கெனைஎன்றும் மாளா நிலையில் தனியமர்த்திச்
சிறப்பே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பிறப்பே தவிர்ந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
திறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் செப்புகவே. 7
4064
ஊனே புகுந்தென் உளங்கனிவித் துயிரில் கலந்தே ஒன்றாகித்
தேனே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
நானே அழியா வாழ்வுடையேன் நானே நின்பால் வளர்கின்றேன்
தானேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே. 8
4065
ஆரா அமுதம் அளித்தருளி அன்பால் இன்ப நிலைக்கேற்றிச்
சீரார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஏரார் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன்
தீரா உலகில் அடிச்சிறியேன் செய்யும் பணியைத் தெரித்தருளே. 9
4066
மெய்வைப் பழியா நிலைக்கேற்றி விளங்கும் அமுதம் மிகஅளித்தே
தெய்வப் பதியே சிவமேநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஐவைப் பறிந்தேன் துரிசெல்லாம் அறுத்தேன் நின்பால் வளர்கின்றேன்
பொய்வைப் படையேன் இவ்வுலகில் புரியும் பணியைப் புகன்றருளே. 10
4067
. ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
நாரா யணனு நான்முகனு நயந்து வியக்க நிற்கின்றேன்
ஏரார் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை இயம்புகவே. 11
4068
பிறந்தேற் கென்றும் இறவாது பிறவா தோங்கும் பெருமைதந்து
சிறந்தே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
திறந்தேர் முனிவர் தேவரெலாந் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன்
அறந்தேர் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை அருளுகவே.278 12
4067, 4068.
இவ்வொன்றரைப் பாட்டும் பெருமான் கையெழுத்தில்
இருப்பதாகக் கூறி ஆ. பா. இவற்றைத் தனிப்பாசுரப் பகுதியில் சேர்த்துள்ளார்.
பொருளமைதி கருதி இவை ஈண்டு இப்பதிகத்துடன் சேர்க்கப்பெற்றன. 13
55. ஆன்ம தரிசனம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம் பலந்திகழ் கின்றான் உளஎலாம் ஆங்கவன் தனக்கே செயலிலேன் எனநினைத் திருந்தேன் அடிக்கடி உரைப்பதென் நினக்கே. நினைப்பற நின்றபோ தெல்லாம் என்செயல் என்னஓர் செயலும் சிவன்செய லாம்எனப் புரிந்தேன் அடிக்கடி உரைப்பதென் நினக்கே. களித்தனன் கண்கள்நீர் ததும்பித் துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத் தெளித்தனன் செய்கைவே றறியேன் உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
4069.
திருஎலாம் தரும்ஓர் தெய்வமாம் ஒருவன்
உருஎலாம் உணர்ச்சி உடல்பொருள் ஆவி
தெருஎலாம் அறியக் கொடுத்தனன் வேறு
அருஎலாம் உடையாய் நீஅறிந் ததுவே
1
4070
நினைத்தபோ தெல்லாம் நின்னையே நினைத்தேன்
எனைத்தனி ஆக்கி நின்கணே நின்றேன்
தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம்
அனைத்தும்என் அரசே நீஅறிந் ததுவே
2
4071
களித்தபோ தெல்லாம் நின்இயல் உணர்ந்தே
துளித்தபோ தெல்லாம் நின்அருள் நினைத்தே
தெளித்தபோ தெல்லாம் நின்திறம் புகன்றே
ஒளித்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும்
3
4072
உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி உணர்ந்ததும் உலகியல் உணர்வால்
கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள் கற்றதும் கரைந்ததும் காதல்
கொண்டதும் நின்னோ டன்றிநான் தனித்தென் குறிப்பினில் குறித்ததொன் றிலையே
ஒண்தகும் உனது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே. 4
4073
களவிலே களித்த காலத்தும் நீயே களித்தனை நான்களித் தறியேன்
உளவிலே உவந்த போதும்நீ தானே உவந்தனை நான்உவந் தறியேன்
கொளஇலே சமும்ஓர் குறிப்பிலேன் அனைத்தும் குறித்தனை கொண்டனை நீயே
அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே அடிக்கடி உரைப்பதென் நினக்கே. 5
4074
திலகவாள் நுதலார் தமைக்கன விடத்தும் சிறிதும்நான் விழைந்திலேன் இந்த
உலகவாழ் வதில்ஓர் அணுத்துணை எனினும் உவப்பிலேன் உலகுறு மாயைக்
கலகவா தனைதீர் காலம்என் றுறுமோ கடவுளே எனத்துயர்ந் திருந்தேன்
அலகிலாத் திறலோய் நீஅறிந் ததுநான் அடிக்கடி உரைப்பதென் நினக்கே. 6
4075
சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும்
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான் உரைப்பதென் அடிக்கடி உனக்கே. 7
4076
பித்தெலாம் உடைய உலகர்தங் கலகப் பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ
சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்தசன் மார்க்க சங்கம்என் றோங்குமோ தலைமைச்
சித்தெலாம் வல்ல சித்தன்என் றுறுமோ தெரிந்திலேன் எனத்துயர்ந் திருந்தேன்
ஒத்தெலாம் உனது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே. 8
4077
ஒன்றெனக் காணும் உணர்ச்சிஎன் றுறுமோ ஊழிதோ றூழிசென் றிடினும்
என்றும்இங் கிறவா இயற்கைஎன் றுறுமோ இயல்அருட் சித்திகள் எனைவந்
தொன்றல்என் றுறுமோ அனைத்தும்என் வசத்தே உறுதல்என் றோஎனத் துயர்ந்தேன்
உன்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும் உரைப்பதென் அடிக்கடி உனக்கே. 9
4078
கள்ளவா தனையைக் களைந்தருள் நெறியைக் காதலித் தொருமையில் கலந்தே
உள்ளவா றிந்த உலகெலாம் களிப்புற் றோங்குதல் என்றுவந் துறுமோ
வள்ளலே அதுகண் டடியனேன் உள்ளம் மகிழ்தல்என் றோஎனத் துயர்ந்தேன்
ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே. 10
56. சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும் தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே. அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும் புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும் இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும் நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே. அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும் காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும் பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும் உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண் டுவனே. அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும் திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும் ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும் எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே. அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும் மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே. அண்டம்எலாம் பிண்டம்எலாம் கண்டுகொளல் வேண்டும் சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே. ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும் இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும் ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும் சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே. ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும் எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும் எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும் உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே. ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும் எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும் பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே. அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும் மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும் திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும் புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே. ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும் எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும் காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும் விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே.
4079
அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
1
4080
ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
எய்யாத(279) அருட்சோதி என்கையுறல் வேண்டும்
நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்
2
(279). எய்யாத - அறியாத. முதற்பதிப்பு.
4081
அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
கண்ணார நினைஎங்கும் கண்டுவத்தல் வேண்டும்
பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்
உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்
3
4082
அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
4
4083
அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்
புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்
உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்
5
4084
அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
6
4085
அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்
தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
7
4086
அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
8
4087
அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்
எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்
பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்
9
4088
அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான
இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்
பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்
10
4089
அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்
கமையாதி(280) அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம்
விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்
11
(280). கமை - பொறுமை. முதற்பதிப்பு.
57. அருள் விளக்க மாலை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே. குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே தூயதிரு அடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே. உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே. வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே. காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே. கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய் மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே. கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே. அமைந்தசரா சரஅளவெவ் வளவோஅவ் வளவும் காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி அருளாம் தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே. நாட்டியதோர் போதாந்தப் பதிகள்பல கோடி வழுத்தும்ஒரு நாதாந்தப் பதிகள்பல கோடி இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள்பல கோடி என்அரசே என்மாலை இனிதுபுனைந் தருளே. ஞானசத்தி அண்டமது கடையாக இவற்றுள் எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச் சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே. தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார் அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே. டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும் ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி இலங்குகின்ற பேர்அருளாம் இன்னமுதத் திரளே புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே. நடுஇருக்க என்றனையே நாட்டியபே ரிறைவா பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே கோவேஎன் கணவாஎன் குரவாஎன்(281) குணவா நீதிநடத் தரசேஎன் நெடுமொழிகொண் டருளே. கண்ணேஎன் கண்களுக்கே கலந்திசைந்த கணவா மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே நித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில் புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே. கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே. சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந் தருளே. மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால் நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே. கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே வல்லிஎன மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப் பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்பும்அணிந் தருளே. உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே சிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே. ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே தேகமும்உள் உயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே. எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே. தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே அருள்உருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே பதிந்தபதம் என்முடிமேல் பதித்ததனிப் பதியே பொடிமணத்தோ டகம்புறமும் புதுமணஞ்செய் அமுதே ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. அசையாதே அவியாதே அண்டபகி ரண்டத் தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே மெய்ம்மைஅறி வானந்தம் விளக்கும்அருள் அமுதே தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே. படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே. அடுத்திடுநந் நான்கும்அவை அகம்புறமேல் நடுக்கீழ் காணும்அவற் றப்புறமும் கலந்ததனிக் கனலே செழித்திடநற் கதிர்பரப்பித் திகழ்கின்ற சுடரே விளங்கும்நடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே. வகுத்திடுநந் நான்கும்அகம் புறமேல்கீழ் நடுப்பால் ஓங்கவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே சுடர்பரப்பி விளங்குகின்ற சுயஞ்சோதிச் சுடரே புரியும்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே. பரவிஎலாம் தன்மயமாம் படிநிறைந்து விளங்கித் தனிஒளிச்செங் கோல்நடத்தித் தழைக்கின்ற ஒளியே விளங்கஅருட் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே துரியநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே. வயங்கியநந் நான்குந்தன் மயத்தாலே விளக்கி அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே தழைத்துவிளங் கிடக்கதிர்செய் தனித்தபெருஞ் சுடரே தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே. தூயஒளி வடிவாகத் துலங்கும்ஒளி அளித்தே நீடியஓர் பெருநிலைமேல் ஆடியபே ரொளியே விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே தனித்தநடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே. தக்கஅவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே பொதுவில்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே. நந்நான்கு மாறிடத்தும் நயந்துநிறைந் தருளி இனிதுநின்று விளங்குகின்ற இன்பமய ஒளியே குடிவிளங்கக் கதிர்பரப்பிக் குலவுபெருஞ் சுடரே பரமநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே. வகுத்தநிலை யாதிஎலாம் வயங்கவயின் எல்லாம் பரவிவிளங் கிடவிளங்கிப் பதிந்தருளும் ஒளியே சுகம்பெறவே கதிர்பரப்பித் துலங்குகின்ற சுடரே ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே. விரிந்தநிலை யாதிஎலாம் விளங்கிஒளி வழங்கிக் காட்டாதே நிறைந்தெங்கும் கலந்திடும்பே ரொளியே ஒளிவிளங்கச் சுடர்பரப்பி ஓங்குதனிச் சுடரே மகிழ்ந்தெனது சொல்எனும்ஓர் மாலைஅணிந் தருளே. சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே. மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பேர் ஒளியே சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே விளம்புறும்என் சொன்மாலை விளங்கஅணிந் தருளே. காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே. கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச் தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய் மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. சினைப்பிலதாய்ப் பனிப்பிலதாய்ச் செறிந்திடுகோ திலதாய் மெய்யாகி அருள்வண்ணம் விளங்கிஇன்ப மயமாய்ப் படைத்தஎன துளத்தினிக்கக் கிடைத்ததனிப் பழமே ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே. கசப்பிலதாய்ப் புளிப்பிலதாய்க் காய்ப்பிலதாய்ப் பிறவில் தினைத்தனையும் நோய்தரும்அத் தீமைஒன்றும் இலதாய்ப் படைத்திடமெய்த் தவப்பயனால் கிடைத்ததனிப் பழமே ஓங்கியபே ரரசேஎன் உரையும்அணிந் தருளே. திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே. தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே. உயர்ந்தஒட்டுத் திண்ணையிலே படுத்தகடைச் சிறியேன் தூக்கிஎடுத் தணைத்துக்கீழ்க் கிடத்தியமெய்த் துணையே சற்குருவே நான்செய்பெருந் தவப்பயனாம் பொருளே இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே பயம்உனக்கென் என்றென்னைப் பரிந்தணைத்த குருவே இணைஅமர்த்தி எனையாண்ட என்னுயிர்நற் றுணையே கலந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே. உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே. இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே. நான்குறித்த பொருள்கள்எலாம் நாழிகைஒன் றதிலே கிளர்ந்தொளிகொண் டோ ங்கியமெய்க் கிளைஎனும்பேர் ஒளியே பயந்தீர்த்தென் உள்ளகத்தே அமர்ந்ததனிப் பதியே ககனநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே. நேர்காண வந்தனம்என் றென்முடிமேல்(283) மலர்க்கால் தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே எனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே. முடியாத முடிவெல்லாம் முன்னியஓர் தினத்தே அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே பரநாத நாட்டரசு பாலித்த பதியே என்னுடைய சொன்மாலை இலங்கஅணிந் தருளே. இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித் தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே. கரையாத கற்கண்டே புரையாத கரும்பே போகாத புனலேஉள் வேகாத காலே குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே. ஏறாத மேனிலைநின் றிறங்காத நிறைவே பாராத பார்வையிலே பதியாத பதிப்பே நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே அடிஇணைக்கென் சொன்மாலை அணிந்துமகிழ்ந் தருளே. சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே. தோற்றும்வெளி யாகிஅவை தோற்றுவிக்கும் வெளியாய் நீயாகி நானாகி நின்றதனிப்பொருளே சமரசசன் மார்க்கநிலைத் தலைநின்ற சிவமே புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே. நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித் தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத் திகழுநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே. தெளிவித்து மணிமாடத் திருத்தவிசில் ஏற்றி நயப்பஅருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே வான்நடுவே இன்பவடி வாய்இருந்த பொருளே பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே. இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே. வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப் பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே. நாய்க்குலத்தில் கடையான நாயடியேன் இயற்றும் பொய்உரைமெய் உரையாகப் புரிந்துமகிழ்ந் தருளித் தரித்தருளி ஐந்தொழில்செய் சதுர்அளித்த பதியே இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. மெய்யுரையேன் பொய்யுரையை வியந்துமகிழ்ந் தருளி மொழிந்தருளி எனையாண்ட முதற்றனிப்பேர் ஒளியே எட்டாத நிலையேநான் எட்டியபொன் மலையே மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே. கைதவனேன் பொய்தவமும் கருத்தில்உவந் தருளி மகனேநீ வாழ்கஎன வாழ்த்தியஎன் குருவே பொன்னேநான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே விளங்குநடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே. மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும் பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே. எய்திடச்செய் திட்டருளி எனையும்உடன் இருத்தித் தானும்உடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே ஆவாஎன் றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும்ஏற் றருளே. தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும் இன்பவடி வாக்கிஎன்றும் இலங்கவைத்த சிவமே இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே. பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும் மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற ஓங்கியஅவ் வெளிகளைத்தன் னுள்அடக்கும் வெளியாய்க் கனிந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே. மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே. உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப் பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே. மரபினர்அன் றாதலினால் வகுத்தஅவர் அளவில் அன்றிஅருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே ஈன்றதனித் தந்தையே தாயேஎன் இறையே தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே. குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது பயந்தீர்த்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. சார்ந்தவரே ஈங்கவர்கள் தம்மோடுங் கூடி நண்ணுகஎன் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே ஓங்கியபேர் அன்பேஎன் அன்பிலுறும் ஒளியே மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே. அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித் செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே. மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. அணிமாயை விளக்கறையில் அமர்த்திஅறி வளித்து நிறைந்தஅருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து மணிமுடியும் சூட்டியஎன் வாழ்முதலாம் பதியே இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே. விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும் எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே. அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள் கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக் குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே. தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள் எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள் தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச் தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே. புரிந்தியக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச் செலுத்துகின்ற சத்தர்களும் தன்ஒளியால் விளங்க ஆனதுவாய்த் தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே நின்அடியேன் சொன்மாலை நிலைக்கஅணிந் தருளே. ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப் பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான் இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே. நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே. என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே. இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார் மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல் உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய் ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம் வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால் சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே. சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும் தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான் சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே. அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே. களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச் சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே. சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே நான்அறிந்து தானாக நல்கியஎன் குருவே பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே. அப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே மிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம் தொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம் நிகழ்த்தியசொன் மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே. கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே. அருளமுதம் மிகஅளித்தோர் அணியும்எனக் கணிந்து கதிர்முடியும் சூட்டிஎனைக் களித்தாண்ட பதியே மனம்வாக்குக் கடந்தபெரு வான்நடுவாம் ஒளியே பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே. ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில் சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே. எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி அதிசயிக்கத் திருஅமுதும் அளித்தபெரும் பதியே திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே. கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித் தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. தான்வலிந்தாட் கொண்டருளித் தடைமுழுதுந் தவிர்த்தே வல்லபசத் திகளெல்லாம் மருவியிடப் புரிந்து நிறையநிறை வித்துயர்ந்த நிலைஅதன்மேல் அமர்த்தி ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
4090
அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா
1
4091
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
2
4092
இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே
அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே
என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே
துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே
3
4093
ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே
பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே
நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே
கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
4
4094
மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து
சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்
அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே
இனம்எனப்பேர் அன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
5
4095
கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை
எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி
துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே
6
4096
கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே
திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்
வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே
7
4097
கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில்
விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே
துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே
8
4098
அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும்
விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே
தண்டகும்ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும்
9
4099
நல்லார்சொல் யோகாந்தப் பதிகள்பல கோடி
வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி
இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி
எல்லாம்பேர் அருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
10
4100
நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா
ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி
சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச்
நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
11
4101
தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது
நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன்
அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும்
என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே
12
4102
உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ
தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே
எண்ணியஎன் எண்ணம்எலாம் எய்தஒளி வழங்கி
புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே
13
4103
நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே
பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே
கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும்
14
(281). எண் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
4104
கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே
மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையில்என் னுடனே
நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே
பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே
15
4105
கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே
மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசை
எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே
தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே
16
4106
தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தேங்கின்
இனித்தநறு நெய்அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி
அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே
17
4107
மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே
விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே
கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங்
நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே
18
4108
கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக்
பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே
மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம
பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது
19
4109
உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே
பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே
மருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே
திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே
20
4110
நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில்
ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும்
தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும்
வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில்
21
4111
எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே
சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே
மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள்
தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே
22
4112
சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகிர் அண்டம்
ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
23
4113
அடிக்கடிஎன் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி
படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல்
பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப்
அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே
24
4114
அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும்
துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத்
மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே
இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும்
25
4115
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும்
வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே
தீர்த்தாஎன் றன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும்
26
4116
பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும்
உற்றொளிகொண் டோ ங்கிஎங்கும் தன்மயமாய் ஞான
சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே
முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே
27
4117
ஐம்பூத பரங்கள்முதல் நான்கும்அவற் றுள்ளே
கம்பூத பக்கமுதல் எல்லாந்தன் மயமாய்க்
செம்பூத உலகங்கள் பூதாண்ட வகைகள்
வெம்பூதத் தடைதவிர்ந்தார் ஏத்தமணி மன்றில்
28
4118
வாதுறும்இந் தியகரண பரங்கள்முதல் நான்கும்
ஓதுறும்மற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே
சூதுறுமிந் தியகரண லோகாண்டம் அனைத்தும்
போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில்
29
4119
பகுதிபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
தகுதிபெறும் அப்பகுதிக் கப்புறமும் சென்றே
மிகுதிபெறு பகுதிஉல கம்பகுதி அண்டம்
தொகுதிபெறு கடவுளர்கள் ஏத்தமன்றில் நடிக்கும்
30
4120
மாமாயைப் பரமாதி நான்கும்அவற் றுள்ளே
ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே
தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம்
தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும்
31
4121
சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
நித்தபரம் பரநடுவாய் முதலாய்அந் தமதாய்
வித்தமுறும் சுத்தபர லோகாண்டம் அனைத்தும்
சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில்
32
4122
சாற்றுகின்ற கலைஐந்தில் பரமாதி நான்கும்
ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும்
தோற்றுகின்ற கலைஉலகம் கலைஅண்ட முழுதும்
போற்றுகின்ற மெய்அடியர் களிப்பநடித் தருளும்
33
4123
நாட்டியஓங் காரம்ஐந்தில் பரமுதல்ஓர் நான்கும்
ஈட்டியசெம் பொருள்நிலையோ டிலக்கியமும் விளங்க
கூட்டியஓங் காரஉல கோங்கார அண்டம்
பாட்டியல்கொண் டன்பரெலாம் போற்றமன்றில் நடிக்கும்
34
4124
மன்னுகின்ற அபரசத்திப் பரமாதி அவற்றுள்
பன்னுகின்ற பற்பலவாம் விசித்திரசித் திரங்கள்
துன்அபர சத்திஉல கபரசத்தி அண்டம்
உன்னும்அன்பர் உளங்களிக்கத் திருச்சிற்றம் பலத்தே
35
4125
விளங்குபர சத்திகளின் பரமாதி அவற்றுள்
களங்கமிலாப் பரவெளியில் அந்தம்முதல் நடுத்தான்
உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும்
வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே
36
4126
தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே
பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே
விரிந்தமகா சுத்தபர லோகஅண்ட முழுதும்
புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே
37
4127
வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள்
ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம்
தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச்
வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே
38
4128
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
39
4129
காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்
சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்
மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய்
ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே
40
4130
திரைஇலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும்
விரைஇலதாய்ப் புரைஇலதாய் நார்இலதாய் மெய்யே
பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில் பழுத்தே
உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில்
41
4131
கார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும்
சேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே
பார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கிஅறி வின்பம்
ஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய்
42
4132
தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்
ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி
பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்
பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்
43
4133
தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில்(282) தில்லைத்
வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
44
(282). தாய் முதலோரோடு சிறு பருவமதில் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு, க.
4134
ஓங்கியஓர் துணைஇன்றிப் பாதிஇர வதிலே
தூங்கிமிகப் புரண்டுவிழத் தரையில்விழா தெனையே
தாங்கியஎன் உயிர்க்கின்பம் தந்தபெருந் தகையே
ஏங்கியஎன் ஏக்கமெலாம் தவிர்த்தருளிப் பொதுவில்
45
4135
தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத்
பனிப்புறும்அவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே
இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசையே மலர்க்கால்
கனித்தநறுங் கனியேஎன் கண்ணேசிற் சபையில்
46
4136
ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர்
பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம்
திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச்
கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில்
47
4137
இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே
பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி
அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே
48
4138
நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
49
4139
நடைக்குரிய உலகிடைஓர் நல்லநண்பன் ஆகி
கிடைக்கஎனக் களித்தகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
படைப்புமுதல் ஐந்தொழிலும் கொள்கஎனக் குறித்தே
கடைப்படும்என் கரத்தில்ஒரு கங்கணமும் தரித்த
50
4140
நீநினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையே
தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித்
ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனே
தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே
51
(283). முடிமேல் - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க., மடிமேல் - பி. இரா., ஆ. பா.
4141
மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய
ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப்
ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத் தரசே
52
4142
இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே
தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத்
எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே
முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும்
53
4143
கையாத தீங்கனியே கயக்காத அமுதே
பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
கொய்யாத நறுமலரே கோவாத மணியே
செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே
54
4144
எண்ணாத மந்திரமே எழுதாத மறையே
பண்ணாத பூசையிலே படியாத படிப்பே
நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே
அண்ணாஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
55
4145
சாகாத கல்வியிலே தலையான நிலையே
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே
கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும்
மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில்
56
4146
சுத்தநிலை அனுபவங்கள் தோன்றுவெளி யாகித்
நித்தநிலை களின்நடுவே நிறைந்தவெளி யாகி
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே
புத்தமுதே சித்திஎலாம் வல்லதிருப் பொதுவில்
57
4147
நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி
தான்அளக்கும் அளவதிலே முடிவதெனத் தோற்றித்
வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி
தேன்அளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில்
58
4148
திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத்
நசைஅறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து
வசையறியாப் பெருவாழ்வே மயல்அறியா அறிவே
பசைஅறியா மனத்தவர்க்கும் பசைஅறிவித் தருளப்
59
4149
என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே
தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே
மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த
மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே
60
4150
மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்
பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்செய்திடவே பணித்துப்
உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே
மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே
61
4151
நன்மைஎலாம் தீமைஎனக் குரைத்தோடித் திரியும்
புன்மைஎலாம் பெருமைஎனப் பொறுத்தருளிப் புலையேன்
தன்மைஎலாம் உடையபெருந் தவிசேற்றி முடியும்
இன்மைஎலாம் தவிர்ந்தடியார் இன்பமுறப் பொதுவில்
62
4152
விழுக்குலத்தார் அருவருக்கும் புழுக்குலத்தில் கடையேன்
முழுக்குலத்தோர் முடிசூட்டி ஐந்தொழில்செய் எனவே
எழுக்குலத்தில் புரிந்தமனக் கழுக்குலத்தார் தமக்கே
மழுக்குலத்தார் போற்றமணி மன்றில்நடம் புரியும்
63
4153
கலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன்
மலைக்குயர்மாத் தவிசேற்றி மணிமுடியுஞ் சூட்டி
புலைக்கொடியார் ஒருசிறிதும் புலப்படக்கண் டறியாப்
விலைக்கறியா மாமணியே வெறுப்பறியா மருந்தே
64
4154
மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்
பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்
விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே
சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்
65
4155
என்ஆசை எல்லாம்தன் அருள்வடிவந் தனக்கே
தன்ஆசை எல்லாம்என் உள்ளகத்தே வைத்துத்
அன்னாஎன் ஆருயிரே அப்பாஎன் அமுதே
பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே
66
4156
தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும்
முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற
என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி
என்அரசே என்உயிரே என்இருகண் மணியே
67
4157
பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே
விரவியமா மறைகளெலாம் தனித்தனிசென் றளந்தும்
உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய்
கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே
68
4158
வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே
மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே
கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து
ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே
69
4159
கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது
மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்
நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா
புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில்
70
4160
உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
மயர்ப்பறுமெய்த்(284) தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
71
(284). மயர்ப்பு - சோர்வு. முதற்பதிப்பு.
4161
வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும்
அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக
இன்புறஎன் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான்
துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றுதிருப் பொதுவில்
72
4162
கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்
படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்
நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே
அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே
73
4163
தயைஉடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளை யாடி
உயலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில்
மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில்
74
4164
அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்
பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே
மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
75
4165
வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்
பெம்மான்என் றடிகுறித்துப் பாடும்வகை புரிந்த
செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும்
அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே
76
4166
ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை
நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை ஏற்றி
மாணுறஎல் லாநலமும் கொடுத்துலகம் அறிய
ஏணுறுசிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
77
4167
பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே
மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய
மீன்மறுத்துச் சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே
ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே
78
4168
மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும்
எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக
அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா
பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும்
79
4169
அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
விண்தகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன
கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே
80
4170
சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம்
இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி
அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா
சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே
81
4171
பொறிகரண முதற்பலவாம் தத்துவமும் அவற்றைப்
செறியும்உப காரிகளாம் சத்திகளும் அவரைச்
அறிவறிவாய் அவ்வறிவுக் கறிவாய்எவ் விடத்தும்
நெறிவழங்கப் பொதுவில்அருள் திருநடஞ்செய் அரசே
82
4172
உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும்
பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய
நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே
எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே
83
4173
கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
கள்ளம்உறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
84
4174
நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே
மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற
85
4175
எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே
செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ
அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி
ஒவ்விடச்சிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
86
4176
இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே
அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
87
4177
தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்
ஆன்றதிரு அருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே
ஏன்றதிரு அமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே
88
4178
நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்
வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து
தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற
தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே
89
4179
தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா
தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே
90
4180
ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே
வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி
துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே
உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்
91
4181
காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
92
4182
சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும்
சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே
நற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே
பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில்
93
4183
ஆதியிலே எனையாண்டென் அறிவகத்தே அமர்ந்த
வீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம்
சோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை
நீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன்
94
4184
கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே
இணக்கம்உறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும்
மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே
பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில்
95
4185
அடிச்சிறியேன் அச்சமெலாம் ஒருகணத்தே நீக்கி
கடிக்கமலத் தயன்முதலோர் கண்டுமிக வியப்பக்
வடித்தமறை முடிவயங்கு மாமணிப்பொற் சுடரே
படித்தலத்தார் வான்தலத்தார் பரவியிடப் பொதுவில்
96
4186
எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்
மெய்த்துணையாம் திருவருட்பேர் அமுதம்மிக அளித்து
சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்
சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே
97
4187
இருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை
அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே
திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர்
பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும்
98
4188
குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக்
மணமுறுபே ரருள்இன்ப அமுதமெனக் களித்து
தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும்
அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
99
4189
தலைகால்இங் கறியாதே திரிந்தசிறி யேனைத்
மலைவறுமெய் அறிவளித்தே அருளமுதம் அருத்தி
நிலையுறவே தானும்அடி யேனும்ஒரு வடிவாய்
அலர்தலைப்பேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
100
58. நற்றாய் கூறல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் கண்டுகொள் கணவனே என்றாள் உவந்திலேன் உண்மையீ தென்றாள் பிழையெலாம் பொறுத்தருள் என்றாள் வரத்தினால் நான்பெற்ற மகளே. மறப்பனோ கனவினும் என்றாள் உயிர்தரி யாதெனக் கென்றாள் கடலமு தளித்தருள் என்றாள் வரத்தினால் நான்பெற்ற மகளே. அன்பினால் அணைத்தருள் என்றாள் படமுடி யாதெனக் கென்றாள் திருவுளம் அறியுமே என்றாள் வரத்தினால் நான்பெற்ற மகளே. புணர்ந்திட விரும்பினேன் என்றாள் கருத்தெனக் கில்லைகாண் என்றாள் சற்றுநான் தரித்திடேன் என்றாள் வரத்தினால் நான்பெற்ற மகளே. ஆசைமேற் பொங்கிய தென்றாள் தலைவனே தாழ்த்திடேல் என்றாள் சொலமுடி யாதெனக் கென்றாள் வரத்தினால் நான்பெற்ற மகளே. தருகநற் றருணம்ஈ தென்றாள் குறையுமோ குறைந்திடா தென்றாள் ஞாயமோ நண்பனே என்றாள் வரத்தினால் நான்பெற்ற மகளே. பொங்கிய தாசைமேல் என்றாள் என்னள வன்றுகாண் என்றாள் குறிப்பையும் குறித்திலார் என்றாள் வரத்தினால் நான்பெற்ற மகளே. மேவிலை என்னையோ என்றாள் நல்லவர்க் கடுப்பதோ என்றாள் வைத்தல்உன் மரபல என்றாள் வரத்தினால் நான்பெற்ற மகளே. ஒன்றுற ஒன்றினேன் என்றாள் நம்பினேன் நயந்தருள் என்றாள் குழியிலே இருந்திடேன் என்றாள் வரத்தினால் நான்பெற்ற மகளே. அன்பினால் கூடினன் என்றாள் கூடுதல் கூடுமோ என்றாள் பரிசெலாம் புரிந்தனன் என்றாள் வரத்தினால் நான்பெற்ற மகளே.
4190.
காதல்கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ
ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்
பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த
மாதய வுடைய வள்ளலே என்றாள்
1
4191
மயங்கினேன் எனினும் வள்ளலே உனைநான்
உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ
கயங்கினேன் கயங்கா வண்ணநின் கருணைக்
வயங்குசிற் சபையில் வரதனே என்றாள்
2
4192
அஞ்சல்என் றெனைஇத் தருணநீ வந்தே
பஞ்சுபோல் பறந்தேன் அய்யவோ துன்பம்
செஞ்செவே எனது கருத்தெலாம் உனது
வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள்
3
4193
பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னைப்
காமிஎன் றெனைநீ கைவிடேல் காமக்
சாமிநீ வரவு தாழ்த்திடில் ஐயோ
மாமிகு கருணை வள்ளலே என்றாள்
4
4194
அடுத்துநான் உன்னைக் கலந்தனு பவிக்க
தடுத்திட முடியா தினிச்சிறு பொழுதும்
தொடுத்துல குள்ளார் தூற்றுதல் வாயால்
மடுத்தவெந் துயர்தீர்த் தெடுத்தருள் என்றாள்
5
4195
தடுத்திடல் வல்லார் இல்லைநின் அருளைத்
கொடுத்திடில் ஐயோ நின்னருட் பெருமை
நடுத்தய விலர்போன் றிருத்தலுன் றனக்கு
வடுத்தினும் வாயேன் அல்லன்நான் என்றாள்
6
4196
பொன்செய் நின்வடிவைப் புணர்ந்திட நினைத்தேன்
என்செய்வேன் எனையும் விழுங்கிய தையோ
கொன்செயும் உலகர் என்னையும் உனது
வன்செயும் அவர்வாய் ஓய்வதென் றென்றாள்
7
4197
மெலிந்தஎன் உளத்தை அறிந்தனை தயவு
நலிந்தபோ தின்னும் பார்த்தும்என் றிருத்தல்
மலிந்த இவ்வுலகர் வாய்ப்பதர் தூற்ற
வலிந்தெனைக் கலந்த வள்ளலே என்றாள்
8
4198
ஒன்றிலேன் பிறிதொன் றுன்னருட் சோதி
நன்றிலேன் எனினும் நின்திரு வடியை
குன்றிலே இருத்தற் குரியநான் துயரக்
மன்றிலே நடஞ்செய் வள்ளலே என்றாள்
9
4199
ஆடிய பாதத் தழகன்என் றனைத்தான்
கோடிமா தவங்கள் புரியினும் பிறர்க்குக்
பாடிய படிஎன் கருத்தெலாம் நிரப்பிப்
வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள்
10
59. பாங்கி தலைவி பெற்றி உரைத்தல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள் ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும் இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே. ஆசையெனும் பேய்அகற்றல் ஆவதிலை எனவே பூவைமுகம் பூமுகம்போல் பூரித்து மகிழ்ந்தாள் இரண்டுபடா தொன்றாக்கி இன்படைவித் திடவே சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே. பாரும்எனப் பகர்கின்ற பாவையர்போல் பகராள் எந்தஅனு பவங்களிலும் இச்சைஇல்லாள் அவர்தம் மற்றவர்போல் காசுபணத் தாசைவைத்து வருந்தாள் சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே. புண்ணியரே சிவபோகம் பொருந்துதற்கு விழைவார் கனவிடையும் பொய்யுறவு கருதுகிலாள் சிறிதும் நன்குமதி யாள்இவளை நண்ணஎண்ணம் உளதோ வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே. தனித்தனியே வலிந்துவந்து தன்எதிர்நிற் கின்றார் இருவிழிகள் நீர்சொரிவாள் என்னுயிர்நா யகனே ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது சிற்சபையில் பொற்சபையில் திகழ்பெரிய துரையே. அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே இச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல் வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே. கண்துயிலேன் உண்டிகொளேன் களித்தமரேன் என்பாள் இன்னவர்என் றறியாள்இங் கின்னல்உழக் கின்றாள் மனக்கருத்தின் வண்ணம்எது வாய்மலர வேண்டும் மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே. உற்றவர்பெற் றவராசை ஒன்றுமிலாள் உமது பிச்சிஎனப் பிதற்றுகின்றாள் பிறர்பெயர்கேட் டிடிலோ நாடறிந்த திதுஎல்லாம் நங்கைஇவள் அளவில் நித்தியமா மணிமன்றில் நிகழ்பெரிய துரையே. இடம்புனைக என்கின்றாள் இச்சைமய மாகித் தரித்தறியாள் எழுந்தெழுந்து தனித்தொருசார் திரிவாள் அணங்கனையார் அதிசயிக்கும் குணங்கள்பல பெற்றாள் மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே. அன்புடன்என் உளங்கலந்தே அருட்பெருஞ்சோ தியினால் சத்தியஞ்சத் தியமதனால் சார்ந்தவர்தாம் இருக்க இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்துநும தருளாம் சிற்சபைபொற் சபைஓங்கித் திகழ்பெரிய துரையே.
4200.
அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான்
இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த
எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல்
சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
1
4201
அங்கலிட்ட(285) களத்தழகர் அம்பலவர் திருத்தோள்
பொங்கலிட்ட தாயர்முகம் தொங்கலிட்டுப் போனார்
எங்களிட்டம் திருவருள்மங் கலஞ்சூட்டல் அன்றி
தங்களிட்டம் யாதுதிரு வாய்மலர வேண்டும்
2
(285). அங்கு அல் எனப்பிரித்து அவ்விடத்துஇருள் எனப்
பொருள்கொள்க - முதற்பதிப்பு. இருள் - நஞ்சு.
4202
பனம்பழமே எனினும்இந்தப் பசிதவிர்த்தால் போதும்
இனம்பழமோ கங்கலந்தாள் சிவானுபவத் தல்லால்
மனம்பழமோ காயோஎன் றறிந்துவர விடுத்தாள்
தனம்பழமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
3
4203
புல்லவரே பொய்உலக போகம்உற விழைவார்
கல்லவரே மணிஇவரே என்றறிந்தாள் அதனால்
நல்லவரே எனினும்உமை நாடாரேல் அவரை
வல்லவரே நுமதுதிரு வாய்மலர வேண்டும்
4
4204
தத்துவரும் தத்துவஞ்செய் தலைவர்களும் பிறரும்
எத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாராள்
ஒத்துயிரில் கலந்துகொண்ட உடையாய்என் றுமையே
சித்தம்எது தேவர்திரு வாய்மலர வேண்டும்
5
4205
அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர்
என்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள்
முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால்
மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும்
6
4206
கரவறியா அம்பலத்தென் கணவரைக்கண் டலது
இரவறியாள் பகலறியாள் எதிர்வருகின் றவரை
வரவெதிர்பார்த் துழல்கின்றாள் இவள்அளவில் உமது
விரவும்ஒரு கணமும்இனித் தாழ்க்கில்உயிர் தரியாள்
7
4207
ஊராசை உடலாசை உயிர்பொருளின் ஆசை
பேராசைப் பேய்பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும்
நாராசஞ் செவிபுகுந்தால் என்னநலி கின்றாள்
நீர்ஆசைப் பட்டதுண்டேல் வாய்மலர வேண்டும்
8
4208
என்னுயிரில் கலந்துகொண்டார் வரில்அவர்தாம் இருக்க
தன்னுயிர்தன் உடல்மறந்தாள் இருந்தறியாள் படுத்தும்
அன்னமுண அழைத்தாலும் கேட்பதிலாள் உலகில்
மின்னிவளை விழைவதுண்டேல் வாய்மலர வேண்டும்
9
4209
அம்பலத்தே நடம்புரியும் எனதுதனித் தலைவர்
தம்பலத்தே பெரும்போகந் தந்திடுவார் இதுதான்
எம்பலத்தே மலரணையைப் புனைகஎனப் பலகால்
செம்பலத்தே உறுதருணம் வாய்மலர வேண்டும்
10
60. தலைவி வருந்தல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பழக்கமிலா மையினாலோ படிற்றுவினை யாலோ என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன் தனித்தபரை எனும்வளர்த்த தாயும்முகம் பாராள் நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே. அணிந்திடமுன் சிலசொன்னேன் அதனாலோ அன்றி என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் வளர்த்தெடுத்த தனித்தாயும் மலர்ந்துமுகம் பாராள் நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே. கனவன்றி இலைஎன்றேன் அதனாலோ அன்றி என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் பெருந்தயவால் வளர்த்தவளும் வருந்தயலாள் ஆனாள் வள்ளல்நட ராயர்திரு உள்ளம்அறிந் திலனே. எனக்கும்ஒன்று நினக்கும்ஒன்றா என்றஅத னாலோ என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் களித்தெடுத்து வளர்த்தவளும் கலந்தனள்அங் குடனே சித்தர்நட ராயர்திருச் சித்தமறிந் திலனே. ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள் அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே. வாழ்வும்என்றன் வாழ்வென்றேன் அதனாலோ அன்றி என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் அன்னையும்அப் படியாகி என்னைமுகம் பாராள் நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே. அருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள் நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே. புன்னகைஎன் பொருள்என்றேன் அதனாலோ அன்றி எனப்புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் புரிந்தெடுத்து வளர்த்தவளும் புதுமைசில புகன்றாள் வள்ளல்நட ராயர்திரு உள்ளமறிந் திலனே. கரணம்அறிந் திலன்என்றேன் அதனாலோ அன்றி இருந்ததென்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் வியந்தெடுத்து வளர்த்தவளும் வேறுசில புகன்றாள் பத்தர்புகழ் நடராயர் சித்தம்அறிந் திலனே. வள்ளலொடு நானென்றேன் அதனாலோ அன்றி தென்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் எனைஎடுத்து வளர்த்தவளும் இரக்கமிலாள் ஆனாள் நல்லநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே. கணவர்மணம் அதுவென்றேன் அதனாலோ அன்றி என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் புரிந்தெடுத்து வளர்த்தவளும் கரிந்தமுகம் படைத்தாள் துன்னுநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே. வழக்காடி வலதுபெற்றேன் என்றஅத னாலோ என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் மிகப்பரிவால் வளர்த்தவளும் வெய்துயிர்த்துப் போனாள் அத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே. கண்டதலால் உண்டதிலை என்றஅத னாலோ என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் உவந்துவளர்த் தவளும்என்பால் சிவந்தகண்ணள் ஆனாள் சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே. கணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் கண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்தே நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே. கணவர்வடி வதுகாணற் கென்றஅத னாலோ என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் நல்கிஎனை வளர்த்தவளும் மல்கியவன் படுத்தாள் பெரியநட ராயர்உள்ளப் பிரியம்அறிந் திலனே. கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் மகிழ்ந்துபெற்றிங் கெனைவளர்த்தாள் வினைவளர்த்தாள் ஆனாள் விண்ணிலவு நடராயர் எண்ணம்அறிந் திலனே. வடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி பண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே. தலைவரைக்காண் குவல்என்றேன் அதனாலோ அன்றி என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் கோதைமருண் டாடுகின்ற பேதைஎனல் ஆனாள் சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே. தனிக்கஎனை விடுமின்என்றேன் அதனாலோ அன்றி என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் பாங்கிஎனை வளர்த்தவளும் தூங்குமுகங் கொண்டாள் கருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே. அகலநின்மின் அணங்கனையீர் என்றஅத னாலோ என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் களித்தென்னை வளர்த்தவளும் புளித்தின்றாள் ஒத்தாள் வித்தகர்என் நடராயர் சித்தம்அறிந் திலனே. மறைந்திருமின் நீவிர்என்றேன் அதனாலோ அன்றி என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் குணங்கொண்டாள் வளர்த்தவளும் பணம்விண்டாள் ஆனாள் வள்ளல்நட ராயர்திரு உள்ளம்அறிந் திலனே. பார்ப்பதற்குத் தரமில்லீர் என்றஅத னாலோ என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் மகிழ்ந்தென்னை வளர்த்தவளும் இகழ்ந்துபல புகன்றாள் சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே. வார்த்தைஎன்றன் செவிக்கேறா தென்றஅத னாலோ என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் முதற்பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன்செல் கின்றாள் ஒருத்தநட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே. கூடுவதோ நும்மாலே என்றஅத னாலோ என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் நண்ணிஎனை வளர்த்தவளும் எண்ணியவா றிசைத்தாள் திருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
4210.
பருவமிலாக் குறையாலோ பகுதிவகை யாலோ
இருவகைமா யையினாலோ ஆணவத்தி னாலோ
சருவல்ஒழிந் தென்மனமாம் பாங்கிபகை யானாள்
நிருவமடப் பெண்களெலாம் வலதுகொழிக் கின்றார்
1
4211
அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
எம்பலத்தே எம்மிறைவன் என்னைமணம் புரிவான்
வம்பிசைத்தேன் எனஎனது பாங்கிபகை யானாள்
நிம்பமரக் கனியானார் மற்றையர்கள் எல்லாம்
2
4212
கண்ணுறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
எண்ணுறங்கா நிலவில்அவர் இருக்குமிடம் புகுவேன்
பெண்ணடங்காள் எனத்தோழி பேசிமுகங் கடுத்தாள்
மண்ணடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார்
3
4213
எல்லாஞ்செய் வல்லதுரை என்கணவர் என்றால்
இல்லாமை எனக்கில்லை எல்லார்க்குந் தருவேன்
கல்லார்போல் என்னைமுகம் கடுத்துநின்றாள் பாங்கி
செல்லாமை சிலபுகன்று சிரிக்கின்றார் மடவார்
4
4214
இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன்
நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள்
அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்
5
4215
வஞ்சமிலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா
எஞ்சலுறேன் மற்றவர்போல் இறந்துபிறந் துழலேன்
அஞ்சுமுகங் காட்டிநின்றாள் பாங்கிஎனை வளர்த்த
நெஞ்சுரத்த பெண்களெலாம் நீட்டிநகைக் கின்றார்
6
4216
அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மலர் அடித்தேன்
என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கே
துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள்
நென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
7
4217
பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
இதுவரையும் வரக்காணேன் தடைசெய்தார் எவரோ
புதுமுகங்கொண் டெனதுதனித் தோழிமனந் திரிந்தாள்
மதுவுகந்து களித்தவர்போல் பெண்கள்நொடிக் கின்றார்
8
4218
கண்கலந்த கள்வர்என்னைக் கைகலந்த தருணம்
எண்கலந்த போகமெலாம் சிவபோகந் தனிலே
விண்கலந்த மதிமுகந்தான் வேறுபட்டாள் பாங்கி
பண்கலந்த மொழிமடவார் பழிகூற லானார்
9
4219
மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே மகிழ்ந்தேன்
ஈடறியாச் சுகம்புகல என்னாலே முடியா
ஏடவிழ்பூங் குழற்கோதைத் தோழிமுகம் புலர்ந்தாள்
நாடறியப் பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
10
4220
கற்பூரம் மணக்கின்ற தென்மேனி முழுதும்
இற்பூவை அறியுமடி நடந்தவண்ணம் எல்லாம்
பொற்பூவின் முகம்வியர்த்தாள் பாங்கிஅவ ளுடனே
சொற்பூவைத் தொடுக்கின்றார் கால்கள்களை யாதே
11
4221
மன்னுதிருச் சபைநடுவே மணவாள ருடனே
இன்னும்அவர் வதனஇள நகைகாணச் செல்வேன்
மின்னும்இடைப் பாங்கிஒரு விதமாக நடந்தாள்
அன்னநடைப் பெண்களெலாம் சின்னமொழி புகன்றார்
12
4222
கள்ளுண்டாள் எனப்புகன்றீர் கனகசபை நடுவே
எள்ளுண்ட மற்றவர்போல் என்னைநினை யாதீர்
உள்ளுண்ட மகிழ்ச்சிஎலாம் உவட்டிநின்றாள் பாங்கி
துள்ளுண்ட பெண்களெலாம் சூழ்ந்துநொடிக் கின்றார்
13
4223
காரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது
ஏரிகவாத் திருஉருவை எழுதமுடி யாதே
காரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி
நேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார்
14
4224
கண்ணேறு படும்எனநான் அஞ்சுகின்றேன் எனது
எண்ணாத மனத்தவர்கள் காணவிழை கின்றார்
நண்ணாரில் கடுத்தமுகம் தோழிபெற்றாள் அவளை
பெண்ணாயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே
15
4225
கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்
எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
வற்பூத வனம்போன்றாள் பாங்கியவள் தனைமுன்
விற்பூஒள் நுதல்மடவார் சொற்போர்செய் கின்றார்
16
4226
மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது
இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன்
புனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி
பனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார்
17
4227
தாழ்குழலீர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது
ஏழ்கடலிற் பெரிதன்றோ நான்பெற்ற இன்பம்
கூழ்கொதிப்ப தெனக்கொதித்தாள் பாங்கிஎனை வளர்த்த
சூழ்மடந்தை மார்களெலாம் தூற்றிநகைக் கின்றார்
18
4228
தனித்தலைவர் வருகின்ற தருணம்இது மடவீர்
இனித்தசுவை எல்லாம்என் கணவர்அடிச் சுவையே
பனித்தகுளிர் காலத்தே சனித்தசலம் போன்றாள்
கனித்தபழம் விடுத்துமின்னார் காய்தின்னு கின்றார்
19
4229
அரும்பொன்அனை யார்எனது துரைவரும்ஓர் சமயம்
இரும்புமணம் ஆனாலும் இளகிவிடுங் கண்டால்
கரும்பனையாள் பாங்கியும்நாய்க் கடுகனையாள் ஆனாள்
விரும்புகின்ற பெண்களெலாம் அரும்புகின்றார் அலர்தான்
20
4230
மணவாளர் வருகின்ற தருணம்இது மடவீர்
எணமேது நுமக்கெனைத்தான் யார்தடுக்கக் கூடும்
குணநீடு பாங்கிஅவள் எம்மிறையை நினையார்
மணநீடு குழன்மடவார் குணநீடு கின்றார்
21
4231
பதிவரும்ஓர் தருணம்இது நீவிர்அவர் வடிவைப்
எதிலும்எனக் கிச்சைஇல்லை அவரடிக்கண் அல்லால்
மதிமுகத்தாள் பாங்கிஒரு விதிமுகத்தாள் ஆனாள்
துதிசெய்மட மாதர்எலாம் சதிசெய்வார் ஆனார்
22
4232
மன்றாடுங் கணவர்திரு வார்த்தைஅன்றி உமது
இன்றாவி அன்னவர்க்குத் தனித்தஇடங் காணேன்
முன்றானை அவிழ்ந்துவிழ முடுகிநடக் கின்றாள்
ஒன்றாத மனப்பெண்கள் வென்றாரின் அடுத்தார்
23
4233
கூடியஎன் கணவர்எனைக் கூடாமற் கலைக்கக்
ஏடிஎனை அறியாரோ சபைக்குவரு வாரோ
நாடியஎன் பாங்கிமன மூடிநின்று போனாள்
தேடியஆ யங்களெலாம் கூடிஉரைக் கின்றார்
24
61. ஞானசிதம்பர வெண்பா: தில்லையும் பார்வதிபுரமும்
நேரிசை வெண்பா
4234.
அன்னையப்பன் மாவினத்தார் ஆய்குழலார் ஆசையினால்
தென்னைஒப்ப நீண்ட சிறுநெஞ்சே - என்னைஎன்னை
யாவகைசேர் வாயில் எயிற்றில்லை என்கிலையே
ஆவகைஐந் தாய்ப்பதம்ஆ றார்ந்து. 1
4235
நீர்க்கிசைந்த நாம நிலைமூன்று கொண்டபெயர்
போர்க்கிசைந்த தென்றறியாப் புன்னெஞ்சே - நீர்க்கிசைந்தே
ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்று தில்லைமணி
மன்றொன்று வானை மகிழ்ந்து. 2
4236
ஈற்றில்ஒன்றாய் மற்றை இயல்வருக்க மாகியபேர்
ஏற்ற பறவை இருமைக்கும் - சாற்றுவமை
அன்றே தலைமகட்கா அம்பலவர் தம்பால்ஏ(கு)
என்றே எனக்குநினக் கும். 3
4237
கைத்தலைமே லிட்டலையிற் கண்ணுடையான் கால்மலர்க்குக்
கைத்தலைமே லிட்டலையிற் கண்ணீர்கொண் - டுய்த்தலைமேல்
காணாயேல் உண்மைக் கதிநிலையைக் கைக்கணியாக்
காணாயே நெஞ்சே களித்து. 4
4238
கல்லோ மணலோ கனியோ கரும்போஎன்(று)
எல்லோமும் இங்கே இருக்கின்றோம் - சொல்லோம்
அதுவாய் அதன்பொருளாய் அப்பாலாய் யார்க்கும்
பொதுவாய் நடிக்கின்ற போது. 5
4239
அதுபார் அதிலே அடைந்துவதி மற்றாங்(கு)
அதில்ஏழை யைப்புரமெய் யன்பால் - அதிலே
நலமே வதிலேநின் னாவூர் திருவம்
பலமேவக் காட்டும் பரிசு. 6
4240
நம்பார் வதிபாக னம்புரத்தில் நின்றுவந்தோன்
அம்பாரத் தென்கிழக்கே அம்பலத்தான் - வெம்பாது
பார்த்தால் அளிப்பான் தெரியுஞ் சிதம்பரம்நீ
பார்த்தாய்இப் பாட்டின் பரிசு. 7
4241
நடிப்பார் வதிதில்லை நற்கோ புரத்தின்
அடிப்பாவை யும்(286)வடக்கே ஆர்ந்து - கொடிப்பாய
நின்று வளர்மலைபோல் நெஞ்சேபார்த் தால்தெரியும்
இன்றெவ்விடத் தென்னிலிப்பாட் டில். 8
(286). அடிப்பார்வையும் - முதற்பதிப்பு, சிவாசாரியர் அகவற் பதிப்பு., பொ. சு., பி. இரா.,
4242
பூமி பொருந்து புரத்தே(287) நமதுசிவ
காமிதனை வேட்டுக் கலந்தமர்ந்தான் - நேமி
அளித்தான்மால் கண்மலருக் கானந்தக் கூத்தில்
களித்தான் அவன்றான் களித்து. 9
(287). பூமிபொருந்துபுரம் - பார்வதிபுரம். பூமி - பார், பொருந்து - வதி.
62. சிவபதி விளக்கம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
4243.
உரைவளர் கலையே கலைவளர் உரையே உரைகலை வளர்தரு பொருளே
விரைவளர் மலரே மலர்வளர் விரையே விரைமலர் வளர்தரு நறவே
கரைவளர் தருவே தருவளர் கரையே கரைதரு வளர்கிளர் கனியே
பரைவளர் ஒளியே ஒளிவளர் பரையே பரையொளி வளர்சிவ பதியே. 1
4244
ஒளிவளர் உயிரே உயிர்வளர் ஒளியே ஒளியுயிர் வளர்தரும் உணர்வே
வெளிவளர் நிறைவே நிறைவளர் வெளியே வெளிநிறை வளர்தரு விளைவே
வளிவளர் அசைவே அசைவளர் வளியே வளியசை வளர்தரு செயலே
அளிவளர் அனலே அனல்வளர் அளியே அளியனல் வளர்சிவ பதியே. 2
4245
அடிவளர் இயலே இயல்வளர் அடியே அடியியல் வளர்தரு கதியே
முடிவளர் பொருளே பொருள்வளர் முடியே முடிபொருள் வளர்சுக நிதியே
படிவளர் விதையே விதைவளர் படியே படிவிதை வளர்பல நிகழ்வே
தடிவளர் முகிலே முகில்வளர் தடியே தடிமுகில் வளர்சிவ பதியே. 3
4246
சிரம்வளர் முதலே முதல்வளர் சிரமே சிரமுதல் வளர்தரு செறிவே
தரம்வளர் நிலையே நிலைவளர் தரமே தரநிலை வளர்தரு தகவே
வரம்வளர் நிறையே நிறைவளர் வரமே வரநிறை வளர்தரு வயமே
பரம்வளர் பதமே பதம்வளர் பரமே பரபதம் வளர்சிவ பதியே. 4
4247
திருவளர் வளமே வளம்வளர் திருவே திருவளம் வளர்தரு திகழ்வே
உருவளர் வடிவே வடிவளர் உருவே உருவடி வளர்தரு முறைவே
கருவளர் அருவே அருவளர் கருவே கருவரு வளர்நவ கதியே
குருவளர் நெறியே நெறிவளர் குருவே குருநெறி வளர்சிவ பதியே. 5
4248
நிறைவளர் முறையே முறைவளர் நிறையே நிறைமுறை வளர்பெரு நெறியே
பொறைவளர் புவியே புவிவளர் பொறையே புவிபொறை வளர்தரு புனலே
துறைவளர் கடலே கடல்வளர் துறையே துறைகடல் வளர்தரு சுதையே
மறைவளர் பொருளே பொருள்வளர் மறையே மறைபொருள்வளர்சிவபதியே. 6
4249
தவம்வளர் தயையே தயைவளர் தவமே தவநிறை தயைவளர் சதுரே
நவம்வளர் புரமே புரம்வளர் நவமே நவபுரம் வளர்தரும் இறையே
துவம்வளர் குணமே குணம்வளர் துவமே துவகுணம் வளர்தரு திகழ்வே
சிவம்வளர் பதமே பதம்வளர் சிவமே சிவபதம் வளர்சிவ பதியே. 7
4250
நடம்வளர் நலமே நலம்வளர் நடமே நடநலம் வளர்தரும் ஒளியே
இடம்வளர் வலமே வலம்வளர் இடமே இடம்வலம் வளர்தரும் இசைவே
திடம்வளர் உளமே உளம்வளர் திடமே திடவுளம் வளர்தரு திருவே
கடம்வளர் உயிரே உயிர்வளர் கடமே கடமுயிர் வளர்சிவ பதியே. 8
4251
அதுவளர் அணுவே அணுவளர் அதுவே அதுவணு வளர்தரும் உறவே
விதுவளர் ஒளியே ஒளிவளர் விதுவே விதுஒளி வளர்தரு செயலே
மதுவளர் சுவையே சுவைவளர் மதுவே மதுவுறு சுவைவளர் இயலே
பொதுவளர் வெளியே வெளிவளர் பொதுவே பொதுவெளி வளர்சிவ பதியே. 9
4252
நிதிவளர் நிலமே நிலம்வளர் நிதியே நிதிநிலம் வளர்தரு நிறைவே
மதிவளர் நலமே நலம்வளர் மதியே மதிநலம் வளர்தரு பரமே
கதிவளர் நிலையே நிலைவளர் கதியே கதிநிலை வளர்தரு பொருளே
பதிவளர் பதமே பதம்வளர் பதியே பதிபதம் வளர்சிவ பதியே. 10
63. ஞானோபதேசம்
கலிவிருத்தம் ; பண்: நட்டராகம்
4253.
கண்ணே கண்மணி யே - கருத் - தேகருத் தின்கனி வே
விண்ணே விண்ணிறை வே - சிவ - மேதனி மெய்ப்பொரு ளே
தண்ணேர் ஒண்மதி யே - எனைத் - தந்த தயாநிதி யே
உண்ணேர் உள்ளொளி யே - எனக் - குண்மை உரைத்தரு ளே. 1
4254
வளியே வெண்ணெருப் பே - குளிர் - மாமதி யேகன லே
வெளியே மெய்ப்பொரு ளே - பொருள் - மேவிய மேனிலை யே
அளியே அற்புத மே - அமு - தேஅறி வேஅர சே
ஒளியே உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே. 2
4255
அன்பே என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
என்பே உள்ளுரு கக் - கலந் - தென்னு ளிருந்தவ னே
இன்பே என்னறி வே - பர - மேசிவ மேயென வே
உன்பே ரோதுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே. 3
4256
தனையா வென்றழைத் தே - அருட் - சத்தி யளித்தவ னே
அனையா யப்பனு மாய் - எனக் - காரிய னானவ னே
இனையா தென்னையு மேல் - நிலை - ஏற்றுவித் தாண்டவ னே
உனையான் ஏத்துகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே. 4
4257
துப்பார் செஞ்சுடரே - அருட் - சோதி சுகக்கட லே
அப்பா என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
இப்பா ரிற்பசிக் கே - தந்த - இன்சுவை நல்லுண வே
ஒப்பாய் ஒப்பரி யாய் - எனக் - குண்மை உரைத்தரு ளே. 5
4258
என்றே யென்று ளுறுஞ் - சுட - ரேஎனை ஈன்றவ னே
நன்றே நண்பெனக் கே - மிக - நல்கிய நாயக னே
மன்றேர் மாமணி யே - சுக - வாழ்க்கையின் மெய்ப்பொரு ளே
ஒன்றே யென்றுணை யே - எனக் - குண்மை உரைத்தரு ளே. 6
4259
திருவே தெள்ளமு தே - அருட் - சித்த சிகாமணி யே
கருவே ரற்றிட வே - களை - கின்றவென் கண்ணுத லே
மருவே மாமல ரே - மலர் - வாழ்கின்ற வானவ னாம்
உருவே என்குரு வே - எனக் - குண்மை உரைத்தரு ளே. 7
4260
தடையா வுந்தவிர்த் தே - எனைத் - தாங்கிக்கொண் டாண்டவ னே
அடையா யன்பிலர் பால் - எனக் - கன்பொடு தந்தபெ ருங்
கொடையாய் குற்றமெ லாங் - குணங் - கொண்டகு ணக்குன்ற மே
உடையாய் உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே. 8
4261
பெண்ணாய் ஆணுரு வாய் - எனைப் - பெற்றபெ ருந்தகை யே
அண்ணா என்னர சே - திரு - வம்பலத் தாடுகின் றோய்
எண்ணா நாயடி யேன் - களித் - திட்டவு ணவையெ லாம்
உண்ணா துண்டவ னே - எனக் - குண்மை உரைத்தரு ளே. 9
4262
நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே
பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே
என்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய்
உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.10
64. ஆரமுதப் பேறு
கலிவிருத்தம் ; பண்: நட்டராகம்
4263.
விரைசேர் பொன்மல ரே - அதில் - மேவிய செந்தே னே
கரைசேர் முக்கனி யே - கனி - யிற்சுவை யின்பய னே
பரைசேர் உள்ளொளி யே - பெரும் - பற்றம்ப லநடஞ் செய்
அரைசே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. 1
4264
விண்ணார் செஞ்சுட ரே - சுடர் - மேவிய உள்ளொளி யே
தண்ணார் வெண்மதி யே - அதில் - தங்கிய தண்ணமு தே
கண்ணார் மெய்க்கன லே - சிவ - காமப்பெண் காதல னே
அண்ணா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. 2
4265
துப்பார் செஞ்சடை யாய் - அருட் - சோதிச் சுகக்கட லே
செப்பா மேனிலைக் கே - சிறி - யேனைச் செலுத்திய வா
எப்பா லும்புக ழும் - பொது - இன்ப நடம்புரி யும்
அப்பா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. 3
4266
மெய்யா மெய்யரு ளே - என்று - மேவிய மெய்ப்பொரு ளே
கையா ருங்கனி யே - நுதற் - கண்கொண்ட செங்கரும் பே
செய்யாய் வெண்ணிறத் தாய் - திருச் - சிற்றம்ப லநடஞ் செய்
ஐயா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. 4
4267
பொறிவே றின்றி நினை - நிதம் - போற்றும் புனிதரு ளே
குறிவே றின்றி நின்ற - பெருஞ் - சோதிக் கொழுஞ்சுட ரே
செறிவே தங்களெ லாம் - உரை - செய்ய நிறைந்திடும் பேர்
அறிவே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. 5
4268
முத்தா முத்தரு ளே - ஒளிர் - கின்ற முழுமுத லே
சித்தா சித்திஎ லாந் - தர - வல்ல செழுஞ்சுட ரே
பித்தா பித்தனெ னை - வலிந் - தாண்ட பெருந்தகை யே
அத்தா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. 6
4269
தன்னே ரில்லவ னே - எனைத் - தந்த தயாநிதி யே
மன்னே மன்றிடத் தே - நடஞ் - செய்யுமென் வாழ்முத லே
பொன்னே என்னுயி ரே - உயி - ருள்நிறை பூரண மே
அன்னே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. 7
4270
ஒளியே அவ்வொளி யின் - நடு - உள்ளொளிக் குள்ளொளி யே
வெளியே எவ்வெளி யும் - அடங் - கின்ற வெறுவெளி யே
தளியே அம்பலத் தே - நடஞ் - செய்யுந் தயாநிதி யே
அளியே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. 8
4271
மருளேய் நெஞ்சக னேன் - மன - வாட்டமெ லாந்தவிர்த் தே
தெருளே யோர்வடி வாய் - உறச் - செய்த செழுஞ்சுட ரே
பொருளே சிற்சபை வாழ் - வுறு - கின்றவென் புண்ணிய னே
அருளே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. 9
4272
முன்பே என்றனை யே - வலிந் - தாட்கொண்ட முன்னவ னே
இன்பே என்னுயி ரே - எனை -ஈன்ற இறையவ னே
பொன்பே ரம்பல வா - சிவ - போகஞ்செய் சிற்சபை வாழ்
அன்பே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. 10
4273
பவனே வெம்பவ நோய் - தனைத் - தீர்க்கும் பரஞ்சுட ரே
சிவனே செம்பொரு ளே - திருச் - சிற்றம் பலநடிப் பாய்
தவநே யம்பெறு வார் - தமைத் - தாங்கி யருள்செய வல்
லவனே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. 11
4274
தேனாய்த் தீம்பழ மாய்ச் - சுவை - சேர்கரும் பாயமு தம்
தானாய் அன்பரு ளே - இனிக் - கின்ற தனிப்பொரு ளே
வானாய்க் காலன லாய்ப் - புன - லாயதில் வாழ்புவி யாய்
ஆனாய் தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. 12
4275
பொடியேற் கும்புய னே - அருட் - பொன்னம் பலத்தர சே
செடியேற் கன்றளித் தாய் - திருச் - சிற்றம் பலச்சுட ரே
கடியேற் கன்னையெ னுஞ் - சிவ - காமக் கொடையுடை யாய்
அடியேற் கின்றளித் தாய் - அரு - ளாரமு தந்தனை யே. 13
65. உபதேச வினா
கலித்தாழிசை மேவும் பொதுநடம் நான்காணல் வேண்டும் நடவாமல் என்மொழி கடப்பாயோ தோழி. தோன்றசி பதநடம் நான்காணல் வேண்டும் இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி. திகழும் பொதுநடம் நான்காணல் வேண்டும் இச்சை மயமாய் இருப்பாயோ(288) தோழி. ஞானத் திருநடம் நான்காணல் வேண்டும் வாராமல் வீண்பழி தருவாயோ தோழி. அதுவது வாநடம் நான்காணல் வேண்டும் ஏறி இழிந்திங் கிறப்பாயோ(289) தோழி. மகாரத் திருநடம் நான்காணல் வேண்டும் வேறாகி என்சொல் மறுப்பாயோ தோழி. நடுவாம் பொதுநடம் நான்காணல் வேண்டும் துட்டநெறியில் கெடுவாயோ தோழி. ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும் செல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி. இன்பத் திருநடம் நான்காணல் வேண்டும் நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி. ஜோதித் திருநடம் நான்காணல் வேண்டும் காணாது போய்ப்பழி(290) பூண்பாயோ தோழி. சத்தாந் திருநடம் நான்காணல் வேண்டும் குறியா துலகில் வெறிப்பாயோ தோழி
4276.
வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும்
நாதாந்தத் திருவீதி நடப்பாயோ தோழி
1
4277
தொம்பத உருவொடு தத்பத வெளியில்
எம்பதமாகி இசைவாயோ தோழி
2
4278
சின்மய வெளியிடைத் தன்மய மாகித்
என்மய மாகி இருப்பாயோ தோழி
3
(288). மயமாய்ப் பொருப்பாயோ - ஆ. பா. பதிப்பு.
4279
நவநிலை மேற்பர நாதத் தலத்தே
மவுனத் திருவீதி வருவாயோ தோழி
4
4280
ஆறாறுக் கப்புற மாகும் பொதுவில்
ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி
5
(289). இழிந்திங் கிருப்பாயோ - முதற்பதிப்பு.
4281
வகார வெளியில் சிகார உருவாய்
விகார உலகை வெறுப்பாயோ தோழி
6
4282
நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு
சூதாந்தற் போதத்தைச் சுடுவாயோ தோழி
7
4283
அறிவில் அறிவை அறியும் பொதுவில்
செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழி
8
4284
என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில்
நின்னைவிட் டென்னோடே நிலைப்பாயோ தோழி
9
4285
துரியத்திற் கப்பாலுந் தோன்றும் பொதுவில்
கரியைக்கண் டாங்கது காண்பாயோ தோழி
10
(290) பொய்ப்பணி - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா.,
4286
தத்துவத் துட்புறந் தானாம் பொதுவில்
கொத்தறு வித்தைக் குறிப்பாயோ தோழி
11
66. நெஞ்சொடு நேர்தல்
கலித்தாழிசை
4287.
அடங்குநாள் இல்லா தமர்ந்தானைக் காணற்கே(291)
தொடங்குநாள் நல்லதன் றோ - நெஞ்சே
தொடங்குநாள் நல்லதன் றோ. 1
(291) காணவே - பி. இரா., பதிப்பு
4288
வல்லவா றெல்லாமும் வல்லானைக் காணற்கே
நல்லநாள் எண்ணிய நாள் - நெஞ்சே
நல்லநாள் எண்ணிய நாள். 2
4289
காலங் கடந்த கடவுளைக் காணற்குக்
காலங் கருதுவ தேன் - நெஞ்சே
காலங் கருதுவ தேன். 3
4290
ஆலம் அமுதாக்கும் அண்ணலைக் காணற்குக்
காலங் கருதுவ தேன் - நெஞ்சே
காலங் கருதுவ தேன். 4
4291
தடையாதும் இல்லாத் தலைவனைக் காணற்கே
தடையாதும் இல்லைகண் டாய் - நெஞ்சே
தடையாதும் இல்லைகண் டாய். 5
4292
கையுள் அமுதத்தை வாயுள் அமுதாக்கப்
பையுள்(292) உனக்கென்னை யோ - நெஞ்சே
பையுள் உனக்கென்னை யோ. 6
(292). பையுள் - வருத்தம். முதற்பதிப்பு.
4293
என்னுயிர் நாதனை யான்கண் டணைதற்கே
உன்னுவ தென்னைகண் டாய் - நெஞ்சே
உன்னுவ தென்னைகண் டாய். 7
4294
நான்பெற்ற செல்வத்தை நான்பற்றிக் கொள்ளற்கே
ஏன்பற்று வாயென்ப தார் - நெஞ்சே
ஏன்பற்று வாயென்ப தார். 8
4295
தத்துவா தீதத் தலைவனைக் காணற்குத்
தத்துவ முன்னுவ தேன் - நெஞ்சே
தத்துவ முன்னுவ தேன். 9
4296
ஒக்க அமுதத்தை உண்டோ ம் இனிச்சற்றும்
விக்கல் வராதுகண் டாய் - நெஞ்சே
விக்கல் வராதுகண் டாய். 10
67. அஞ்சாதே நெஞ்சே
சிந்து
பல்லவி
4297.
அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே. 1
கண்ணிகள்
4298
வஞ்சமி லார்நாம்(293) வருந்திடில் அப்போதே
அஞ்சலென் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே 1
(293). வஞ்சமிலா நாம் - முதற்பதிப்பு., பொ. சு; பி. இரா. பதிப்பு.
4299
துய்யர் அருட்பெருஞ் ஜோதியார் நம்முடை
அய்யர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்அஞ்சா தே 2
4300
மண்ணில் நமையாண்ட வள்ளலார் நம்முடை
அண்ணல் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே 3
4301
இப்புவி யில்நம்மை ஏன்றுகொண் டாண்டநம்
அப்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே 4
4302
சித்தர் எலாம்வல்ல தேவர் நமையாண்ட
அத்தர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்அஞ்சா தே 5
4303
சோதி அருட்பெருஞ் சோதியார் நம்முடை
ஆதி இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே 6
4304
தாண்டவ னார்என்னைத் தான்தடுத் தாட்கொண்ட
ஆண்டவ னார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே 7
4305
வன்பர் மனத்தை மதியா தவர்நம
தன்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே 8
4306
தெருளுடை யார்எலாஞ் செய்யவல் லார்திரு
அருளுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே 9
4307
நம்மை ஆட்கொள்ள நடம்புரி வார்நம
தம்மை யினோடிதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே 10
4308
தன்னைஒப் பார்சிற் சபைநடஞ் செய்கின்றார்
அன்னைஒப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே 11
4309
பாடுகின் றார்க்கருட் பண்பினர் ஞானக்கூத்
தாடுகின் றார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே 12
4310
காதரிப் பார்கட்குக் காட்டிக் கொடார்நம்மை
ஆதரிப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே 13
4311
நீளவல் லார்க்குமேல் நீளவல்லார் நம்மை
ஆளவல் லார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே 14
4312
இன்புடை யார்நம் இதயத் தமர்ந்தபே
ரன்புடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார்அஞ்சா தே 15
4313
உபய பதத்தைநம் உச்சிமேற் சூட்டிய
அபயர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே 16
4314
வேண்டுகொண் டார்என்னை மேல்நிலைக் கேற்றியே
ஆண்டுகொண் டார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே 17
4315
எச்சம்பெ றேல்மக னேஎன்றென் னுள்உற்ற
அச்சம் தவிர்த்தவர் அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே 18
4316
நமுதன் முதற்பல நன்மையு மாம்ஞான
அமுதர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே 19
4317
செடிகள் தவிர்த்தருட் செல்வ மளிக்கின்ற
அடிகள் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே 20
4318
விரசுல கெல்லாம் விரித்தைந் தொழில்தரும்
அரசுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார்அஞ்சா தே 21
4319
செறிவுடை யார்உளத் தேநடஞ் செய்கின்ற
அறிவுரு வார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே 22
அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
68. ஆடிய பாதம்
சிந்து
பல்லவி
4320.
ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதநின் றாடிய பாதம். 1
கண்ணிகள்
4321
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பத்திசெய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர்(294) நேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம் ஆடிய 1
(294) மாதவன் - ஆ. பா. பாதிப்பு.
4322
தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
தெய்வங்கள் எல்லாந் தெரிசிக்கும் பாதம்
வாரா வரவாகி வந்தபொற் பாதம்
வஞ்ச மனத்தில் வசியாத பாதம். ஆடிய 2
4323
ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
அன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம்
நாரா யணன்விழி நண்ணிய பாதம்
நான்புனை பாடல் நயந்தபொற் பாதம். ஆடிய 3
4324
நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
நாத முடிவில் நடிக்கின்ற பாதம்
வல்லவர் சொல்லெல்லாம் வல்லபொற் பாதம்
மந்திர யந்திர தந்திர பாதம். ஆடிய 4
4325
எச்சம யத்தும் இலங்கிய பாதம்
எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்
அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்
ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம் ஆடிய 5
4326
தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்
தெள்ளமு தாய்உளந் தித்திக்கும் பாதம்
மூவரும் காணா முழுமுதற் பாதம்
முப்பாழுக் கப்பால் முளைத்தபொற் பாதம். ஆடிய 6
4327
துரிய வெளிக்கே உரியபொற் பாதம்
சுகமய மாகிய சுந்தரப் பாதம்
பெரிய பொருளென்று பேசும்பொற் பாதம்
பேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம். ஆடிய 7
4328
சாகா வரந்தந்த தாரகப் பாதம்
சச்சிதா னந்த சதோதய பாதம்
தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம்
திதிமுதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம். ஆடிய 8
4329
ஓங்கார பீடத் தொளிர்கின்ற பாதம்
ஒன்றாய் இரண்டாகி ஓங்கிய பாதம்
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம்
துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம். ஆடிய 9
4330
ஐவண்ண முங்கொண்ட அற்புதப் பாதம்
அபயர்(295) எல்லார்க்கும் அமுதான பாதம்
கைவண்ண நெல்லிக் கனியாகும் பாதம்
கண்ணும் கருத்தும் கலந்தபொற் பாதம். ஆடிய 10
(295) ஐயர் - ச. மு. க. பதிப்பு.
4331
ஆருயிர்க் காதாரம் ஆகிய பாதம்
அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம்
சாருயிர்க் கின்பம் தருகின்ற பாதம்
சத்திய ஞான தயாநிதி பாதம். ஆடிய 11
4332
தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம்
தந்தையு மாகித் தயவுசெய் பாதம்
ஓங்கிஎன் னுள்ளே உறைகின்ற பாதம்
உண்மை விளங்க உரைத்தபொற் பாதம். ஆடிய 12
4333
எண்ணிய வாறே எனக்கருள் பாதம்
இறவா நிலையில் இருத்திய பாதம்
புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம்
பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம். ஆடிய 13
4334
ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம்
ஆதி அனாதியும் ஆகிய பாதம்
மாறந்தம் இல்லாஎன் வாழ்முதற் பாதம்
மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம். ஆடிய 14
4335
அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
அம்மையும் அப்பனும் ஆகிய பாதம்
பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம்
பொன்வண்ண மாகிய புண்ணிய பாதம். ஆடிய 15
4336
நாரண னாதியர் நாடரும் பாதம்
நான்தவத் தாற்பெற்ற நற்றுணைப் பாதம்
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம்
ஆசைவிட் டார்க்கே அணிமையாம் பாதம். 16
ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதநின் றாடிய பாதம்.
69. அபயம் அபயம்
சிந்து
பல்லவி
4337.
அபயம் அபயம் அபயம். 1
கண்ணிகள்
4338
உபயம தாய்என் உறவாய்ச் சிதம்பரச்
சபையில் நடஞ்செயும் சாமி பதத்திற்கே(296) அபயம் 1
(296) பாதத்திற்கே - பி. இரா., ஆ. பா.
4339
எம்பலத் தால்எம்மை ஏன்றுகொ ளத்தில்லை
அம்பலத் தாடும்எம் ஐயர் பதத்திற்கே அபயம் 2
4340
தவசிதம் பரமாகித் தன்மய மாய்ச்செயும்
சிவசிதம் பரமகா தேவர் பதத்திற்கே அபயம் 3
4341
ஒன்றும் பதத்திற் குயர்பொரு ளாகியே
என்றும்என் உள்ளத் தினிக்கும் பதத்திற்கே அபயம் 4
4342
வானந்த மாந்தில்லை மன்றிடை என்றுநின்
றானந்தத் தாண்டவ மாடும் பதத்திற்கே அபயம் 5
4343
நாரா யணனொடு நான்முக னாதியர்
பாரா யணம்செயும் பதும பதத்திற்கே அபயம் 6
4344
அன்பர் செயும்பிழை ஆயிர மும்பொறுத்
தின்ப மளிக்குநம் ஈசர் பதத்திற்கே அபயம் 7
4345
குற்றம் செயினும் குணமாகக் கொண்டுநம்
அற்றம் தவிர்க்குநம் அப்பர் பதத்திற்கே அபயம் 8
4346
செம்பொருள் ஆகிச் சிதம்பரத் தேஎன்றும்
நம்பொருள் ஆன நடேசர் பதத்திற்கே அபயம் 9
4347
வெச்சென்ற மாயை வினையாதி யால்வந்த
அச்சம் தவிர்க்குநம் ஐயர் பதத்திற்கே அபயம் 10
4348
எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம்
புண்ணிய னார்தெய்வப் பொன்னடிப் போதுக்கே அபயம் 11
4349
மன்னம் பரத்தே வடிவில் வடிவாகிப்
பொன்னம் பலத்தாடும் பொன்னடிப் போதுக்கே அபயம் 12
4350
நாத முடியில்/(297) நடம்புரிந் தன்பர்க்குப்
போதம் அளிக்கின்ற பொன்னடிப் போதுக்கே அபயம் 13 13
(297) முடிவில் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
4351
உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான
சச்சி தானந்தத் தனிநடப் போதுக்கே அபயம் 14
4352
சித்தமும் உள்ளமும் தித்தித் தினிக்கின்ற
புத்தமு தாகிய பொன்னடிப் போதுக்கே அபயம் 15
அபயம் அபயம் அபயம்.
70. அம்பலவாணர் வருகை
சிந்து
அம்பல வாணரே வாரீர் அன்புடை யாளரே வாரீர். அந்தண ரேஇங்கு வாரீர் அம்பலத் தையரே வாரீர். அறிவுரு வாயினீர் வாரீர் அருட்பெருஞ் ஜோதியீர் வாரீர். அரும்பெருஞ் சித்தரே வாரீர் அற்புத ரேஇங்கு வாரீர். அன்பனு மாயினீர் வாரீர் அங்கண ரேஇங்கு வாரீர். அம்பல வாணரே வாரீர் செம்பொரு ளாயினீர் வாரீர். அன்பருக் கன்பரே வாரீர் இன்பம் தரஇங்கு வாரீர். அடிக்கம லத்தீரே வாரீர் நடிக்கவல் லீர்இங்கு வாரீர். அளித்திட வல்லீரே வாரீர் களித்தென்னை ஆண்டீரே வாரீர். ஆடவல் லீர்இங்கு வாரீர் பாடல்உ வந்தீரே(298) வாரீர். அரும்பெருஞ் ஜோதியீர் வாரீர் ஆனந்த நாடரே வாரீர். டருச்சிக்கும் பாதரே வாரீர் ஆருயிர் நாதரே வாரீர். ஆரிய ரேஇங்கு வாரீர் ஆனந்தக் கூத்தரே வாரீர் ஆரிய ரேஇங்கு வாரீர் ஆனந்தக் கூத்தரே வாரீர். ஆனந்த ரேஇங்கு வாரீர் ஆடல்வல் லீர்இங்கு வாரீர். தமுதம் அளித்தீரே வாரீர் ஆடிய பாதரே வாரீர். கரும்பெருஞ் ஜோதியீர் வாரீர் கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர். ஜோதிய ரேஇங்கு வாரீர் வேதிய ரேஇங்கு வாரீர். பாடல்கொண் டீர்இங்கு வாரீர் கூடவல் லீர்இங்கு வாரீர். ஆண்டவ ரேஇங்கு வாரீர் தாண்டவ ரேஇங்கு வாரீர். ஆணவம் போக்கினீர் வாரீர் காணவந் தேன்இங்கு வாரீர். இறையவ ரேஇங்கு வாரீர் இடர்தவிர்த் தாட்கொண்டீர் வாரீர். இதுதரு ணம்இங்கு வாரீர் இன்னமு தாயினீர் வாரீர். இருக்கின்ற நாதரே வாரீர் இருக்கின் பொருளானீர் வாரீர். இனிக்கும் அமுதரே வாரீர் இனித்தரி யேன்இங்கு வாரீர். இதுதரு ணம்இங்கு வாரீர் இருமையும் ஆயினீர் வாரீர். கிதுதரு ணம்இங்கு வாரீர் இனியவ ரேஇங்கு வாரீர். வாரீர் இத்தரு ணம்இங்கு வாரீர் இதநடஞ் செய்கின்றீர் வாரீர். இதுஎன் றளித்தீரே வாரீர் இதயத் திருந்தீரே வாரீர். எங்கும் நிறைந்தீரே வாரீர் இந்தெழில் வண்ணரே வாரீர். ஏறவைத் தீர்இங்கு வாரீர் இறுதியி லீர்இங்கு வாரீர். கின்பமும் ஆயினீர் வாரீர் அன்பருக் கன்பரே வாரீர். இதயத்தில் ஏற்றினீர் வாரீர் உதயச் சுடரினீர் வாரீர். இன்புறச் செய்கின்றீர் வாரீர் வன்பர்க் கரியீரே வாரீர். கெட்டா திருந்தீரே வாரீர் நட்டார்க் கெளியீரே வாரீர். டேசரே நீர்இங்கு வாரீர் நேசரே நீர்இங்கு வாரீர். ஏசநின் றீர்இங்கு வாரீர் நாசமில் லீர்இங்கு வாரீர். இயம்பநின் றீர்இங்கு வாரீர் வயந்தரு வீர்இங்கு வாரீர். கீதல்செய் வீர்இங்கு வாரீர் ஓதரி யீர்இங்கு வாரீர். றீடணை யீர்இங்கு வாரீர் ஆடவல் லீர்இங்கு வாரீர். ஈண்டுகின் றீர்இங்கு வாரீர் ஆண்டவ ரேஇங்கு வாரீர். குள்ள துரைசெய்தீர் வாரீர் வள்ளல் விரைந்திங்கு வாரீர். ஒன்றுமல் லீர்இங்கு வாரீர் என்றும்நல் லீர்இங்கு வாரீர். உறவும்எண் ணேன்இங்கு வாரீர் பிறவுநண் ணேன்இங்கு வாரீர். உள்ளத் திருந்தீரே வாரீர் விள்ளற் கரியீரே வாரீர். உய்யவல் லேன்இங்கு வாரீர் செய்யவல் லீர்இங்கு வாரீர். குடையவ ரேஇங்கு வாரீர் சடையவ ரே(300) இங்கு வாரீர். உறங்கமாட் டேன்இங்கு வாரீர் இறங்கமாட் டேன்இங்கு வாரீர். துண்டி விரும்பினேன் வாரீர் உண்டி தரஇங்கு வாரீர். உத்தம ரேஇங்கு வாரீர் உற்ற துணையானீர் வாரீர். குற்றவர் மற்றிலை வாரீர் உற்றறிந் தீர்இங்கு வாரீர். மோன நடேசரே வாரீர் ஞான நடேசரே வாரீர். வோருமில் லீர்இங்கு வாரீர் யாருமில் லீர்இங்கு வாரீர். வீறுடை யீர்இங்கு வாரீர் நீறுடை யீர்இங்கு வாரீர். ஏன்றுகொள் வீர்இங்கு வாரீர் ஆன்றவ ரேஇங்கு வாரீர். ஏற்றம் அருள்செய்வீர் வாரீர் தேற்றம் அருள்செய்வீர் வாரீர். பாடல்சொல் வீர்இங்கு வாரீர் ஆடல்நல் லீர்இங்கு வாரீர். ஆக்க மடுத்தீரே வாரீர் தூக்கம் தவிர்த்தீரே வாரீர். றோமை அறிவித்தீர் வாரீர் சேமஞ் செறிவித்தீர் வாரீர். யோகம் கொடுத்தீரே வாரீர் போகம் கொடுத்தீரே வாரீர். ஓதிய நாதரே வாரீர் ஆதிஅ னாதியீர் வாரீர். என்குறை என்முன்னீர் வாரீர் தன்குறை இல்லீரே வாரீர். இன்னுயிர் ஆயினீர் வாரீர் என்னுயிர் நாதரே வாரீர். என்கண் ணனையீரே வாரீர் மின்கண் ணுதலீரே வாரீர். எல்லாம்வல் லீர்இங்கு வாரீர் சொல்லா நிலையினீர் வாரீர். எட்டும் படிசெய்தீர் வாரீர் எட்டுரு வாயினீர் வாரீர்301. என்றுதந் தீர்இங்கு வாரீர் அன்றுவந் தீர்இன்று வாரீர். இச்சம யம்இங்கு வாரீர் மெய்ச்சம யந்தந்தீர் வாரீர். இன்பால் பெறுகென்றீர் வாரீர் தென்பால் முகங்கொண்டீர் வாரீர். திச்சைகண் டீர்இங்கு வாரீர் அச்சம்த விர்த்தீரே வாரீர். எண்ணம் எனக்கில்லை வாரீர் வண்ணம் அளிக்கின்றீர் வாரீர். பாராய ணம்செய்வீர் வாரீர் ஊராயம் ஆயினீர் வாரீர். ஏம சபேசரே வாரீர் சோம சிகாமணி வாரீர். ஏதது சொல்லுவீர் வாரீர் ஈதல் உடையீரே வாரீர். ஏக வெளிநின்றீர் வாரீர் ஏகர் அனேகரே வாரீர். ஏறவைத் தீர்இங்கு வாரீர் தேறவைத் தீர்இங்கு வாரீர். றேகாந்தம் சொல்லினீர் வாரீர் தேகாந்தம் இல்லீரே வாரீர். றேகாத லாற்சொன்னீர் வாரீர் வேகாத காலினீர் வாரீர். ஏடாஎன் றீர்இங்கு வாரீர் ஈடாவார் இல்லீரே வாரீர். ஈசான மேலென்றீர் வாரீர் ஆசாதி இல்லீரே வாரீர். றேன்என்பால் ஏனென்பீர் வாரீர் ஆனின்பால் ஆடுவீர் வாரீர். தைந்துஞ் செயும்என்றீர் வாரீர் இந்து சிகாமணி வாரீர். ஐயம் தவிர்த்தீரே வாரீர் மெய்யம் பலத்தீரே வாரீர். தையர் தொழநின்றீர் வாரீர் துய்யர் உளநின்றீர் வாரீர். றைவணர் ஏத்துவீர் வாரீர் பொய்வணம் போக்குவீர் வாரீர். ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர் நன்றேநின் றீர்இங்கு வாரீர். ஒப்பாரி அல்லகாண் வாரீர் முப்பாழ் கடந்தீரே வாரீர் ஒத்த இடங்காட்ட வாரீர்(303) சித்த சிகாமணி வாரீர். ஒட்டுவைத் தேனும்மேல் வாரீர் எட்டுக் குணத்தீரே வாரீர். ஒருமையி னீர்இங்கு வாரீர் பெருமையி னீர்இங்கு வாரீர். உண்மைசொன் னேன்இங்கு வாரீர் பெண்மை(304) இடங்கொண்டீர் வாரீர். ஓங்கார நாடரே வாரீர் ஆங்கார நீக்கினீர் வாரீர். ஓங்கு நடேசரே வாரீர் பாங்குசெய் வீர்இங்கு வாரீர். ஓசைசெய் வித்தீரே வாரீர் பாசம் அறுத்தீரே வாரீர். கோரா வகைஎன்றீர் வாரீர் பேரா நிலைதந்தீர் வாரீர். ஊடா திருஎன்றீர் வாரீர் வாடா திருஎன்றீர் வாரீர். ஓலக்கங் காட்டினீர் வாரீர் காலக் கணக்கில்லீர் வாரீர். யூடத்தைக் காட்டினீர் வாரீர் வேடத்தைப் பூட்டினீர் வாரீர். ஓமத்தன்(308) ஆக்கினீர் வாரீர் சாமத்த(309) நீக்கினீர் வாரீர். ஊமென்று(310) காட்டினீர் வாரீர் நாமென்று நாட்டினீர் வாரீர். செவ்வியன் ஆக்கினீர் வாரீர் ஒவ்விஒன் றாக்கினீர் வாரீர். கடல்பொங்கு கின்றது வாரீர் உடல்தங்கு கின்றது வாரீர். கண்மணி யீர்இங்கு வாரீர் உண்மணி யீர்இங்கு வாரீர். காரண ரேஇங்கு வாரீர் பூரண ரேஇங்கு வாரீர். வல்லி மணாளரே வாரீர் மணிமன்ற வாணரே வாரீர்.
பல்லவி
4353.
வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
வல்லி மணாளரே வாரீர்
மணிமன்ற வாணரே வாரீர். 1
கண்ணிகள்
4354
அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு
வாரீர் 1
4355
அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண் டருளிய
வாரீர் 2
4356
அன்புரு வானவர் இன்புற உள்ளே
வாரீர் 3
4357
அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும்
வாரீர் 4
4358
அம்மையு மாய்எனக் கப்பனு மாகிஎன்
வாரீர் 5
4359
அல்லல் அறுத்தென் அறிவை விளக்கிய
வாரீர் 6
4360
அப்பணி பொன்முடி அப்பனென் றேத்துமெய்
வாரீர் 7
4361
அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும்
வாரீர் 8
4362
அண்டர்க் கரும்பதந் தொண்டர்க் கெளிதில்
வாரீர் 9
4363
அம்பர மானசி தம்பர நாடகம்
வாரீர் 10
(298) பாடவல்லீரிங்கு - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
4364
ஆதிஅ னாதிஎன் றாரணம் போற்றும்
வாரீர் 11
4365
ஆகம வேதம் அனேக முகங்கொண்
வாரீர் 12
4366
ஆசறும் அந்தங்கள் ஆறும் புகன்றநல்
. வாரீர் 13
4367
ஆல நிழற்கண் அமர்ந்தறஞ் சொன்னநல்
வாரீர் 14
4368
ஆரமு தாகிஎன் ஆவியைக் காக்கின்ற
வாரீர் 15
4369
ஆதர வாய்என் அறிவைத் தெளிவித்
வாரீர் 16
4370
ஆதார மீதானத் தப்பாலும் காண்டற்
வாரீர் 17
4371
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
வாரீர் 18
4372
ஆடல்கொண் டீர்திரு வம்பலத் தேஎன்றன்
வாரீர் 19
4373
ஆக்கம் கொடுத்தென்றன் தூக்கம் தடுத்தஎன்
வாரீர் 20
4374
ஆபத்தை நீக்கிஓர் தீபத்தை ஏற்றிஎன்
வாரீர் 21
4375
இதுதரு ணம்தரு ணம்தரு ணம்என்
வாரீர் 22
4376
இச்சையின் வண்ணம் எனக்கருள் செய்ய
வாரீர் 23
4377
இன்பம் கொடுத்தேஎன் துன்பம் கெடுத்துள்
வாரீர் 24
4378
இரவும் பகலும் இதயத்தி லூறி
வாரீர் 25
4379
இன்னும்தாழ்த் தங்கே இருப்ப தழகன்று
வாரீர் 26
4380
இடர்தவிர்த் தின்பம் எனக்களித் தாளற்
27
4381
இறையும் பொறுப்பரி தென்னுயிர் நாதரே
வாரீர் 28
4382
இம்மையி லேஎனக் கம்மையின் இன்பம்
வாரீர் 29
4383
இங்கங்கென் னாமலே எள்ளுக்குள் எண்ணெய்போல்
வாரீர் 30
4384
இணைஒன்றும் இல்லா இணையடி என்தலை
வாரீர் 31
4385
ஈன்றாளும் எந்தையும் என்குரு வும்எனக்
வாரீர் 32
4386
ஈனம் அறுத்துமெய்ஞ் ஞான விளக்கென்
வாரீர் 33
4387
ஈடறி யாதமெய் வீடுதந் தன்பரை
வாரீர் 34
4388
ஈதியல் என்றுநின் றோதிய வேதத்திற்
வாரீர் 35
4389
ஈசர் எனும்பல தேசர்கள் போற்றும்ந
வாரீர் 36
4390
ஈசர் பலிக்குழல்(299) நேசர்என் றன்பர்கள்
வாரீர் 37
(299) ஈசர் எளியற்கு - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா,
4391
ஈறறி யாமறை யோன்என் றறிஞர்
வாரீர் 38
4392
ஈதல்கண் டேமிகக் காதல்கொண் டேன்எனக்
வாரீர் 39
4393
ஈடணை அற்றநெஞ் சூடணை உற்றுமற்
வாரீர் 40
4394
ஈண்டறி வோங்கிடத் தூண்டறி வாகிஉள்
வாரீர் 41
4395
உள்ளதே உள்ளது விள்ளது வென்றெனக்
வாரீர் 42
4396
உருவாய் அருவாய் உருவரு வாய்அவை
வாரீர் 43
4397
உறவும் பகையும் உடைய நடையில்
வாரீர் 44
4398
உள்ளக் கருத்தைநான் வள்ளற் குரைப்பதென்
வாரீர் 45
4399
உய்யவல் லார்க்கருள் செய்யவல் லீர்நானும்
வாரீர் 46
4400
உடையவ ரார்இக் கடையவ னேனுக்
வாரீர் 47
(300) தடை தவிர்ப்பீர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
4401
உறங்கி இறங்கும் உலகவர் போலநான்
வாரீர் 48
4402
உண்டுடுத் தின்னும் உழலமாட் டேன்அமு
வாரீர் 49
4403
உன்னுதோ றுன்னுதோ றுள்ளே இனிக்கின்ற
வாரீர் 50
4404
உம்மாணை உம்மாணை உம்மைஅல் லால்எனக்
வாரீர் 51
4405
ஊன நடந்தவிர்த் தான நடங்காட்டு
வாரீர் 52
4406
ஊருமில் லீர்ஒரு பேருமில் லீர்அறி
வாரீர் 53
4407
ஊறு சிவானந்தப் பேறு தருகின்ற
வாரீர் 54
4408
ஊன்றுநும் சேவடி சான்று தரிக்கிலேன்
வாரீர் 55
4409
ஊற்றை உடம்பிது மாற்றுயர் பொன்னென
வாரீர் 56
4410
ஊடல்இல் லீர்எனைக் கூடல்வல் லீர்என்னுள்
வாரீர் 57
4411
ஊக்கம் கொடுத்தென்றன் ஏக்கம் கெடுத்தருள்
வாரீர் 58
4412
ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்துண்டென்
வாரீர் 59
4413
ஊக மிலேன்பெற்ற தேகம் அழியாத
வாரீர் 60
4414
ஊதியம் தந்தநல் வேதிய ரேஉண்மை
வாரீர் 61
4415
என்குறை தீர்த்தென்னுள் நன்குறை வீர்இனி
வாரீர் 62
4416
என்னுயிர் ஆகிஎன் றன்உயிர்க் குள்ளேஓர்
வாரீர் 63
4417
என்கண் அருள்செய்தென் புன்கண் விலக்கிய
வாரீர் 64
4418
எல்லா உயிர்களும் நல்லார் எனத்தொழும்
வாரீர் 65
4419
எட்டும் இரண்டுமென் றிட்டு வழங்குதல்
வாரீர் 66
(301) எட்டும் இரண்டும் - பத்து (ய). ய - ஆன்மா.
எட்டுரு - அஷ்டமூர்த்தம் எட்டு உரு-(எட்டு தமிழில் எழுத `அஒ ஆகும்)
அகர வடிவம். எட்டுரு - அரு. ச. மு. க
4420
என்று கண்டாய்இது(302) நன்றுகொண் டாளுக
வாரீர் 67
(302) கண்டாமிது - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
4421
எச்சம யங்களும் பொய்ச்சம யமென்றீர்
வாரீர் 68
4422
என்பாற் களிப்பொடும் அன்பால்ஒன் றீந்திதை
வாரீர் 69
4423
எச்ச உரையன்றென் இச்சைஎல் லாம்உம
வாரீர் 70
4424
எண்ணமெல் லாம்உம தெண்ணமல் லால்வேறோர்
வாரீர் 71
4425
ஏராய நான்முகர் நாராய ணர்மற்றும்
வாரீர் 72
4426
ஏம மிகுந்திரு வாம சுகந்தரும்
வாரீர் 73
4427
ஏத மிலாப்பர நாத முடிப்பொருள்
வாரீர் 74
4428
ஏக பராபர யோக வெளிக்கப்பால்
வாரீர் 75
4429
ஏறி இறங்கி இருந்தேன் இறங்காமல்
வாரீர் 76
4430
ஏகாந்த நன்னிலை யோகாந்தத் துள்ளதென்
வாரீர் 77
4431
ஏகாத கல்விதான் சாகாத கல்வியென்
வாரீர் 78
4432
ஏடா யிரமென்னை கோடா மொழிஒன்றே
வாரீர் 79
4433
ஏசாத தந்திரம் பேசாத மந்திரம்
வாரீர் 80
4434
ஏனென்பார் வேறிலை நான்அன்பாற் கூவுகின்
வாரீர் 81
4435
ஐந்து மலங்களும் வெந்து விழஎழுத்
வாரீர் 82
4436
ஐயமுற் றேனைஇவ் வையங் கரியாக
வாரீர் 83
4437
ஐயர் நடம்புரி மெய்யர்என் றேஉணர்ந்
வாரீர் 84
4438
ஐவணங் காட்டுநும் மெய்வணம் வேட்டுநின்
வாரீர் 85
4439
ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும்
வாரீர் 86
4440
ஒப்பாரில் லீர்உமக் கிப்பாரில் பிள்ளைநான்
. வாரீர் 87
4441
ஒத்த இடந்தன்னில் நித்திரை செய்என்றீர்
வாரீர் 88
(303) 'ஒத்த இடத்தில் நித்திரை செய்' என்பது ஔவையார் அருளிய கொன்றை
வேந்தன்.'ஒத்த இடம் - மேடுபள்ள மில்லாத இடம், மனம் ஒத்த இடம், நினைப்பு
மறப்பு அற்ற இடம், தனித்த இடம், தத்துவாதீதநிலை,' என்பது ச. மு. க. குறிப்பு.
இருவினையும் ஒத்த இடம், இருவினைஒப்புநிலை என்பதே பொருத்தமாம்.
4442
ஒட்டுமற் றில்லைநான் விட்டுப் பிரிகலேன்
வாரீர் 89
4443
ஒருமை நிலையில் இருமையும் தந்த
வாரீர் 90
4444
ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர்
வாரீர் 91
(304) வண்மை - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.,
4445
ஓங்கார நாடகம் பாங்காகச்(305) செய்கின்ற
வாரீர் 92
(305) பாங்காரச் - பி. இரா.
4446
ஓங்கும்பிண் டாண்டங்கள் தாங்கும் பெருவெளி
வாரீர் 93
4447
ஓசையின் உள்ளேஓர் ஆசை(306) உதிக்கமெல்(307)
வாரீர் 94
(306) ஓசை - பிரதிபேதம். ஆ. பா.
307. மேல் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
4448
ஓரா துலகினைப் பாரா திருநினக்
வாரீர் 95
4449
ஓடாது மாயையை நாடாது நன்னெறி
வாரீர் 96
4450
ஓலக் கபாடத்தைச் சாலத் திறந்தருள்
வாரீர் 97
4451
ஓடத்தின் நின்றொரு மாடத்தில் ஏற்றிமெய்
வாரீர் 98
4452
ஓமத்தி லேநடுச் சாமத்தி லேஎனை
வாரீர் 99
(308) ஓமத்தன் - உருவருவ வடிவம்., பிரணவதேகம். ச. மு. க.
சாமத்தை - பொ. சு., ச. மு. க; சாமத்தை - சாகுந்தன்மையை., ச. மு. க.
4453
ஓமென்ப தற்குமுன் ஆமென் றுரைத்துடன்
வாரீர் 100
(310) ஓம் - ஆம் - ஊம் - ஓம் ஹாம் ஹும். பீஜாக்கரங்கள்.
4454
ஔவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே
வாரீர் 101
4455
கண்ணனை யீர்உம்மைக் காணஎன் ஆசை
வாரீர் 102
4456
கண்டணைந் தால்அன்றிக் காதல் அடங்காதென்
வாரீர் 103
4457
கட்டிக்கொண் டும்மைக் கலந்து கொளல்வேண்டும்
104
வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
71. அம்பலவாணர் ஆடவருகை
சிந்து
அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர். தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர் வஞ்சமிலா நெஞ்சகத்தீர் ஆடவா ரீர் துரியபதங் கடந்தவரே ஆடவா ரீர் என்னுடைய நாயகரே ஆடவா ரீர் திருவனையார் வாழ்த்தஇங்கே ஆடவா ரீர் பேராசை பொங்குகின்றேன் ஆடவா ரீர் உத்தமரே இதுதருணம் ஆடவா ரீர் என்னுடைய நாயகரே ஆடவா ரீர். வெட்கமெல்லாம் விட்டுவிட்டேன் ஆடவா ரீர் மாற்றில்உயிர் மாய்ப்பேன்கண்டீர் ஆடவா ரீர் கொண்டுகுலங் குறியாதீர் ஆடவா ரீர் என்னுடைய நாயகரே ஆடவா ரீர். என்னைமண மாலையிட்டீர் ஆடவா ரீர் குற்றமெலாங் குணங்கொண்டீர் ஆடவா ரீர் நற்றாயில் இனியவரே ஆடவா ரீர் என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆசைவெட்கம் அறியாதால் ஆடவா ரீர் உம்ஆணை உம்மைவிடேன் ஆடவா ரீர் கைபிடித்தாற் போதும்என்னோ டாடவா ரீர் என்னுடைய நாயகரே ஆடவா ரீர். சாகாத வரந்தந்தீர் ஆடவா ரீர் கண்ணிசைந்த கணவரேநீர் ஆடவா ரீர் சுத்தஅருட் சோதியரே ஆடவா ரீர் என்னுடைய நாயகரே ஆடவா ரீர். அகண்டபரி பூரணரே ஆடவா ரீர் பற்றொடுவீ டில்லவரே ஆடவா ரீர் கூத்தாட வல்லவரே ஆடவா ரீர் என்னுடைய நாயகரே ஆடவா ரீர். பின்பாட்டுக் காலையிதே ஆடவா ரீர் உள்ளாசை பொங்குகின்ற தாடவா ரீர் தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர் என்னுடைய நாயகரே ஆடவா ரீர். கைகலந்து கொண்டீர்என்னோ டாடவா ரீர் உம்மாசை பொங்குகின்ற தாடவா ரீர் தாழ்க்கில்இறை யும்தரியேன் ஆடவா ரீர் என்னுடைய நாயகரே ஆடவா ரீர். நாணமச்சம் விட்டேனென்னோ டாடவா ரீர் வியந்துரைத்த தருணமிதே ஆடவா ரீர் எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர். என்னுடைய நாயகரே ஆடவா ரீர். என்அறிவுக் கறிவானீர் ஆடவா ரீர் என்னுடைஉள் ளத்திருந்தீர் ஆடவா ரீர் எனதுதனித் தந்தையரே ஆடவா ரீர் என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.
பல்லவி
4458.
ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்
1
கண்ணிகள்
4459
தன்மைபிறர்க் கறிவரியீர் ஆடவா ரீர்
வன்மைமனத் தவர்க்கரியீர் ஆடவா ரீர்
தொன்மைமறை முடியமர்ந்தீர் ஆடவா ரீர்
இன்மைதவிர்த் தெனைமணந்தீர் ஆடவா ரீர்.
ஆடவா ரீர் 1
4460
திருவாளர் போற்ற என்னோ டாடவா ரீர்
பெருவாய்மைப் பெருந்தகையீர் ஆடவா ரீர்
உருவாகி ஓங்குகின்றீர் ஆடவா ரீர்
இருவாணர் ஏத்தநின்றீர் ஆடவா ரீர்
ஆடவா ரீர் 2
4461
வேற்றுமுகம் பாரேன்என்னோ டாடவா ரீர்
மாற்றுதற்கெண் ணாதிர்என்னோ டாடவா ரீர்
கூற்றுதைத்த சேவடியீர் ஆடவா ரீர்
ஏற்றதனித் தருணமீதே ஆடவா ரீர்
ஆடவா ரீர் 3
4462
இல்லாமை நீக்கிநின்றீர் ஆடவா ரீர்
கொல்லாமை நெறிஎன்றீர் ஆடவா ரீர்
நல்லார்சொல் நல்லவரே ஆடவா ரீர்
எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்
ஆடவா ரீர் 4
4463
ஆசைகொண்டேன் ஆடஎன்னோ டாடவா ரீர்
ஓசைகொண்ட தெங்குமிங்கே ஆடவா ரீர்
காசுபணத் தாசையிலேன் ஆடவா ரீர்
ஏசறல்நீத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
ஆடவா ரீர் 5
4464
சன்மார்க்க நெறிவைத்தீர் ஆடவா ரீர்
கன்மார்க்க மனங்கரைத்தீர் ஆடவா ரீர்
சொன்மார்க்கப் பொருளானீர் ஆடவா ரீர்
என்மார்க்கம் உளத்துகந்தீர் ஆடவா ரீர்
ஆடவா ரீர் 6
4465
அண்டமெலாம் கண்டவரே ஆடவா ரீர்
பண்டமெலாம் படைத்தவரே ஆடவா ரீர்
கொண்டெனைவந் தாண்டவரே ஆடவா ரீர்
எண்தகுபொற் சபையுடையீர் ஆடவா ரீர்
ஆடவா ரீர் 7
4466
பேதநினை யாதுவிரைந் தாடவா ரீர்
ஓதஉல வாதவரே ஆடவா ரீர்
சாதல்அறுத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
ஏதமறுத் தவர்க்கினியீர் ஆடவா ரீர்
ஆடவா ரீர் 8
4467
கள்ளமொன்றும் அறியேன்நான் ஆடவா ரீர்
உள்ளபடி உரைக்கின்றேன் ஆடவா ரீர்
தள்ளரியேன் என்னோடிங்கே ஆடவா ரீர்
எள்ளல்அறுத் தாண்டுகொண்டீர் ஆடவா ரீர்
ஆடவா ரீர் 9
4468
நச்சுகின்றேன் நிச்சலிங்கே ஆடவா ரீர்
விச்சையெலாம் தந்துகளித் தாடவா ரீர்
எச்சுகமும் ஆகிநின்றீர் ஆடவா ரீர்
இச்சைமய மாய்இருந்தேன் ஆடவா ரீர்
ஆடவா ரீர் 10
4469
என்உயிருக் குயிரானீர் ஆடவா ரீர்
என்னுடைஎன் பிற்கலந்தீர் ஆடவா ரீர்
என்உரிமைத் தாயனையீர் ஆடவா ரீர்
என்ஒருமைச் சற்குருவே ஆடவா ரீர்
ஆடவா ரீர் 11
ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்
அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்.
72. அம்பலவாணர் அணையவருகை
சிந்து
எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர் எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர் இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர். உண்மைஉரைக் கின்றவரே அணையவா ரீர் கண்ணனைய காதலரே அணையவா ரீர் அற்புதப்பொற் சோதியரே அணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர். பொற்புடைய புண்ணியரே அணையவா ரீர் மன்னியஎன் மன்னவரே அணையவா ரீர் மெய்யுரைத்த வித்தகரே அணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர். வேதமுடிப் பொருளவரே அணையவா ரீர் அருட்பெருஞ்சோ திப்பதியீர் அணையவா ரீர் பொதுவில்நிறை பூரணரே அணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர். சித்தசிகா மணியேநீர் அணையவா ரீர் உண்மைசொன்ன உத்தமரே அணையவா ரீர் பொய்யாத வாசகரே அணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர். தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர் ஆரணங்கள் போற்றநின்றீர் அணையவா ரீர் உள்ளபடி உரைத்தவரே அணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர். அருட்சோதி வடிவினரே அணையவா ரீர் துரியநிறை பெரியவரே அணையவா ரீர் பிச்சேற்று கின்றவரே அணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர். ஆணைஉம்மேல் ஆணைஎன்னை அணையவா ரீர் பொன்மேனிப் புண்ணியரே அணையவா ரீர் மன்றில்நடிக் கின்றவரே அணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர். கண்மணியில் கலந்தவரே அணையவா ரீர் அன்பர்குறை தீர்த்தவரே அணையவா ரீர் சத்தியரே நித்தியரே அணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர். திருவுளமே அறிந்ததெல்லாம் அணையவா ரீர் அயலறியேன் ஆணைஉம்மேல் அணையவா ரீர் என்னாசை பொங்குகின்ற தணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர். காதல்பொங்கு கின்றதென்னை அணையவா ரீர் புணர்வதற்குத் தருணமிதே அணையவா ரீர் அரைக்கணமும் இனித்தரியேன் அணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர்.
பல்லவி
4470.
அணையவா ரீர் என்னை அணையவா ரீர்
அணிவளர்(311)சிற் றம்பலத்தீர் அணையவா ரீர். 1
(311) அணிகிளர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.
கண்ணிகள்
4471
இயற்கைஉண்மை வடிவினரே அணையவா ரீர்
இயற்கைவிளக் கத்தவரே அணையவா ரீர்
இயற்கைஇன்ப மானவரே அணையவா ரீர்
இயற்கைநிறை வானவரே அணையவா ரீர்
அணையவா ரீர் 1
4472
உலகமெல்லாம் உடையவரே அணையவா ரீர்
கலகமறுத் தாண்டவரே அணையவா ரீர்
அலகறியாப் பெருமையரே அணையவா ரீர்
இலகுசபா பதியவரே அணையவா ரீர்
அணையவா ரீர் 2
4473
பொதுவில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
மதுவில்இனிக் கின்றவரே அணையவா ரீர்
விதுவின்அமு தானவரே அணையவா ரீர்
இதுதருணம் இறையவரே அணையவா ரீர்
அணையவா ரீர் 3
4474
வினைமாலை நீத்தவரே அணையவா ரீர்
அனைமாலைக் காத்தவரே அணையவா ரீர்
புனைமாலை வேய்ந்தவரே அணையவா ரீர்
எனைமாலை யிட்டவரே அணையவா ரீர்
அணையவா ரீர் 4
4475
சிறுவயதில் எனைவிழைந்தீர் அணையவா ரீர்
உறுவயதிங் கிதுதருணம் அணையவா ரீர்
பொறுமைமிக உடையவரே அணையவா ரீர்
இறுதிதவிர்த் தாண்டவரே அணையவா ரீர்
அணையவா ரீர் 5
4476
சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்
ஆதியந்தம் இல்லவரே அணையவா ரீர்
ஓதியுணர் வரியவரே அணையவா ரீர்
ஈதிசைந்த தருணமிங்கே அணையவா ரீர்
அணையவா ரீர் 6
4477
அன்பாட்டை விழைந்தவரே அணையவா ரீர்
துன்பாட்டை ஒழித்தவரே அணையவா ரீர்
பின்பாட்டுக் காலையிதே அணையவா ரீர்
என்பாட்டை ஏற்றவரே அணையவா ரீர்
அணையவா ரீர் 7
4478
அரைக்கணமும் தரியேன்நான் அணையவா ரீர்
புரைக்கணங்கண் டறியேன்நான் அணையவா ரீர்
வரைக்கணஞ்செய் வித்தவரே அணையவா ரீர்
இரைக்கணவு தருணமிதே அணையவா ரீர்
அணையவா ரீர் 8
4479
கருணைநடஞ் செய்பவரே அணையவா ரீர்
அருள்நிறைசிற் சபையவரே அணையவா ரீர்
தருணமிது விரைந்தென்னை அணையவா ரீர்
இருள்நிறைந்தார்க் கறிவரியீர் அணையவா ரீர்
அணையவா ரீர் 9
4480
சேரஉம்மேல் ஆசைகொண்டேன் அணையவா ரீர்
ஆரெனக்கிங் கும்மையல்லால் அணையவா ரீர்
ஈரகத்தேன் அல்லஇங்கே அணையவா ரீர்
ஏரகத்தே அமர்ந்தருள்வீர் அணையவா ரீர்
அணையவா ரீர் 10
4481
கலந்துகொள வேண்டுகின்றேன் அணையவா ரீர்
புலந்தறியேன் விரைகின்றேன் அணையவா ரீர்
அலந்தவிடத் தருள்கின்றீர் அணையவா ரீர்
இலந்தைநறுங் கனியனையீர்அணையவா ரீர்
அணையவா ரீர் 11
அணையவா ரீர்என்னை அணையவா ரீர்
அணிவளர்(312) சிற் றம்பலத்தீர் அணையவா ரீர்.
(312) அணிகிளர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.
73. வருவார் அழைத்துவாடி
சிந்து
பல்லவி
4482.
வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல வரமே. 1
பல்லவி எடுப்பு
4483
திருவார்பொன் னம்பலத்தே செழிக்குங்குஞ் சிதபாதர்
சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர் வருவார் 1
கண்ணிகள்
4484
சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு
தெளிந்தோர்எல் லாரும்தொண்டு செய்யப் பவுரிகொண்டு
இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே
இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே வருவார் 1
4485
இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய
இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய
ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால்
உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை(313)என்றுசொன்னால் வருவார் 2
(313) உன்மேலாணை - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
4486
மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து
விளையா டவும்எங்கள் வினைஓ டவும்ஒளித்து
எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது
இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது வருவார் 3
வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல வரமே.
74. என்ன புண்ணியம் செய்தேனோ
சிந்து
என்ன புண்ணியம் செய்தே னோ. சின்னநாதம் என்னிரண்டு செவிகளினுள் சொல்கின்றதே. போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய் ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம் சொல்கின்றதே. பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில் அணையவந்தார்வந்தார்என்றேஇணையில்நாதம்சொல்கின்றதே. எல்லாம்செய் வல்லசித்தர் நல்லோர் உளத்தமர்ந்தார் மருவவந்தார் வந்தார்என்று தெருவில்நாதம் சொல்கின்றதே. ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார் டாடவந்தார் வந்தார்என்றே நாடிநாதம் சொல்கின்றதே. அன்பரெலாம் தொழமன்றில் இன்பநடம் புரிகின்றார் சேரவந்தார் வந்தார்என்றோங் காரநாதம் சொல்கின்றதே. ஐயர்திரு வம்பலவர் மெய்யர்எல்லாம் வல்லசித்தர் காணவந்தார் வந்தார்என்றே வேணுநாதம் சொல்கின்றதே. பார்த்தாட மணிமன்றில் கூத்தாடு கின்றசித்தர் வலியவந்தார் வந்தார்என்றே வலியநாதம் சொல்கின்றதே.
பல்லவி
4487.
என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்
1
பல்லவி எடுப்பு
4488
மன்னர்நாதர் அம்பலவர் வந்தார்வந்தார் என்றுதிருச்
என்ன 1
கண்ணிகள்
4489
பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும்
அருள்நாட கம்புரியும் கருணாநி தியர்உன்னை
என்ன 1
4490
பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார்
ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை
என்ன 2
4491
எந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர்
மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர்உன்னை
என்ன 3
4492
ஓதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார்
ஆதியந்தம் காண்பரிய ஜோதிசுயஞ் ஜோதிஉன்னோ
என்ன 4
4493
அற்புதப்பே ரழகாளர் சொற்பதம் கடந்துநின்றார்
சிற்பரர்எல் லாமும்வல்ல தற்பரர் விரைந்திங்குன்னைச்
என்ன 5
4494
ஆரணர்நா ரணர்எல்லாம் பூரணர்என் றேத்துகின்ற
காரணமும் காரியமும் தாரணிநீ யாகஉன்னைக்
என்ன 6
4495
பாகார்மொழி யாள்சிவ மாகாம வல்லிநாளும்
வாகாஉனக்கே என்றும் சாகா வரங்கொடுக்க
என்ன 7
என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்
என்ன புண்ணியம் செய்தே னோ.
75. இவர்க்கும் எனக்கும்
சிந்து
என்றும் தீரா வழக்குக் காண டி. இட்டார் எனக்குமாலை இட்டார் இதோவந்தார். யார்செய்த தடையாலோ இருந்தார்என் கையிற்சங்கை இந்தக் கதவைமூடு இவர்போவ தினிஎங்கே. அன்றுபோ னவர்இன்று வந்துநிற் கின்றார்கெட்டேன் இந்தக் கதவைமூடு இனிஎங்கும் போகஒட்டேன். சென்றார் தயவால்இன்று வந்தார் இவர்க்கார்ஈடு இந்தக் கதவைமூடு இரட்டைத்தாட் கோலைப்போடு. என்றும் தீரா வழக்குக் காண டி.
பல்லவி
4496.
இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது
1
பல்லவி எடுப்பு
4497
எவர்க்கும் பெரியவர்பொன் னம்பலத் தேநடம்
இவர்க்கும் 1
கண்ணிகள்
4498
அன்றிதோ வருகின்றேன் என்று போனவர்அங்கே
இன்றுதம் கையிற்கொண்டே வந்துநிற் கின்றார்இங்கே
இவர்க்கும் 1
4499
அவரவர் உலகத்தே அறிந்தலர் தூற்றப்பட்டேன்
இவர்சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன்
இவர்க்கும் 2
4500
சின்ன வயதில்என்னைச் சேர்ந்தார்புன் னகையோடு
என்னைவிட் டினிஇவர் எப்படிப் போவார்ஓடு
3
இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது
76. இது நல்ல தருணம்
சிந்து
இதுநல்ல தருணம். பொய்யேதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன். வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. குதித்த(314) மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது. கொடியஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று தத்துவம் எல்லாம்என் றன்வசம் நின்றது. கலந்து கொளற்கென் கருத்தும் விரைந்தது பொய்படாக் காதல் ததும்பிமேல் பொங்கிற்று. இதுநல்ல தருணம்.
பல்லவி
4501.
இதுநல்ல தருணம் - அருள்செய்ய
1
பல்லவி எடுப்பு
4502
பொதுநல்ல நடம்வல்ல புண்ணிய ரேகேளும்
இதுநல்ல 1
கண்ணிகள்
4503
மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது
கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
இதுநல்ல 1
4504
குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது
இதுநல்ல 2
(314) கொதித்த - முதற்பதிப்பு., பொ சு, பி. இரா., ச. மு. க.
4505
கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று
தாபமும் சோபமும் தான்தானே சென்றது
இதுநல்ல 3
4506
கரையா எனதுமனக் கல்லும் கரைந்தது
புரையா நிலையில்என் புந்தியும் தங்கிற்று
4
இதுநல்ல தருணம் - அருள்செய்ய
77. ஆனந்தப் பரிவு
தாழிசை
இப்பதிகத்தில் சேர்க்கப்பெற்றது.
4507.
நானந்த மடையாதெந் நாளினும்உள் ளவனாகி நடிக்கும் வண்ணம்
ஆனந்த நடம்புரிவான் ஆனந்த அமுதளித்தான் அந்தோ அந்தோ. 1
4508
சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக
ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ. 2
4509
துரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்
கரியபதம் எனக்களித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ. 3
4510
மருட்பெருஞ்சோ தனைஎனது மட்டுமிலா வணங்கருணை வைத்தே மன்றில்
அருட்பெருஞ்சோ திப்பெருமான் அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ. 4
4511
துன்பமெலாம் ஒருகணத்தில் தொலைத்தருளி எந்நாளும் சுகத்தில் ஓங்க
அன்புடையான் அம்பலத்தான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ. 5
4512
பந்தமெலாம் தவிர்த்தருளிப் பதந்தருயோ காந்தமுதல் பகரா நின்ற
அந்தமெலாம் கடந்திடச்செய் தருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ. 6
4513
பேராலும் அறிவாலும் பெரியரெனச் சிறப்பாகப் பேச நின்றோர்
ஆராலும் பெறலரிய தியாததனைப் பெறுவித்தான் அந்தோ அந்தோ. 7
4514
தினைத்தனையும் அறிவறியாச் சிறியனென நினையாமல் சித்தி யான
அனைத்துமென்றன் வசமாக்கி அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ. 8
4515
பொதுவாகிப் பொதுவில்நடம் புரிகின்ற பேரின்பப் பொருள்தான் யாதோ
அதுநானாய் நான்அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் அந்தோ அந்தோ. 9
4516
மருள்வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எதனாலு மாய்வி லாத
அருள்வடிவாய் இம்மையிலே அடைந்திடப்பெற் றாடுகின்றேன்அந்தோஅந்தோ 10
4517
எக்கரையும் காணாதே இருட்கடலில் கிடந்தேனை எடுத்தாட் கொண்டு
அக்கரைசேர்த்தருளெனுமோர்சர்க்கரையும்எனக்களித்தான்அந்தோஅந்தோ(315). 11
(315) இப்பதினோராம் செய்யுள் ஒரு தனிப்பாடல். பொருள் ஒற்றுமை கருதி
78. ஞான மருந்து
சிந்து
ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து. என்றும் விடாமல் இனிக்கு மருந்து ஜோதி அருட்பெருஞ் ஜோதி மருந்து. கையிற்பொற் கங்கணம் கட்டு மருந்து வாகி மணிமன்றில் ஆடு மருந்து. சோதி மலையில் துலங்கு மருந்து சித்தெலாம் செய்யச்செய் வித்த மருந்து. ஐவர்க்கும் காண்டற் கரிய மருந்து இன்ப நிலையில் இருத்து மருந்து. ஞான வெளியில் நடிக்கு மருந்து பொன்னடி காட்டிப் புணர்ந்த மருந்து. அம்பலத் தேநட மாடு மருந்து சோதியா தாண்ட துரிய மருந்து. கப்பாலுக் கப்பாலும் ஆன மருந்து குள்ளே கலந்த உறவா மருந்து. தென்னுயிர்க் குள்ளே இருந்த மருந்து என்னுயி ராகிய இன்ப மருந்து. என்னறி வாகி இலங்கு மருந்து என்னறி வுக்கறி வென்னு மருந்து என்தெய்வ மாகி இருக்கு மருந்து என்தந்தை யாகிய இன்ப மருந்து. என்செல்வ மாகி இருக்கு மருந்து கெட்டெட்டுச் சித்தியும் ஈந்த மருந்து. தெனக்குத்தன் பொன்மேனி ஈந்த மருந்து தந்த மருந்தென்றன் சொந்த மருந்து. உயிருக் கனாதி உறவா மருந்து சிவமாக்கிக் கொண்ட சிவாய மருந்து. வேதா கமத்தும் விளங்கு மருந்து கண்கொண்ட என்னிரு கண்ணுள் மருந்து. மதிக்கப்ப டாதபொன் வண்ண மருந்து கண்ணால்என் றன்னைக் கலந்த மருந்து. கற்பூர நன்மணங் காட்டு மருந்து போதம் தவிர்த்தசிற் போத மருந்து. வேண்டுந்தோ றெல்லாம் விளையு மருந்து சமரச சன்மார்க்க சங்க மருந்து. இறந்தாரை எல்லாம் எழுப்பு மருந்து சோதியால் என்னைத் துலக்கு மருந்து. புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து காமக் கொடியைக் கலந்த மருந்து. மானந்தத் தாண்டவ மாடும் மருந்து வலிய அழைத்து வளர்க்கு மருந்து. மாமணி மேடைமேல் வைத்த மருந்து துள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து. மறைப்பைத் தவிர்த்தமெய் வாழ்க்கை மருந்து கண்ணாகிக் காணும் கனத்த மருந்து. ஆகியன் றாகி அமர்ந்த மருந்து தானேதா னாகித் தனித்த மருந்து. சாகாத நல்வரம் தந்த மருந்து போனகம் தந்த புனித மருந்து. கைப்பொரு ளாந்தங்கக் கட்டி மருந்து ஏதக்குழிவிட் டெடுத்த மருந்து. தூக்கமும் சோர்வும் தொலைத்த மருந்து எட்டிப் பிடிக்க இசைந்த மருந்து. குள்ளும் புறத்தும் உலாவு மருந்து சாக்கிரா தீதச் சபேச மருந்து. ஒன்றில் இரண்டாகி ஓங்கு மருந்து காகிஐந் தாகி அமர்ந்த மருந்து. வெளியும் கடந்து விளங்கு மருந்து ஒளியும்தா னாகிய உண்மை மருந்து. கப்புறத் தீராறுக் கப்பால் மருந்து எல்லாம் செயச்செய்த இன்ப மருந்து. ஆகம மாகிஅண் ணிக்கு மருந்து கண்ட மருந்தென்னுள் கொண்ட மருந்து. வானண்ட மெல்லாம் வளர்க்கு மருந்து நானாகித் தானாளு நாட்டு மருந்து. நல்கிய சிற்சபா நாத மருந்து.
பல்லவி
4518.
ஞான மருந்திம் மருந்து - சுகம்
நல்கிய சிற்சபா நாத மருந்து. 1
கண்ணிகள்
4519
அருட்பெருஞ் சோதி மருந்து - என்னை
பொருட்பெரும் போக மருந்து - என்னைப்
ஞான 1
4520
எல்லாம்செய் வல்ல மருந்து - என்னுள்
சொல்லால் அளவா மருந்து - சுயஞ்
ஞான 2
4521
காணாது காட்டு மருந்து - என்றன்
ஆணாகிப் பெண்ணாம் மருந்து - அது
ஞான 3
4522
சுத்தசன் மார்க்க மருந்து - அருட்
சித்துரு வான மருந்து - என்னைச்
ஞான 4
4523
அன்பர்க் கெளிய மருந்து - மற்றை
என்பற்றில் ஓங்கு மருந்து - என்னை
ஞான 5
4524
நாதாந்த நாட்டு மருந்து - பர
போதாந்தர்க் கெய்து மருந்து - என்னுள்
ஞான 6
4525
ஆதி அனாதி மருந்து - திரு
ஜோதி மயமா மருந்து - என்னைச்
ஞான 7
4526
ஆறந்தத் தோங்கு மருந்து - அதற்
ஊறந்த மில்லா மருந்து - எனக்
ஞான 8
4527
என்னுயிர்க் கன்பா மருந்து - கலந்
என்னுயிர் காக்கு மருந்து - என்றும்
ஞான 9
4528
என்னறி வுட்கொள் மருந்து - என்றும்
என்னறி வின்ப மருந்து - என்னுள்
ஞான 10
4529
என்குரு வான மருந்து - என்றும்
என்அன்னை யென்னு மருந்து - என்றும்
ஞான 11
4530
என்பெரு வாழ்வா மருந்து - என்றும்
என்னுயிர் நட்பா மருந்து - எனக்
ஞான 12
4531
என்னிறை யான மருந்து - மகிழ்ந்
தன்னறி வாகு மருந்து - என்னைத்
ஞான 13
4532
உள்ளத்தி னுள்ளா மருந்து - என்றன்
தெள்ளத் தெளிக்கு மருந்து - என்னைச்
ஞான 14
4533
மெய்ப்பொரு ளென்னு மருந்து - எல்லா
கைப்பொரு ளான மருந்து - மூன்று
ஞான 15
4534
மதியில் விளைந்த மருந்து - யார்க்கும்
கதிதரும் இன்ப மருந்து - அருட்
ஞான 16
4535
கற்பூர ஜோதி மருந்து - பசுங்
பொற்பூவின் ஓங்கு மருந்து - என்தற்
ஞான 17
4536
மேலை வெளியா மருந்து - நான்
சாலை விளக்கு மருந்து - சுத்த
ஞான 18
4537
என்னைத்தா னாக்கு மருந்து - இங்கே
துன்னுமெய்ச் சோதி மருந்து - அருட்
ஞான 19
4538
பொய்யர்க் கரிதா மருந்து - என்னைப்
கையிற் கிடைத்த மருந்து - சிவ
ஞான 20
4539
ஆணவம் தீர்க்கு மருந்து - பர
மாணவ வண்ண மருந்து - என்னை
ஞான 21
4540
வானடு வான மருந்து - என்னை
ஊனம் தவிர்த்த மருந்து - கலந்
ஞான 22
4541
மலையிலக் கான மருந்து - என்றன்
கலைநலம் காட்டு மருந்து - எங்கும்
ஞான 23
4542
அற்புத ஜோதி மருந்து - எல்லாம்
தற்பதம் தந்த மருந்து - எங்கும்
ஞான 24
4543
தன்னை அளித்த மருந்து - என்றும்
பொன்னடி ஈந்த மருந்து - அருட்
ஞான 25
4544
கண்ணுக் கினிய மருந்து - என்றன்
எண்ணுக் கடங்கா மருந்து - என்னை
ஞான 26
4545
சுட்டப் படாத மருந்து - என்றன்
எட்டுதற் கொண்ணா மருந்து - நான்
ஞான 27
4546
உன்னற் கரிதா மருந்து - எனக்
தன்னந் தனித்த மருந்து - சுத்தச்
ஞான 28
4547
ஒன்றில்ஒன் றான மருந்து - அந்த
அன்றிமூன் றான மருந்து - நான்
ஞான 29
4548
வெளிக்குள் வெளியா மருந்து - எல்லா
ஒளிக்குள் ஒளியா மருந்து - எல்லா
ஞான 30
4549
ஆறாறுக் கப்பால் மருந்து - அதற்
ஈறாதி இல்லா மருந்து - என்னை
ஞான 31
4550
ஆரணத் தோங்கு மருந்து - அருள்
காரணம் காட்டு மருந்து - எல்லாம்
ஞான 32
4551
மலமைந்து நீக்கு மருந்து - புவி
நலமிக் கருளு மருந்து - தானே
33
ஞான மருந்திம் மருந்து - சுகம்
79. சிவசிவ ஜோதி
சிந்து
சித்தெல்லாம் வல்ல சிதம்பர ஜோதி தானாக்கிக் கொண்ட தயாநிதி ஜோதி. செய்திட வல்ல சிதம்பர ஜோதி ஆட்கொண் டருளும்சிற் றம்பல ஜோதி. செல்வ மளிக்கும் சிதம்பர ஜோதி தந்தமெய் ஜோதி சதானந்த ஜோதி. ஆதியர் தம்மை அளித்தபிற் ஜோதி உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி. வண்ணத்த தாம்பெரு மாணிக்க ஜோதி ஜோதி மரகத ஜோதியுள் ஜோதி. பக்கமேல் கீழ்நடுப் பற்றிய ஜோதி குள்ளும் புறத்தும் ஒளிர்கின்ற ஜோதி. தகத்தும் புறத்து மலர்ந்தொளிர் ஜோதி பொறிபுலன் உள்ளும் புறத்துமாம் ஜோதி. வாழ அகம்புறம் வாழ்கின்ற ஜோதி ஏறா திறங்கா தியக்குமோர் ஜோதி. முன்பின் இயங்க முடுக்கிய ஜோதி எல்லாம் கடந்தே இலங்கிய ஜோதி. பகுதிகள் மூன்றும் படைத்தருள் ஜோதி விகுதிஒன் றின்றி விளக்கிய ஜோதி. காரணத் தப்பால் கடந்தொளிர் ஜோதி குறிக்கப் படாச்சிற் குணப்பெருஞ் சோதி. தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஜோதி அருளில் விளங்க அமர்த்திய ஜோதி. சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி முத்தியாம் ஜோதிமெய்ச் சித்தியாம் ஜோதி. கப்புறத் தப்பாலும் ஆகிய ஜோதி வெட்ட வெளியில் விளங்கிய ஜோதி. பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஜோதி வாக்குக் கெட்டாததோர் மாமணி(316) ஜோதி. ஒன்றாத உள்ளத்தில் ஒன்றாத ஜோதி என்றும் விளங்கிய என்னுயிர் ஜோதி. வேதாந்த வீட்டில் விளங்கிய ஜோதி துரியத் தலத்தே துலங்கிய ஜோதி. சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஜோதி துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி. இறந்தாரை எல்லாம் எழுப்புமோர் ஜோதி ஆண்டமு தம்தந்த ஆனந்த ஜோதி. செய்த தவத்தால் தெரிந்தஉட் ஜோதி பூரண மாய்ஒளிர் காரண ஜோதி. சார்மணி மேடைமேல் தான்வைத்த ஜோதி வீதியும் வீடும் விளக்கிய ஜோதி. ஜோதியு மான சொரூபஉட் ஜோதி தானந்த ஜோதி சதானந்த ஜோதி. நிரதிச யானந்த நித்திய ஜோதி ஆனந்த வண்ணமும் ஆகிய ஜோதி. பொருளும் விளங்கப் புணர்த்திய ஜோதி நானும்தா னும்ஒன்றாய் நண்ணிய ஜோதி. கண்ணுயிர்க் கண்ணருட் கண்ணுமாம் ஜோதி எண்ணிய வண்ணம் இயற்றிய ஜோதி. விந்து ஒளிக்குள் விளங்கிய ஜோதி நாதாந்த நாட்டுக்கு நாயக ஜோதி. தன்மயம் ஆக்கிய சத்திய ஜோதி நானாகி வாழ்ந்திட நல்கிய ஜோதி. சன்மார்க்க சங்கம் தழுவிய ஜோதி ஈன்றைந் தொழில்செய்என் றேவிய ஜோதி. ஆட்கொண் டருளிய அம்பல ஜோதி கிங்குமங் கென்னாமல் எங்குமாம் ஜோதி. காட்சியும் நான்காணக் காட்டிய ஜோதி நானாகித் தானாகி நண்ணிய ஜோதி. என்றும் பிரியா திருக்கின்ற ஜோதி தானாக்கிக் கொண்டதோர் சத்திய ஜோதி. ஜோதி மணிமுடி சூட்டிய ஜோதி தானாகி ஆளத் தயவுசெய் ஜோதி.
பல்லவி
4552.
சிவசிவ சிவசிவ ஜோதி - சிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
சிவசிவ சிவசிவ ஜோதி. 1
கண்ணிகள்
4553
சிற்பர மாம்பரஞ் ஜோதி - அருட்
தற்பர தத்துவ ஜோதி - என்னைத்
சிவசிவ 1
4554
சித்துரு வாம்சுயஞ் ஜோதி - எல்லாம்
அத்துவி தானந்த ஜோதி - என்னை
சிவசிவ 2
4555
சின்மய மாம்பெருஞ் ஜோதி - அருட்
தன்மய மாய்நிறை ஜோதி - என்னைத்
சிவசிவ 3
4556
ஆதிஈ றில்லாமுற் ஜோதி - அரன்
ஓதி உணர்வரும் ஜோதி - எல்லா
சிவசிவ 4
4557
மன்னிய பொன்வண்ண ஜோதி - சுக
துன்னிய வச்சிர ஜோதி - முத்து
சிவசிவ 5
4558
பார்முதல் ஐந்துமாம் ஜோதி - ஐந்தில்
ஓர்ஐம் பொறியுரு ஜோதி - பொறிக்
சிவசிவ 6
4559
ஐம்புல மும்தானாம் ஜோதி - புலத்
பொய்ம்மயல் போக்கும்உள் ஜோதி - மற்றைப்
சிவசிவ 7
4560
மனமாதி எல்லாமாம் ஜோதி - அவை
இனமான உள்ளக ஜோதி - சற்றும்
சிவசிவ 8
4561
முக்குண மும்மூன்றாம் ஜோதி - அவை
எக்குணத் துள்ளுமாம் ஜோதி - குணம்
சிவசிவ 9
4562
பகுதிமூன் றாகிய ஜோதி - மூலப்
பகுதி பலவாக்கும் ஜோதி - சற்றும்
சிவசிவ 10
4563
கால முதற்காட்டும் ஜோதி - கால
கோலம் பலவாகும் ஜோதி - ஒன்றும்
சிவசிவ 11
4564
தத்துவம் எல்லாமாம் ஜோதி - அந்தத்
அத்துவி தப்பெருஞ் ஜோதி - எல்லாம்
சிவசிவ 12
4565
சத்தர்கள் எல்லாமாம் ஜோதி - அவர்
முத்தர் அனுபவ ஜோதி - பர
சிவசிவ 13
4566
ஆறந்தத் தேநிறை ஜோதி - அவைக்
வீறும் பெருவெளி ஜோதி - மேலும்
சிவசிவ 14
4567
பேரருட் ஜோதியுள் ஜோதி - அண்ட
வாரமுற் றோங்கிய ஜோதி - மன
சிவசிவ 15
(316) மாணிக்க - ச. மு. க. பதிப்பு.
4568
ஒன்றான பூரண ஜோதி - அன்பில்
என்றா ஒளிர்கின்ற ஜோதி - என்னுள்
சிவசிவ 16
4569
மெய்யேமெய் யாகிய ஜோதி - சுத்த
துய்ய சிவானந்த ஜோதி - குரு
சிவசிவ 17
4570
சிவமய மாம்சுத்த ஜோதி - சுத்த
உவமையில் லாப்பெருஞ் ஜோதி - என
சிவசிவ 18
4571
என்னைத்தா னாக்கிய ஜோதி - இங்கே
அன்னைக்கு மிக்கருட் ஜோதி - என்னை
சிவசிவ 19
4572
சித்தம் சிவமாக்கும் ஜோதி - நான்
புத்தமு தாகிய ஜோதி - சுக
சிவசிவ 20
4573
தம்பத்தில் ஏற்றிய ஜோதி - அப்பால்
விம்பப் பெருவெளி ஜோதி - அங்கே
சிவசிவ 21
4574
சுகமய மாகிய ஜோதி - எல்லா
அகமிதந் தீர்த்தருள் ஜோதி - சச்சி
சிவசிவ 22
4575
நித்த பரானந்த ஜோதி - சுத்த
அத்துவி தானந்த ஜோதி - எல்லா
சிவசிவ 23
4576
பொய்யாத புண்ணிய ஜோதி - எல்லாப்
நையா தருள்செய்த ஜோதி - ஒரு
சிவசிவ 24
4577
கண்ணிற் கலந்தருள் ஜோதி - உளக்
எண்ணிற்ப டாப்பெருஞ் சோதி - நான்
சிவசிவ 25
4578
விந்து ஒளிநடு ஜோதி - பர
நம்துயர் தீர்த்தருள் ஜோதி - பர
சிவசிவ 26
4579
தான்அன்றி ஒன்றிலா ஜோதி - என்னைத்
நான்இன்று கண்டதோர் ஜோதி - தானே
சிவசிவ 27
4580
தன்னிகர் இல்லதோர் ஜோதி - சுத்த
என்னுள் நிறைந்தமெய் ஜோதி - என்னை
சிவசிவ 28
4581
அச்சம் தவிர்த்தமெய் ஜோதி - என்னை
இச்சை எலாம்தந்த ஜோதி - உயிர்க்
சிவசிவ 29
4582
காலையில் நான்கண்ட ஜோதி - எல்லாக்
ஞாலமும் வானுமாம் ஜோதி - என்னுள்
சிவசிவ 30
4583
ஏகாந்த மாகிய ஜோதி - என்னுள்
சாகாத வரந்தந்த ஜோதி - என்னைத்
சிவசிவ 31
4584
சுத்த சிவமய ஜோதி - என்னை
சத்திய மாம்பெருஞ் ஜோதி - நானே
32
சிவசிவ சிவசிவ ஜோதி - சிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
சிவசிவ சிவசிவ ஜோதி.
80. ஜோதியுள் ஜோதி
சிந்து
சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச் சிற்றம் பலத்தே திருநட ஜோதி. விளைவு பலபல வேறென்று காட்டிச் சிற்றம் பலத்தே திருநட ஜோதி. சொல்லாலே ஆமென்றச் சொல்லாலே வீறும் சிற்றம் பலத்தே திருநட ஜோதி. சமரச சத்திய சன்மார்க்க நீதிச் சிற்றம் பலத்தே திருநட ஜோதி. அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே சிற்றம் பலத்தே திருநட ஜோதி. விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீதான் சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே(317) சிற்றம் பலத்தே திருநட ஜோதி. துரியப் பதியில் அதுஅத னாலே சிற்றம் பலத்தே திருநட ஜோதி. பரைஇவர்க் கப்பால்அப் பால்என்று மேலே சிற்றம் பலத்தே திருநட ஜோதி. தன்னைக் கடந்து தனிஉரு வாகிச் சிற்றம் பலத்தே திருநட ஜோதி. நடுவெளிக் குள்ளே நடத்திய நீதிச் சிற்றம் பலத்தே திருநட ஜோதி. விளங்குமோர் தம்பத்தின் மேலுக்கு மேலே சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஆகம வீதிகள் அந்தக் கடையும் சிற்றம் பலத்தே திருநட ஜோதி. பாத உருவ சொரூபங்கள் பாடி சிற்றம் பலத்தே திருநட ஜோதி. நேருறப் பாடியும் ஆடியும் ஓடித் சிற்றம் பலத்தே திருநட ஜோதி. பாடுமெய் யன்பர் பதியில் பழுத்தே சிற்றம் பலத்தே திருநட ஜோதி. பிரம வெளியினில் பேரரு ளாலே சிற்றம் பலத்தே திருநட ஜோதி. சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோ ங்கும் சிற்றம் பலத்தே திருநட ஜோதி. எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே சிற்றம் பலத்தே திருநட ஜோதி. சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும் சிற்றம் பலத்தே திருநட ஜோதி. தெல்லாம் இதிலோர் இறையள வென்னும் சிற்றம் பலத்தே திருநட ஜோதி. எல்லா உலகும் இயம்புதல் சும்மா சிற்றம் பலத்தே திருநட ஜோதி. பிறவா திறவாப் பெருமைதந் தூனைச் சிற்றம் பலத்தே திருநட ஜோதி. மாநிலத் தேசெயும் வண்ணமும் தானே சிற்றம் பலத்தே திருநட ஜோதி. பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும் சிற்றம் பலத்தே திருநட ஜோதி. உலகத் திருப்பஇங் கென்னைத்தன் ஏவல் சிற்றம் பலத்தே திருநட ஜோதி. உளமும் எனக்கே உதவிய தன்றித் சிற்றம் பலத்தே திருநட ஜோதி. எண்ணிய வாறே இனிதுதந் தென்னைத் சிற்றம் பலத்தே திருநட ஜோதி. பிள்ளைஎன் றென்னைப் பெயரிட் டழைத்தே சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
திருச்சிற்றம்பலம்
பல்லவி
4585.
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி. 1
கண்ணிகள்
4586
சிவமே பொருளென்று தேற்றி - என்னைச்
சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்
ஜோதி 1
4587
வித்தெல்லாம் ஒன்றென்று நாட்டி - அதில்
சித்தெல்லாம் தந்தது பாரீர் - திருச்
ஜோதி 2
4588
சொல்வந்த அந்தங்கள் ஆறும் - ஒரு
செல்வம் கொடுத்தது பாரீர் - திருச்
ஜோதி 3
4589
தங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த
செங்கோல் அளித்தது பாரீர் - திருச்
ஜோதி 4
4590
ஆபத்தை நீக்கி வளர்த்தே - சற்றும்
தீபத்தை வைத்தது பாரீர் - திருச்
ஜோதி 5
4591
மெய்யொன்று சன்மார்க்க மேதான் - என்றும்
செய்யென்று தந்தது பாரீர் - திருச்
ஜோதி 6
4592
என்பால் வருபவர்க் கின்றே - அருள்
தென்பால் இருந்தது பாரீர் - திருச்
ஜோதி 7
(317) ஈகின்றோம் ஈகின்றோம் ஈகின்றோம் என்றே - ச. மு. க.
4593
துரியத் தலமூன்றின் மேலே - சுத்த
தெரியத் தெரிவது பாரீர் - திருச்
ஜோதி 8
4594
பரைதூக்கிக் காட்டிய காலே - ஆதி
திரைதூக்கிக் காட்டுதல் பாரீர் - திருச்
ஜோதி 9
4595
தற்பர மேவடி வாகி - அது
சிற்பரத் துள்ளது பாரீர் - திருச்
ஜோதி 10
4596
நவவெளி நால்வகை யாதி - ஒரு
சிவவெளி யாம்இது பாரீர் - திருச்
ஜோதி 11
4597
மேருவெற் புச்சியின் பாலே - நின்று
சேருமோர் மேடைமேல் பாரீர் - திருச்
ஜோதி 12
4598
ஆரண வீதிக் கடையும் - சுத்த
சேர நடுக்கடை பாரீர் - திருச்
ஜோதி 13
4599
பாடல் மறைகளோர் கோடி - அருட்
தேட இருந்தது பாரீர் - திருச்
ஜோதி 14
4600
நீடு சிவாகமங் கோடி - அருள்
தேட இருந்தது பாரீர் - திருச்
ஜோதி 15
4601
பத்தி நெறியில் செழித்தே - அன்பில்
தித்தித் திருப்பது பாரீர் - திருச்
ஜோதி 16
4602
பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப்
சித்தாடு கின்றது பாரீர் - திருச்
ஜோதி 17
4603
தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த
திருநெறிக் கேசென்று பாரீர் - திருச்
ஜோதி 18
4604
எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும்
செம்பொருள் என்பது பாரீர் - திருச்
ஜோதி 19
4605
சைவ முதலாக நாட்டும் - பல
தெய்வம் இதுவந்து பாரீர் - திருச்
ஜோதி 20
4606
எள்ளலில் வான்முதல் மண்ணும் - அமு
தெள்ளமு தாம்இது பாரீர் -திருச்
ஜோதி 21
4607
எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே
செத்தாரை மீட்பது பாரீர் - திருச்
ஜோதி 22
4608
பிறந்து பிறந்துழன் றேனை - என்றும்
சிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச்
ஜோதி 23
4609
வருவித்த வண்ணமும் நானே - இந்த
தெரிவித் தருளிற்றுப் பாரீர் - திருச்
ஜோதி 24
4610
பாரிடம் வானிட மற்றும் - இடம்
சேரிட மாம்இது பாரீர் - திருச்
ஜோதி 25
4611
உய்பிள்ளை பற்பலர் ஆவல் - கொண்டே
செய்பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
ஜோதி 26
4612
உருவும் உணர்வும்செய் நன்றி - அறி
திருவும் கொடுத்தது பாரீர் - திருச்
ஜோதி 27
4613
எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்
திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
ஜோதி 28
4614
பேருல கெல்லாம் மதிக்கத் - தன்
சீருறச் செய்தது பாரீர் - திருச்
ஜோதி 29
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.